<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30880544</id><updated>2012-01-26T10:40:18.385-05:00</updated><category term='இணையம்'/><category term='சுவேக்'/><category term='சாதனை'/><category term='மெல் கிப்ஸன்'/><category term='கிரந்தம்'/><category term='குறிப்புகள்'/><category term='டான் பிரௌன்'/><category term='the little big soldier'/><category term='புனைப்பெயர்கள்'/><category term='trilogy'/><category term='Boston Bala'/><category term='நூலகம்'/><category term='rolla'/><category term='கவுண்டமணி'/><category term='புத்தாண்டு'/><category term='சவால் சிறுகதைப் போட்டி'/><category term='புகைபிடித்தல் தடை சட்டம்'/><category term='Reporting'/><category term='இந்தியா'/><category term='குறும்படம்'/><category term='குன்னக்குடி வைத்தியநாதன்'/><category term='மகாபாரதம்'/><category term='ஸ்ருதித்தல்'/><category term='கடன் சிட்டை'/><category term='பார்த்ததில் பிடித்தது'/><category term='Toyota'/><category term='ஆடியோ கதை'/><category term='பிரகலாத்'/><category term='பிரகலாதன்'/><category term='அசரீரி'/><category term='ஜென் கதை'/><category term='ஸ்வாஸ்'/><category term='ராஜநாயஹம்'/><category term='கனவுகளின் காதலி'/><category term='சுரையா'/><category term='வாசிப்பு அனுபவம்'/><category term='இட்லிவடை'/><category term='தமிழ்'/><category term='வலசை'/><category term='கலாச்சாரம்'/><category term='நிமித்தகாரன்'/><category term='நகைச்சுவை'/><category term='ஜூனியர் குறிப்புகள்'/><category term='குமிழி'/><category term='சங்கராச்சார்யர்'/><category term='உரையாடல் அமைப்பு'/><category term='வம்சி'/><category term='டிவி'/><category term='கொழு கொழு கண்ணே'/><category term='நான் கடவுள்'/><category term='கல்கி'/><category term='குரு பெயர்ச்சி'/><category term='Resolutions'/><category term='தொடர்கதை'/><category term='கணக்கு வாத்தியார்'/><category term='சங்கமம்'/><category term='வசந்த்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='Google Doodle'/><category term='அறிவியல் புனைவு'/><category term='இணைய இதழ்'/><category term='தீவிரவாதம்'/><category term='Stephen Spielberg'/><category term='கதை வாரம்'/><category term='Duel'/><category term='சுப்புலஷ்மி'/><category term='இணைய வர்த்தகம்'/><category term='விமர்சனம்'/><category term='குடியரசு தினம்'/><category term='செப்டம்பர் 9/11'/><category term='மத்யமர்'/><category term='டெல்லி பெல்லி'/><category term='வெண்பா'/><category term='ரஷொமோன்'/><category term='50 சிந்தனையாளர்கள்'/><category term='கிரிக்கெட்'/><category term='தில்தாரா'/><category term='பண்புடன்'/><category term='கதை'/><category term='ஒலிக்குறிப்புகள்'/><category term='எலிக்கூட்டம்'/><category term='அகலிகை'/><category term='Travelogue'/><category term='உலககோப்பை 2011'/><category term='உரையாடல்'/><category term='தொடர் விளையாட்டு'/><category term='கனவு'/><category term='அடித்தட்டு மக்கள்'/><category term='Roshomon'/><category term='Social Networking'/><category term='கடவுள்'/><category term='சர்வேசன் போட்டி'/><category term='ten commandments'/><category term='கோவில்'/><category term='சிறு உரையாடல்'/><category term='அறிவியல்'/><category term='குட்டிசாத்தான்'/><category term='பியானோ'/><category term='Toastmasters'/><category term='மோட்சம்'/><category term='தொடர்ச்சியாக'/><category term='லிமரிக்'/><category term='ஜீவி ஐயர்'/><category term='முட்டாள் பெட்டி'/><category term='பாட்லக்'/><category term='Colin Mochrie'/><category term='victor/victoria'/><category term='சுப்ரமணியபுரம்'/><category term='பிரசன்னா ஸ்ரீராம்'/><category term='கைதட்டல்'/><category term='செல்வராகவன்'/><category term='இறையாண்மை'/><category term='சீன திரைப்படம்'/><category term='twitter'/><category term='The Lives of Others'/><category term='Corolla'/><category term='Mystery Spot'/><category term='சிறுவர் கதை'/><category term='coast-to-coast'/><category term='அம்மா அப்டேட்ஸ்'/><category term='பட்டியல்'/><category term='சுயபுராணம்'/><category term='சிறில் அலெக்ஸ் போட்டி'/><category term='கொலை'/><category term='சுவாசம்'/><category term='சிறுகதை'/><category term='NCC'/><category term='அமெரிக்கா'/><category term='எரிச்சல்'/><category term='பார்டி'/><category term='tnfisherman'/><category term='ஷாமு'/><category term='whose line is anyway'/><category term='பீஷ்ம பரம்ப்ரா'/><category term='விதியின் சவாரி'/><category term='மும்பை'/><category term='பேச்சு'/><category term='A beautiful mind'/><category term='சுஜாதா'/><category term='பாவனைகள்'/><category term='மேலாண்மை'/><category term='Red Shift'/><category term='கவிதை போட்டி'/><category term='அபர்ணா சென்'/><category term='CERN'/><category term='ஜெமோ தேர்வு'/><category term='Alexa ranking'/><category term='பள்ளிக்கூடம்'/><category term='புத்தகங்கள்'/><category term='இதிகாசம்'/><category term='சின்னஞ்சிறுகதை'/><category term='பாசோ'/><category term='பாலா'/><category term='காமிராக் கதை'/><category term='கேம் ஷோ'/><category term='காவியம்'/><category term='சிறுகதை போட்டி'/><category term='lust caution'/><category term='ஜெமோ'/><category term='சாயா'/><category term='A Brief history of time'/><category term='மீம்'/><category term='LHC'/><category term='ஷாருக் கான்'/><category term='தேவ்'/><category term='முத்தம்'/><category term='அதீதம்'/><category term='முன்னோட்டம்'/><category term='கோவிந்த் நிஹலானி'/><category term='குசேலன்'/><category term='தமிழ்மணம்'/><category term='தியாகராஜர் ஆராதனை'/><category term='who is the boss'/><category term='ஹாரி போட்டர்'/><category term='இலவசக்கொத்தனார்'/><category term='பாலு மகேந்திரா'/><category term='32'/><category term='catch me if you can'/><category term='Ryan Stiles'/><category term='சினிமா'/><category term='பொலான்ஸ்கி'/><category term='எழுத்தாளர்'/><category term='aamir'/><category