கடந்த சில வருடங்களாகவே இணையத்தின் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து தேடி படித்துக் கொண்டிருந்தவன் ஆர்வத்தோடு எழுதவும் தொடங்கியது 2008-ல்தான். பின்னர் சில பல வேலை அழுத்தங்கள் காரணமாக வரைவில் இருக்கும் பதிவுகளை கூட வெளியிடாமல் ‘அப்புறமா பாத்துக்கலாம்’ என்று போட்டு வைத்தாகிவிட்டது. 2009-ல் நிலைமை மாறும் என்று நம்புகிறேன்.