term='Spoonerisms'/><category term='Children of Heaven'/><category term='பாப்பா'/><category term='timeline'/><category term='எழுத்து'/><category term='விக்கி'/><category term='ஸ்டீவ் ஜாப்ஸ்'/><category term='New Year 2009'/><category term='Ra.one'/><category term='சுயபுரானம்'/><category term='ஆமீர்கான்'/><category term='கவிதை'/><category term='credit rating'/><category term='Star Post'/><category term='ஒலிம்பிக்'/><category term='ஸ்டீபன் ஹாக்கிங்'/><category term='ரைஃபிள்'/><category term='ஜகன்னாதம்'/><category term='ஆயிரத்தில் ஒருவன்'/><category term='சொன்னதும் சொல்ல நினைப்பதும்'/><category term='தெய்வத் திருமகள்'/><category term='முங்கா'/><category term='ஏசு கிறிஸ்து'/><category term='நிதி நிலைமை'/><category term='ஞாநி'/><category term='Indiana Jones'/><category term='அ-நிச்சயம்'/><category term='gods must be crazy'/><category term='ஒருபக்கம்'/><category term='PJAS'/><category term='அநாமிகா'/><category term='ரசவாதம்'/><category term='phonetic'/><category term='பயணம்'/><category term='meme'/><category term='கேள்வி பதில்'/><category term='போட்டி'/><category term='சரோஜா'/><category term='யமுனா'/><category term='ஹிரண்யகசிபு'/><category term='15 பார்க் அவென்யூ'/><category term='different strokes'/><category term='தீபா மேத்தா'/><category term='ரியாலிட்டி ஷோ'/><category term='elevator talk'/><category term='ஃபெர்மாட்'/><category term='Angels / Demons'/><category term='சிகரெட்'/><category term='ஜாக்கிசான்'/><category term='black friday'/><category term='Mark Twain'/><category term='அகிரா குரசோவா'/><category term='Big Bang'/><category term='கென்'/><category term='என்கவுண்டர்'/><category term='Mira Nair'/><category term='எந்திரன்'/><category term='தாரே ஜமீன் பர்'/><category term='கலை'/><category term='ஆழி பதிப்பகம்'/><category term='கணேஷ்'/><category term='காட்பாதர்'/><category term='சாரு'/><category term='savetnfisherman'/><category term='தமிழோவியம்'/><category term='குரு'/><title type='text'>ஒரு பக்கம்</title><subtitle type='html'>காலம் விட்டுச் சென்ற தடங்களும்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>138</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-747558428668281964</id><published>2012-01-25T10:01:00.007-05:00</published><updated>2012-01-25T12:01:31.546-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூனியர் குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்மா அப்டேட்ஸ்'/><title type='text'>தில்லிக்கு ராஜான்னாலும்</title><content type='html'>கடந்த வாரம் அம்மாவோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'உன் ப்ளாகெல்லாம் படிச்சேண்டா. உம் பையன் வடிவேலுப் பத்தி சொல்றது, ஸ்கூல் பசங்களப் பத்தி பேசறது எல்லாம் ஒரே சிரிப்புதான். என்னா பண்றான் இப்ப?'&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் எப்போதும் அவரை யாரேனும் வலியக் கூப்பிட்டால் முறுக்கிக் கொண்டு போய்விடுவார். அவரைக் கண்டு கொள்ளாத 'பெரியண்ணன்களின்' பின்னாலேயே போவார். அது தெரிந்த கதை என்பதால் மெதுவாக அம்மாவிடம் பேச்சைத் திருப்பி...&lt;br /&gt;&lt;br /&gt;'நான் எழுதின கதை ஒண்ணு.... நாஞ்சில்...'&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி முடிக்கு முன்னர், இன்னும் உற்சாகமான குரலில்...&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாமாம்... பாத்தேன் பாத்தேன். ஏதோ அன்புடன்னு பத்திரிகைக்காக சிறுகதை போட்டி நடத்தினீங்கப் போல. ப்ரியா கூட சொன்னா. புக்கெல்லாம் வருதாமா...'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரே அடியில் மட்டையாக்கிவிட்டாரே என்று பொறுமையாக சவால் சிறுகதைப் போட்டி, வம்சி, பண்புடன் எல்லாம் தனித்தனி நிகழ்வுகள் என்று விளக்க முற்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அதான்... தெரியுமே. எல்லாம் படிச்சேண்டா. கமல்ஹாசன் பேட்டி பாக்கற மாதிரி ருப்பி ருப்பி என்னமோ எழுதியிருந்த. நல்லாத்தான்டா இருந்தது'.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஓட்டுகிறாரா, பாராட்டுகிறாரா என்ற சந்தேகம் போயே போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாம் விட, அந்த கமெண்ட்ல யாரு... இலவசகொத்தனாரா... Refrigeratorக்கு வொய்ஃப்கிட்ட ஸ்பெல்லிங் கேளுங்கன்னு கமெண்ட் போட்டிருந்தாரே... விழுந்து விழுந்து சிரிச்சோம் எல்லாரும். நல்லா எழுதியிருக்கடா'&lt;br /&gt;&lt;br /&gt;ம்ஹ்ம்ம்ம்... மாங்கு மாங்குன்னு எழுதறது நாம. ஒரே வரியில கலாய்ச்சிட்டு கப்பு வாங்கிட்டு போயிடறாங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா நிறுத்தாமல் யூ டர்ன் போட்டு ஜூனியருக்கு மீண்டும் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஸ்கூல் ஃபோட்டோல்லாம் பாத்தோம். கிறிஸ்துமஸ்க்கு ஜோசப் ரோல், பொங்கலுக்கு பாரதியார் ரோல்னு பிச்சு வாங்கறான்டா உம் பையன்'&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் படிப்பது கத்தோலிக்க சர்ச் பள்ளி. சென்ற வருடம் டிசம்பர் சமயத்தில் திடீரென வந்து 'அப்பா, ஜீசஸ் பொறந்தது ஒரு பார்ன் (barn) தெரியுமா? அன்னிக்கு எங்கயும் ரூமே கிடைக்கலயாம்' என்று கதை சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா விஷயம் என்றால் கிறிஸ்துமஸ் டிராமாவில் ஜோசப்பாக இவரைப் போட்டிருந்தார்கள். எல்லா பெரியண்ணன்களுக்கும் நடுவில் இவர்தான், பொடிசான மேரிக்கு பொருத்தமான பொடிசாக இருந்தார் என செலக்ட் செய்துவிட்டார்கள் போல.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏம்மா... நான் கூட சாண்ட்லர் ஸ்கூல்ல படிக்கும்போது ஜோசப் மாதிரி வேஷம் போட்டேனே... நினைவிருக்கா'&lt;br /&gt;&lt;br /&gt;'அதானே... ஒரு கறுப்புப் போர்வையை சுத்திவிட்டு, சகிக்க முடியாத தாடியெல்லாம் ஒட்டி நிக்க வச்சிருந்தாங்களே. அந்த போட்டோக் கூட எங்கியோ வச்சிருந்தேண்டா. '&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போட்டோவெல்லாம் என் அக்காவின் பெண்களான அனுகூல சத்ருக்களிடம் கிடைக்காமலே போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். பட்டினத்தார் போல 'ஓட்டப்பம் ஃபேஸ்புக்கை சுடட்டும்' என்று போட்டுத் தள்ளிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அடுத்து பொங்கல் விழா வீடியோவிற்கு தாவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'வரிசையா எல்லா குட்டீஸ்ஸும் வந்து நடிச்சிட்டு போனது கொள்ள அழகுடா. ஏண்டா... ஃபேண்ஸி ட்ரெஸ்னா ஒரு ப்ரைஸ் கிரைஸ் கொடுக்க மாட்டாங்களா? அந்த காந்தி வேஷம் போட்ட குட்டிக்கு முதல் பிரைஸ் கொடுக்கலாம். உம்பையனும் நல்லா முழிச்சு முழிச்சு பாத்தான் பாரதியார் மாதிரி'&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸின் 'அக்கினி குஞ்சொன்று கண்டேன்' பாடலுக்கு, பாரதியார் வேடத்தில் நடித்திருந்தார் ஜூனியர். அவர் சக தோழர்கள் எல்லாம் ஷாருக்கான், சல்மான் கான் என்று டான்ஸ் ஆட இவரை 'பாரதியார் மாதிரி செய்யறயா' என்றுக் கேட்டபோது மிகவும் யோசித்தார். நல்ல முறுக்கு மீசை வரைஞ்சி விடறேண்டா என்று சொன்னதும் ஒத்துக் கொண்டுவிட்டார். விழாவிற்கு ஒரு வாரம் முன்னாலிலிருந்து மீசையை முறுக்கிக் கொண்டே அலைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நடந்த உரையாடலில் அம்மாவின் மூடு புரிந்துவிட்டதால் நான் என்னுடைய பள்ளிகாலத்து போட்டிகள், பரிசுகள் என்று ஆப்பு வாங்கிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக...&lt;br /&gt;&lt;br /&gt;'நேத்துதான் அவன் ஸ்கூல்ல 100வது நாள்னு கொண்டாடினாங்க. அதுக்கு எல்லாரும் 100 வர்ற மாதிரி எதுனா செஞ்சிட்டுப் போகனும்னு ப்ராஜெக்ட். இவனுக்குக் கூட.....'&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ஜூனியர் உற்சாகமாகி ஃபோனில் எண்ட்ரி கொடுத்து பாட்டியிடம் தன் ப்ராஜெக்ட்டை விளக்க ஆரம்பித்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவிற்கு 100வது நாள் போஸ்டர் ஒட்டுவது போல் இவர் பள்ளியிலும் ஒரு முக்கிய நிகழ்வாக 'இந்த ஆண்டின் 100வது நாள்' என்று பில்ட்-அப் எல்லாம் கொடுத்திருந்தார்கள். இதற்கு என்ன பிராஜெக்ட் செய்வது என்று மனைவி மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல் நான் இம்மாதிரி சில்லறை விஷயங்களில் தலையிடாமல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், ட்விட்டரில் எம்டிஎம் X மாமல்லன் குஸ்தி போன்ற அதிமுக்கிய விஷயங்களில் கவனத்தைக் குவித்திருந்தேன். எவ்வளவுதான் சீன் போட்டாலும், எந்தப் பருப்பை எப்படி மசிப்பது என்ற வித்தை தெரிந்தவரிடமிருந்து தப்பிக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;'நூறு Opposites தொகுத்து...' என்று பிராஜெக்ட்டை தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இதோ தொகுத்தாச்சு'&lt;br /&gt;&lt;br /&gt;'அதை அப்படியே பெரிய பெரிய ஃபாண்ட்ல ப்ரிண்ட் அவுட் எடுத்து'&lt;br /&gt;&lt;br /&gt;'....தாச்சு'&lt;br /&gt;&lt;br /&gt;'தனித்தனியா வெட்டி....'&lt;br /&gt;&lt;br /&gt;'... யாச்சு'&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு சார்ட் பேப்பர்ல வரிசையா ஒட்டி...'&lt;br /&gt;&lt;br /&gt;'...யாச்சு'&lt;br /&gt;&lt;br /&gt;'மேலே... கலர் ஸ்கெட்ச்ல பேரெழுதி...'\&lt;br /&gt;&lt;br /&gt;'..யாச்சு'&lt;br /&gt;&lt;br /&gt;'இப்ப சொல்லுடா. ஸ்கூல்ல டீச்சர் கேட்டா இந்த ப்ராஜெக்ட் பத்தி என்ன சொல்லுவே?'&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் தேர்ந்த டேமேஜர் போல, 'I did this project with the help of my Mom and Dad' என்று சொன்னார். பள்ளி ஆசிரியைகள் மிகவும் பாராட்டி, அந்த சார்ட் பேப்பர்களை சுவரில் ஒட்டி வைத்துக் கொண்டார்களாம். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் பெற்றோனாக அம்மாவிடம் பெருமையடித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'உம் பொண்டாட்டி ஐடியாவா இது... சூப்பரா இருக்கேடா. அந்த ஸ்கெட்ச் பேனால கோனாமானான்னு எழுதினது நீயாக்கும்? அதையும் ப்ரிண்ட் எடுத்து ஒட்ட வேண்டிதானே?'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட் போட்டா ஒரு கைப்புள்ள என்னதான் செய்யறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-747558428668281964?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/747558428668281964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=747558428668281964' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/747558428668281964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/747558428668281964'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2012/01/blog-post_25.html' title='தில்லிக்கு ராஜான்னாலும்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-8618835460936038492</id><published>2012-01-13T02:48:00.007-05:00</published><updated>2012-01-13T10:06:57.677-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்புடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய இதழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வம்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை போட்டி'/><title type='text'>எந்தரோ மஹானுபாவுலு</title><content type='html'>2012-ம் வருடம் புத்தாண்டு பிறந்த சமயம் ‘&lt;a href="http://www.mathavaraj.com/2011/12/blog-post_31.html"&gt;வம்சி சிறுகதை&lt;/a&gt;’ போட்டியில் என்னுடைய ‘&lt;a href="http://www.sridharblogs.com/2011/11/blog-post.html"&gt;அசரீரி&lt;/a&gt;’ கதை தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்தது.  &lt;a href="http://nanjilnadan.wordpress.com/"&gt;நாஞ்சில் நாடன்&lt;/a&gt;, &lt;a href="http://www.prapanchan.in/"&gt;பிரபஞ்சன் &lt;/a&gt;மற்றும் &lt;a href="http://tamilnathy.blogspot.com/"&gt;தமிழ்நதி &lt;/a&gt;நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வென்ற நண்பர்கள் &lt;a href="http://mrishanshareef.blogspot.com/"&gt;எம். ரிஷான் ஷெரீஃப்&lt;/a&gt;, &lt;a href="http://beyondwords.typepad.com/beyond-words/2011/10/iraichalarra-veedu.html"&gt;ரா.கிரிதரன்&lt;/a&gt; &lt;a href="http://beyondwords.typepad.com/beyond-words/2011/10/iraichalarra-veedu.html"&gt;அப்பாதுரை&lt;/a&gt;, மற்றும் தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிற அற்புதமான படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.  சமூக ஆர்வலர், நண்பர் &lt;a href="http://www.mathavaraj.com/2011/12/blog-post_31.html"&gt;மாதவராஜ் &lt;/a&gt;அவர்களும் ‘&lt;a href="http://www.vamsibooks.com/about-vamsi.html"&gt;வம்சி&lt;/a&gt;’ பதிப்பகத்தாரும் இணைந்து நடத்திய இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், புத்தகமாக இவ்வருட புத்தக கண்காட்சிக்கே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தொகுப்பு பெருமளவில் வெற்றி பெற வம்சி பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள். நடுவர் பெருந்தகைகளுக்கும், அமைப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://panbudan.com/"&gt;பண்புடன் இணைய இதழுக்கு&lt;/a&gt; புத்தாண்டு சிறப்பிதழுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது மற்றுமொரு நிறைவான அனுபவம்.  இவ்வருடம் முழுவதும் மாதத்துக்கு ஒரு பொறுப்பாசிரியர் ‘பண்புடன்’ இதழை தொகுக்கப் போகிறார்களாம்.  பிப்ரவரி மாத இதழுக்கு பொறுப்பாசிரியராகப் போகும் நண்பர் &lt;a href="http://www.parisalkaaran.com/"&gt;பரிசல்காரனுக்கு&lt;/a&gt; வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்புடன் &lt;a href="http://panbudan.com/"&gt;சிறப்பிதழுக்கு &lt;/a&gt;பொறுப்பேற்று தொகுத்தளித்தது நிறைவான அனுபவமாக இருந்தது. பண்புடன் குழுமத்தினருக்கு என் வந்தனங்கள்.  உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து, முகமறியா பல நட்புகளோடு, மகிழ்ச்சியாக கை கோர்த்துக் கொண்டு உலா வந்தது மறக்க முடியாத அனுபவம்.  இந்த இதழில் இடம்பெற்ற அத்தனை படைப்பாளிகளும் என் தனிப்பட்ட கோரிக்கைக்கு மதிப்பளித்து தங்களுடைய விலைமதிப்பற்ற நேரத்தை செலவிட்டு படைப்புகளை அனுப்பியிருக்கிறார்கள்.  Its a humbling Experience! பிரிய நண்பர் கிரிதரன் அவர் பங்குக்கு பல நண்பர்களை தொடர்புகொண்டு படைப்புகள் திரட்டி அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதழின் உள்ளடக்கம் ஒரு பறவைப் பார்வை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-UIyLSL9RKpM/Tw_sJJWJT7I/AAAAAAAAAS0/3x13-LpqROI/s1600/Panbudan_Jan2012-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 308px;" src="http://3.bp.blogspot.com/-UIyLSL9RKpM/Tw_sJJWJT7I/AAAAAAAAAS0/3x13-LpqROI/s400/Panbudan_Jan2012-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697031695518748594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முன்னோட்டம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/M9dUeubPzOM?t=14s&amp;amp;rel=0" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதழின் உள்ளடக்கமும், செறிவும் பெருவாரியான பாராட்டுகள் பெற்றிருக்கிறது.  பண்புடன் இதழ் குழுவினரின் மகத்தான ஒத்துழைப்புதான் முக்கிய காரணம். இன்னும் நிறைய சாதித்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது.  இந்த இதழை கூடிய சீக்கிரம் ஈ-புக் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் உண்டு. நேரமும் காலமும் கூடி வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேசக்கரம் நீட்டி அரவணத்துக் கொண்ட நட்புகளுக்கும், உற்சாகபடுத்தி ஊக்கமளித்த நல்லிதயங்களுக்கும், கோரிக்கைக்கு மதிப்பளித்து பெருமைபடுத்திய பெருந்தகைகளுக்கும், தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைத்த தோழமைகளுக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 1.5em;"&gt;எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8618835460936038492?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/8618835460936038492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=8618835460936038492' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8618835460936038492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8618835460936038492'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2012/01/blog-post.html' title='எந்தரோ மஹானுபாவுலு'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-UIyLSL9RKpM/Tw_sJJWJT7I/AAAAAAAAAS0/3x13-LpqROI/s72-c/Panbudan_Jan2012-1.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-6863398813162563860</id><published>2011-11-16T09:30:00.003-05:00</published><updated>2011-11-16T12:35:47.948-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சவால் சிறுகதைப் போட்டி'/><title type='text'>சவாலே சமாளி!</title><content type='html'>'எல் ஐ சி பில்டிங்க்குக்கு பதினாலு மாடி'&lt;br /&gt;&lt;br /&gt;என்று மெயில் வந்தது.  இது என்னடா செய்தி என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில், 'கதாநாயகன்' எஸ்விசேகர் புண்ணியத்தில் இது ஒரு சங்கேத மொழி என்றுப் புரிந்தது.  உடனே பதிலுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;'வாழைப்பழத்தை உரிச்சுதான் சாப்பிடனும்' &lt;br /&gt;&lt;br /&gt;என்று பதில் அனுப்பினேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;'சபாஷ்.  நீங்கதான் இந்தக் கதைப் போட்டிக்கு நடுவரா இருக்கனும்.  கூட இன்னும் இரண்டு பேர் நடுவர்கள்.  ஆனா அவஙக் யாருங்கறது சஸ்பென்ஸ்.  நீங்க கேட்டாலும் சொல்ல மாட்டோம்' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;என்று &lt;a href="http://www.thaamiraa.com/"&gt;ஆதி&lt;/a&gt; பதில் போட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;'அவங்க கேட்டா நானும் ஒரு நடுவர்னு சொல்வீங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;'சேச்சே... அப்படியெல்லாம் அனுஜன்யா கேக்க மாட்டார்.  கேட்டாலும் சொல்ல மாட்டோம்'&lt;br /&gt;&lt;br /&gt;என்றார் &lt;a href="http://www.parisalkaaran.com/"&gt;பரிசல்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ... இந்த 'கிவ் &amp; டேக்' பாலிஸி நன்றாக இருக்கிறதே என்று நானும் தொடர்ந்து,&lt;br /&gt;&lt;br /&gt;'அப்ப கார்க்கி கேட்டா சொல்வீங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;'கார்க்கி எதுக்கு கேக்கப் போறான்? அவன்தான் நடுவரே இல்லையே'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்ப வெண்பூ கேட்டா சொல்வீங்களா?'&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் ஆட்டத்தை வளர்த்த வேண்டாம் என்று போட்டி அமைப்பாளர்கள், எலலா நடுவர்களுக்கும் பொதுவாக ஒரு மெயில் அனுப்பி, போட்டி விதிகள், மதிப்பிட வேண்டிய முறைகள், கைட்லைன்ஸ் என்று மொத்தமாக அனுப்பி 'என்னமோ செய்யுங்கப்பா' என்று சொல்லிவிட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://anujanya.blogspot.com/"&gt;கவிக்கோ அனுஜன்யாவும்&lt;/a&gt;, &lt;a href="https://plus.google.com/114506267296836375841/posts/AX1xv8Ayued#114506267296836375841/posts/AX1xv8Ayued"&gt;அரசியல் விடிவெள்ளி அப்துல்லாவும்&lt;/a&gt; சக நடுவர்கள்.  ஆகா அருமையான டீம்.  பெருக்கெடுத்து ஓடப் போகும் இலக்கிய ஆற்றில் குதிப்பதற்கு டவுசரை இறுக்கிக் கொண்டு தயாரானேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போட்டியை அதிகம் பேருக்கு கொண்டு செல்ல வேண்டுமென 'சவால் போட்டி' என்று ட்விட்டர், பஸ் ஐடியெல்லாம் உருவாக்கி, அதன் மூலம் சிறுகதைகள் டிப்ஸ் என்று வெளியிடலாம் என்றெல்லாம் ஐடியாக்கள் இருந்தன்.  முதல் செட்டாக ஒரு இருபது கதைகள் அனுப்பினார்கள்.  இருநூறு பக்கம் நாவல் எல்லாம் இரண்டு நாட்களில் படித்து விடுவோமே, இருபது சிறுகதைகள் படிப்பது என்ன சிரமம் என்று இறுமாப்போடுதான் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாவல் படிப்பது போல் அவ்வளவு சுகமான, சுலபமான காரியம் இல்லை என்றுப் புரிந்தது.  ஒவ்வொரு கதையையும் முழுமையாக படித்து குறிப்புகள் எடுத்து, கதையின் எந்தப் பகுதியையும் விட்டுவிடாமல் கணிப்பில் இருத்தி, ஒவ்வொரு காரணியாக மதிப்பிட்டு... அயர்ச்சியான வேலைதான்.  அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொண்டால்தான் அடுத்தடுத்து கதைகளை ஃப்ரெஷ்ஷாக வாசிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பட்டியலில் இன்னொரு அறுபது கதைகளை சேர்த்துப் போட்டு அனுப்பியிருந்தார்கள். அதிகாலைகள், பின்னிரவுகள், வாரயிறுதிகள் எல்லாம் சங்கேத குறியீடுகளோடு மல்லுகட்ட வேண்டியதானது.  ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து, போட்டி அமைப்பாளர்கள் முடிவுகளை அறிவித்த போது பிள்ளைப் பெற்று பிழைத்தார்ப் போல் ஒரு நிம்மதி.  &lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி இரண்டரை மாத கால அவகாசத்தில் ஒரு சிறுகதைப் போட்டியை சிறப்புற நடத்தியிருப்பது, அதிலும் என்னைப் போன்ற முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு நிகழ்த்தியது, பெரிய சாதனைதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;கவிப்பேரரசு அனுஜன்யாவோடு தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு ஒருமுறை வாய்த்தது.  "கவிப்பேரரசு, கவிக்கோன்னு எல்லாம் சொல்லாதப்பா.  எனக்கு கூச்சமா இருக்கு.  வேணும்னா மகாகவின்னு சொல்லிக்கோ.  அப்படித்தான் நிறைய பேர் கூப்பிடறாங்க" என்று அடக்கமான குரலில் சொன்னார்.  இவ்வளவு சாந்தமானவரா இப்படி 'கடாமுடா' கவிதைகள் எல்லாம் எழுதுகிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது.  ஏதாவது மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ்-ஆர்டராக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="https://plus.google.com/114506267296836375841/posts/hTU9aeFXBoQ#114506267296836375841/buzz"&gt;அப்துல்லா&lt;/a&gt;, &lt;a href="http://anujanya.blogspot.com/"&gt;அனுஜன்யா&lt;/a&gt;, &lt;a href="http://www.thaamiraa.com/"&gt;ஆதி&lt;/a&gt;, &lt;a href="http://www.parisalkaaran.com/"&gt;பரிசல் &lt;/a&gt;மற்றும் அருமையான அனுபவத்தை கொடுத்த &lt;a href="http://www.thaamiraa.com/2011/11/blog-post.html"&gt;போட்டியாளர்கள்  &lt;/a&gt;எல்லோருக்கும் நன்றிகள் பல.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிக்கு வந்தக் கதைகளைப் பற்றி விரிவான விமர்சனங்களை இங்குக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thaamiraa.com/2011/11/1.html"&gt;முதல் பகுதி&lt;/a&gt;, &lt;a href="http://www.thaamiraa.com/2011/11/2.html"&gt;இரண்டாம் பகுதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thaamiraa.com/2011/11/2011_15.html"&gt;போட்டி முடிவுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருடம் இன்னுமொரு பரிணாமத்தில் பரிமளிக்கப் போகும் சவால் சிறுகதைப் போட்டியை எதிர்நோக்கி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-6863398813162563860?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/6863398813162563860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=6863398813162563860' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6863398813162563860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6863398813162563860'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/11/blog-post_16.html' title='சவாலே சமாளி!'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4570915533482472300</id><published>2011-11-15T09:10:00.000-05:00</published><updated>2011-11-15T09:10:38.974-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுரையா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சுரையா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-LmX1M99W1eU/TsIsRBuCYwI/AAAAAAAAAP0/znscrTB6RCE/s1600/soraiya-4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 346px; height: 146px;" src="http://3.bp.blogspot.com/-LmX1M99W1eU/TsIsRBuCYwI/AAAAAAAAAP0/znscrTB6RCE/s400/soraiya-4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675147151471174402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Stoning_of_Soraya_M."&gt;The Stoning of Soraya&lt;/a&gt;' படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை.  இனி பார்ப்பதாக இருந்தால் இந்த கட்டுரையை தவிர்த்துவிடவும்.  வெகு காலம் முன்பு பார்த்த படம்.  எங்கோ அடி ஆழத்திலிருந்து முகிழ்த்துக் கொண்டு வரும் நினைவுகள் இன்று வார்த்தை வடிவில் வந்து விழுகின்றன.  முக்காலும் நினைவிலிருந்து எழுதுகிறேன்.  மீதி கால் விக்கிபீடியா உதவியுடன். &lt;br /&gt;&lt;br /&gt;'சுரையாவை  கல்லால் அடித்தல்' போன்ற படங்கள் ஒருவகை டாக்குமெண்ட்ரித்தனம் கொண்டது.  ஆனால் இது டாக்குமெண்ட்ரி அல்ல.  கொஞ்சம் தரவுகள், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் மிகைபடுத்துதல் எல்லாம் கலந்துதான் இப்படிப்பட்ட படங்கள் உருவாகின்றன.  இதன் அழகியல் சற்றே மாறுபட்டது.  இராணிய கிராமத்தை, அதன் மக்களை, அவர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாலும், அதன் உள்ளுறையாக பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படையாக அதன் குரூரத்துடன் முன் வைக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;'குஹ்ப்பாயே' (Kuhpayeh) என்பது இராணில், சுமார் ஐயாயிரம் பேர்கள் குடியிருக்கும் சின்னதொரு கிராமம். வழியோடு போகும் பத்திரிகையாளர் ஒருவரின் கார் மக்கர் பண்ண அந்த ஊரிலிருக்கும் மெக்கானிக்கிடம் உதவி வேண்டுகிறார்.  கார் ரிப்பேர் ஆகும் கால இடவெளியில் அந்த பத்திரிகையாளரை 'சாரா' (Zahra) என்னும் பெண்மணி சந்திக்கிறார்.  அவரது உத்தியோகம் பற்றி தெரிந்ததும், சில காலம் முன் தங்கள் ஊரில் நிகழ்ந்த ஒரு கொடுங்கொலையைப் பற்றி சொல்கிறார்.  பத்திரிகையாளரும் சாரா சொன்ன கதையை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்கிறார்.  அதுதான் 'சுரையாவை கல்லால் அடித்தல்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-EMZzZfHyjow/TsIsa5MOY5I/AAAAAAAAAQA/Z3Hf0KELBV0/s1600/soraiya-5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-EMZzZfHyjow/TsIsa5MOY5I/AAAAAAAAAQA/Z3Hf0KELBV0/s400/soraiya-5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675147320980562834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாராவின் மருமகளான சுரையா ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக, கணவன், நான்கு குழந்தைகள் என்று பெரும்பாலான தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இளம் தாய். கணவனின் ஆதிக்க போக்கும், ஆண் பிள்ளைகள் மேல் பிரத்யேக பாசம் காட்டுவதும்,  அவளைச் சீண்டினாலும் அதை தன் வாழ்க்கையின் பகுதியாக எண்ணி ஏற்றுக் கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரையாவின் கணவனான அலிக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிக்கிறது.  பதினாலு வயதேயான ஒரு இளம் பெண்ணை மணக்கும் வாய்ப்பு.  அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால், சுரையாவின் விவாகரத்து இருந்தால்தான் அலியால் அந்த அதிர்ஷ்டத்தை அடைய முடியும்.  அதுவும் தனது பையன்களை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புகிறான்.  போயும் போயும் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;சுரையாவிற்கு இது வாழ்க்கை பிரச்னையாகிறது.  விவாகரத்து செய்துவிட்டு அந்த கிராமத்தில் என்ன பிழைப்பது?  அதுவும் பெண் பிள்ளைகளை மட்டும் வைத்துக் கொண்டு?  பாசம், சுதந்திரம், விசுவாசம் எல்லாம் தாண்டி அவளுக்கு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்பு பெரிய பிரச்னையாகிறது.  அவள் நினைத்தபடியே ஊர் தலைவரான முல்லாவும் அலியின் சார்பாக அவளிடம் பேரம் பேசுகிறார்.  விவாகரத்திற்கு ஒத்துக் கொண்டால் நல்ல எதிர்காலமும் தன்னுடைய 'பிரத்யேக' பாதுகாப்பும் உத்தரவாதம் என்று சுரையாவிற்கு வலை விரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சுரையா ஒரே முடிவாக இருக்கிறாள்.  வேண்டாத கணவனே என்றாலும், எக்காரணம் கொண்டு 'குடும்பம்' அளிக்கும் பாதுகாப்பை அவள் விட்டுத்தர முடியாது என்கிறாள்.  மனைவியை இழந்த வயதான மெக்கானிக்கின் மகனை பராமரித்தும், அவருக்கான சமையல் செய்து கொடுத்தும், சிற்சில சேவைகளின் மூலம் சிறிது பணம் ஈட்டி தன் காலில் நிற்க முயற்சிக்கிறாள்.  தனக்கு விடுதலையும் தராது, தன்னை முழுவதும் சார்ந்திருக்காமல் அடம் பிடிக்கும் மனைவியை பழிவாங்க அலிக்கு நல்ல வாய்ப்பு வாய்க்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை வேலை செய்த களைப்பில் மெக்கானிக்கின் வீட்டில் கட்டிலில் சற்றே கண்ணயர்கிறாள் சுரையா.  பின்னர் அதையே அவர்களுக்கிடையான உரையாடலில் குறிப்பிடுகிறாள்.  அந்த உரையாடலை கேட்க நேரிடும் அலி, அதை அப்படியே திரித்து தனது மனைவியின் நடத்தை மேல் சந்தேகம் இருப்பதாக முல்லாவிடம் புகார் செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணிய சட்டப்படி ஒரு பெண்ணின் நடத்தை மேல் சந்தேகம் என்பது மிகப் பெரும் குற்றசாட்டு.  முதலில் உடன்பட மறுக்கும் முல்லா, அலியின் குற்றசாட்டிற்கு சாட்சி தேவை என்கிறார்.  கணவனை இழந்த சாராவை 'பாதுகாப்பாக' வைத்திருக்கும் ஊர்த் தலைவருக்கு அலியின் போக்கு பிடிக்கவில்லை.  சாரா அவரிடம் சுரையாவிற்காக மன்றாடுகிறாள்.  ஆனால் முல்லா மற்றும் அலியின் திட்டப்படி யாரும் சுரையாவிற்கு எதிராக சாட்சி சொல்லிவிட்டால் அவரால் ஒன்றும் செய்ய முடியஅது.  மனைவி இல்லாமல் தனியாக குழந்தையை வளர்க்கும் மெக்கானிக்கிடம் பேரம் பேசுகிறார்கள்.  'என் கட்டிலில் சுரையா உறங்கினாள்' என்று அவர் பொதுவில் ஒத்துக் கொண்டால், சுரையாவின் மேல் நடத்தை தவறியவள் குற்றத்தை ருசுபடுத்திவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அலி மற்றும் முல்லாவின் ஏற்பாட்டின்படி எலலம் நடக்க சுரையாவின் தகப்பனாருக்கும் செய்தி சொல்லி விடப்படுகிறது.  எல்லாருக்கும் முன்பாக சுரையாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவளுக்கு 'அந்த' தண்டனையும் வழஙகப் படுகின்றது.  கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-D9PJnR0tXhk/TsIsiH5Y9kI/AAAAAAAAAQM/T9nSvjIRsyU/s1600/soraiya-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 243px;" src="http://1.bp.blogspot.com/-D9PJnR0tXhk/TsIsiH5Y9kI/AAAAAAAAAQM/T9nSvjIRsyU/s400/soraiya-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675147445187180098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கப்புறம் ஒரு இருபது நிமிடத்திற்கு சுரையாவை 'அந்த' தண்டனைக்கு எப்படி தயார்படுத்துகிறார்கள், மற்றும் எப்படி அந்த தண்டனையை நிறவேற்றுகிறார்கள் என்று விலாவாரியாக காட்சிபடுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாஙக் பாதுகாவலர்களாக இருவர் வந்து சேர ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி சுரையாவை கட்டி இழுத்துக் கொண்டு ஊர் நடுவே தண்டனை நிறவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு வருகிறார்கள்.  இடுப்பு ஆழத்திற்கு குழி வெட்டப்படு அதில் அவள் இறக்கி விடப்பட்டு குழி மூடப்படுகிறது.  சுற்றிலும் அரை வட்டத்திற்கு மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் எல்லாரும் ஒன்று கூடி நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது ஊர் ஊராக சென்று வித்தைக் காட்டி பிழைக்கும் குழு ஒன்றும் அந்த ஊரிற்கு வருகிறது.  வித்தைக் காட்டுபவர் உரக்க விளமபரத்தை கூவியவாறே வருகிறவர் இந்த தண்டனை நிறைவேற்றும் காட்சியைக் கண்டு அமைதியாகிவிடுகிறார்.  அந்த வித்தையை விட இந்த வித்தை இன்னும் சுவாரசியம் என்று நினைத்தாரோ என்னவோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ilM1V0Y9Uwk/TsIs3LJP0HI/AAAAAAAAAQY/vjetmnNN0Bg/s1600/soraiya-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/-ilM1V0Y9Uwk/TsIs3LJP0HI/AAAAAAAAAQY/vjetmnNN0Bg/s400/soraiya-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675147806836248690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அடியாக சுரையாவின் தகப்பனார் ஒரு கல்லெடுத்து வீசுகிறார். அது சுரையா மேல் படாமல் குறி தப்பிவிடுகிறது.  உடனே சாரா முல்லாவிடமும், ஊர்த் தலைவரிடமும் முறையிடுகிறாள்.  குறி தப்பியது தெய்வ சமிக்ஞையாகவே பார்க்க வேண்டும்.  சுரையாவை தண்டிப்பதை கடவுள் விரும்பவில்லை என்று சொல்கிறாள்.  ஆனால் அடுத்த வாய்ப்பில் அப்பா சரியாக சுரையாவின் மேல் கல்லெறிந்து விடுகிறார்.  தொடர்ந்து தனக்கு வசப்படாதவளை முல்லாவும், தன்னை புறக்கணித்து சிறுமைபடுத்தியவளை அலியும் கல்லால் அடிக்கிறார்கள்.  சுரையாவின் பையன்கள் கையிலும் கற்களைக் கொடுத்து எறியச் செய்கிறார்கள்.  அப்பாவின் அடுத்த பதிப்பாக இருக்கும் மூத்த மகன் உற்சாகமாக அம்மாவை கல்லால் அடிக்கிறான்.  பிறகு குழந்தை மனம் உறுத்த மனம் கலங்கி அழுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கல்லும் நம் மேல் விழுகிறது.  கொஞ்ச நேரத்தில் சடசடவென பல கற்கள் நம்மேல் வந்து விழுந்தவண்ணம் இருக்கின்றன.  அவள் இறக்கும்வரை.  சுரையாவோடு நாமும் சிறுகச் சிறுக வலியால் துடித்தபடிக்கு இறக்கிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது கதை நிகழ்காலத்திற்கு வருகிறது.  அந்த பத்திரிகையாளரை சாரா சந்தித்துப் பேசுவது தெரியவரும் முல்லாவும் ஊர்க்காரர்களும் மெக்கானிக்கின் கடைக்கு வருகிறார்கள்.  பத்திரிகையாளர் தப்பித்தாரா?  சுரையாவின் கதை எப்படி வெளி உலகிற்கு தெரிய வந்தது?  திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இக்கேள்விகளுக்கு பதில் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-TrcaGnWkVYs/TsItFQCMnYI/AAAAAAAAAQk/OZNc1UrJxkY/s1600/soraiya-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 335px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/-TrcaGnWkVYs/TsItFQCMnYI/AAAAAAAAAQk/OZNc1UrJxkY/s400/soraiya-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675148048667024770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுரையாவின் நடு நெற்றியில் விழும் முதல் கல் பல காலத்திற்கு என் தலையில் விழுந்த வண்ணம் இருந்தது.  இந்தப் படத்தைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது.  ஆனால் இந்தப் படம் வெளிப்படுத்தும் தாக்கத்தை வார்த்தைகளால் மட்டும் சொல்லிவிட முடியுமா என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4570915533482472300?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/4570915533482472300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=4570915533482472300' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4570915533482472300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4570915533482472300'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/11/blog-post_15.html' title='சுரையா'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-LmX1M99W1eU/TsIsRBuCYwI/AAAAAAAAAP0/znscrTB6RCE/s72-c/soraiya-4.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4422348295751724368</id><published>2011-11-09T09:15:00.005-05:00</published><updated>2011-11-09T09:29:42.780-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெல்லி பெல்லி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='the little big soldier'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாக்கிசான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆமீர்கான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆமிர்கானும், ஜாக்கிசானும், வயதான வைனும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-i2R-RoTySP4/Tro0i0kw6TI/AAAAAAAAAOY/7yRGf2woohU/s1600/delhi_belly_little_big_1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 144px;" src="http://4.bp.blogspot.com/-i2R-RoTySP4/Tro0i0kw6TI/AAAAAAAAAOY/7yRGf2woohU/s400/delhi_belly_little_big_1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672904453459601714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நதியா சொல்வார் 'அந்த காலத்தில தீபாவளின்னா சினிமாதான்.  அப்பாக்கு கமல், அம்மாக்கு ரஜினி. முதல் நாள் முதல் ஷோ போய்விடுவோம்'.  அந்த காலத்தில் மட்டும் என்ன, எந்த காலத்திலும் தீபாவளியும் திரைப்படங்களும் பிரியாதுதான் இருக்கின்றன.  இந்த தீபாவளியை ஒட்டி இணையத்தில் வாழ்த்துகளை விட ஏழாம் அறிவும், வேலாயுதமும்தான் அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்தது.  தற்சமயம் வசிக்கும் அமெரிக்க கிழக்கு கடற்கரையோரம், இவ்வருடம் அக்டோபரிலேயே பனிப்புயல் வீசியதால் மரங்கள் சரிந்து மின்சாரம், இணைய வசதி எல்லாம் பாதிக்கப்பட்டு தீபாவளியை மினியேச்சரில் கொண்டாட வேண்டியிருந்ததால் இந்த திரைப்படங்களை எல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் போதிதர்மர் பக்கமே போக முடியாதபடிக்கு ஏகப்பட்ட பதிவுகளை படித்துத் தொலைத்துவிட்டேன்.  போதிதர்மர் தமிழரா, அரசகுலத்தவரா, விக்கி பக்கத்தை திருத்தினார்களா, நோக்குவர்மம், வராஹ சம்ஹிதை என்று ஏகப்பட்ட சர்ச்சைகள்.  ஒரு நண்பர் போகிறபோக்கில் 'பல்லவர்கள் திராவிடர்களே இல்லை.  அப்புறம் எப்படிய்யா அவர் தமிழர்?' என்று ஒரு வெடிகுண்டு கேள்வியை வீசிச் சென்றார்.  நட்பின் நலம் கருதி நாக்கை உள்ளடக்கி நாக்குவர்மம் பழகியதுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இம்முறை நெட்ஃப்ளிக்ஸ் உபயத்தில் ஆமீர்கானும், ஜாக்கிசானும் வந்து தடுத்தாட் கொண்டதில் ஏழாம் ஆயுதங்களிலிருந்து தற்காலிக விடுதலை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Delhi_Belly_(film)"&gt;Delhi Belly&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VQu1Lw4XXHU/Tro2ztKxBCI/AAAAAAAAAOk/Dkt1ol4hJmc/s1600/delhi-belly-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 277px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-VQu1Lw4XXHU/Tro2ztKxBCI/AAAAAAAAAOk/Dkt1ol4hJmc/s400/delhi-belly-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672906942552540194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் "டெல்லி பெல்லி" என்று கேள்விபட்டபோது ஏதோ 'டெல்லி அழகி' பற்றிய படமோ என்று நினைத்தேன்.  பிறகுதான் அது Belle அல்ல,  "ட்ராவலர்ஸ் டயேரியா" என்று சொல்வார்களே அந்த மாதிரி டெல்லி வட்டாரத்தில் அதிகம் தொற்றப்படும் ஒருவகை வயிற்றுப் போக்கு நோயான Delhi Belly என்று தெளிந்தேன்.  படத்தின் உப தலைப்பாக 'Sh!t Happens' என்று வேறு மெனக்கெட்டு போட்டிருக்கிறார்கள் :).  &lt;br /&gt;&lt;br /&gt;ஆமீர்கான் தயாரிப்பில் அவரது மருமகன் (Nephew) இம்ரான் கான் நடித்தப் படம்.  படம் பற்றி அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தாலும் அசிரத்தையாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.  சில நிமிடங்களிலேயே இது ஒருவகை Heist genre என்று தெரிந்துவிட்டது.  கய் ரிச்சியின் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Lock,_Stock_and_Two_Smoking_Barrels"&gt;Love, Stock and Two Smoking Barrels &lt;/a&gt;போன்ற படங்கள் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படி என்றால், இந்தப் படமும் பிடிக்கும்.  சுவாரசியத்திற்கு உத்தரவாதம்.  &lt;br /&gt;&lt;br /&gt;படம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் நேட்டிவிட்டி பாதிக்காத வகையில் இந்திய கதைக் களனில்தான் எடுத்திருந்தார்கள்.  ஒரு பத்திரிகைக்காரன் (தாஷி), புகைப்படக் கலைஞன் (நிதின்), கேலி சித்திரக்காரன் (அரூப்) மூவரும் அறைத்தோழர்களாக தங்கியிருக்க அவர்களுக்கு இடையே கடத்தல் வைரங்கள் வருகிறது.  சாலையோரக் கடையில் கோழிக்கறி வாங்கி சாப்பிடும் நிதினுக்கு டெல்லி பெல்லி என்று வயிற்றுப்போக்கு தொற்றிவிடுவதால் அந்த வைரக் கடத்தலின் கண்ணி அறுபட்டு களேபரமாகி விடுகிறது.  வைரங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் கடத்தல்காரன் தாஷியைத் தேடி அடியாள் கூட்டத்தோடு வந்து சேர்கிறான்.  அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பிக்கும் நண்பர்கள் அந்த கடத்தல் வைரங்களை என்ன செய்கிறார்கள்?  கடத்தல்காரனிடமிருந்து தப்பித்தார்களா? இதுதான் கதை.  &lt;br /&gt;&lt;br /&gt;வழமையான கடத்தல், வைரம், கொள்ளை, ப்ளாக்மெயில் என்று போய் கடைசிக் காட்சியில் காதலர்கள் ஒன்று சேர்வதோடு முடிந்தாலும் செம ஃப்ரெஷ்ஷான திரைக்கதையால் சிக்ஸர் அடிக்கிறார் இயக்குநர் அபிநவ் தியோ.  &lt;br /&gt;&lt;br /&gt;தாஷி என்னும் பத்திரிகை நிருபராக இம்ரான்கான் கச்சிதமாக செய்திருக்கிறார்.  தாஷியின் அறைத்தோழர்களாக ஃபோட்டோகிராஃபர் நிதின் பேரி (குணால் ராய் கபூர்) மற்றும் கார்ட்டூனிஸ்ட் அருப் (வீர் தாஸ்) வருகிறார்கள்.  எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் ராஜ் (Vijay Raaz) கடத்தல்காரராக வருகிறார். ஒவ்வொரு சீனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நுணுக்கமாக எடுக்கப்பட்ட வெகுசில படங்களில் இதுவும் ஒன்று.  ஓரிரு வசனங்கள், முகக் குறிப்புகள் மூலமாகவே பாத்திரங்களின் தன்மையை ஸ்கெட்ச் போட்டுக் விடுகிறார்கள்.  எந்த பாத்திரமும் Shallowவாக இல்லாதது ஆசுவாசமாக இருக்கிறது.  பொதுவாக ஸ்லாப்ஸ்டிக் காமெடி என்றால் ரொம்ப அச்சுபிச்சுத்தனமாக இருக்கும்.  இந்தப் படம் கொஞ்சம் தப்பிப் பிழைத்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தாஷி, மேனகா வாசிஷ்ட்டை (பூர்ணா ஜகன்னாதன்) சந்திக்கும்போதே அவர்களிடையே மலரப் போகும் உறவை ஊகித்து விடலாம்.  ஆனால் அதை நம்பும்படியாக நிகழ்த்தி காட்டிய திரைக்கதையை பாராட்ட வேண்டும்.  உதாரணத்திற்கு சோனியாவோடு தாஷி காதல் செய்யும் நேரத்தில் மேனகாவிடமிருந்து ஃபோன் வருகிறது.  ஈடுபாடே இல்லாமல் முண்டிக் கொண்டிருக்கும் தாஷி சட்டென ஃபோன் அழைப்பை எடுத்துப் பேசுகிறான்.  பின்னொரு காட்சியில் துப்பாக்கியோடு, வெறி கொண்டு துரத்தும் முன்னாள் கணவனிடமிருந்து தப்பிக்க ஓட்டல் ரூமிற்குள் தஞ்சம் புகும் மேனகா, தாஷியோடு காதல் செய்வது போல் நடிக்கிறாள்.  அந்த சில நொடி நடிப்பிலேயே அவனுக்கு அவள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது.  ரொம்பவுமே போல்ட் (bold) ஆன காட்சிகள்தான் என்றாலும் வெகு பொருத்தமான காட்சியமைப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் அரூப் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக உருவகித்துக் கொண்டு (டிஸ்கோ ஃபைட்டராம்) தன் 'முன்னாள்' காதலியின் திருமணத்திற்கு சென்று செய்யும் 'கற்பனை' கலாட்டாவும் இந்த ட்ரெண்டில் செம காமெடி.  தொடர்ந்து வைரக் கொள்ளை, தப்பித்தல், துப்பாக்கி சண்டை என்று ஓடும் போது தாஷி மேனகா மேல் முழு காதலாகி விடுகிறான்.  இவையெல்லாம் அவன் வருங்கால மாமனார் (சோனியாவின் தந்தை) பரிசாக அளித்த காரில் நடக்கிறது என்பதுதான் உச்சக்கட்ட அங்கதம்.    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WVoCw41AX4o/Tro3IWMCQxI/AAAAAAAAAOw/E0nYxWQdtIQ/s1600/delhi_belly_5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-WVoCw41AX4o/Tro3IWMCQxI/AAAAAAAAAOw/E0nYxWQdtIQ/s400/delhi_belly_5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672907297161102098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரூப்பிற்கு பிடித்த சூப்பர் ஹீரோ 'டிஸ்கோ ஃபைட்டராக' தயாரிப்பாளர் ஆமீர்கான் இறுதி கிரெடிட்ஸ்களில் வருகிறார்.  தாரே ஜமீன் பர், தோபி காட் வரிசையில் இம்மாதிரி மாற்று ரசனைப் படங்களையும் நம்பி தயாரிக்கும் ஆமிருக்கு ஒரு சல்யூட்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரிஜினல் காமெடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Little_Big_Soldier"&gt;The Little Big Soldier&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9JIknUseVe4/Tro6CIwc4SI/AAAAAAAAAO8/JE6MO3V9E5c/s1600/little-big-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 220px;" src="http://1.bp.blogspot.com/-9JIknUseVe4/Tro6CIwc4SI/AAAAAAAAAO8/JE6MO3V9E5c/s400/little-big-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672910489011413282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 20 வருடங்களாக எழுதிக் கொண்டே இருந்தார்களாம் இந்தக் கதையை.  இறுதியில் ஜாக்கிசானே சொந்தமாக தயாரிக்க, 2010ல் படமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.  ஜாக்கி சான் படம் என்றால் துள்ளல் சண்டையும், அங்கதமுமாக ஜாலியாகப் போகும் என்றுதான் இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தேன்.  ஆனால் அருமையான வரலாற்று போர்க் கதையை தன் பாணியில் கொடுத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கி.மு. 5ம் நூற்றாண்டிலிருந்தும் 2ம் நூற்றாண்டு வரை சீனாவில் நடைபெற்ற 'அண்டை மாநிலச் சண்டைகளின்' பின்புலத்தில் நடக்கும் கதை.  லயாங்க் (Liang) குடிகளும், வேய் (Wei) குடிகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  லயாங்க் இனத்தில் ஒரு சாதாரண வீரனும், வேய் இனத்தின் தளபதியும் மட்டும் போரின் முடிவில் எஞ்சியிருக்கிறார்கள்.  அந்த சிப்பாய், பெரிய வீரனெல்லாம் இல்லை.  ஒரு சின்ன அம்பை தன் வயிற்றில் பாய்ந்திருப்பது போல பிடித்துக் கொண்டு செத்தவன் போல நடித்தே போர்க்களத்தில் உயிர் தப்பிவிடுவான்.  செத்தவனைக் கொல்ல மாட்டார்களே.  பிறகு சமயம் வாய்க்கும்போது தப்பித்து விடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Qnbk8-eqVhY/Tro6UECqo4I/AAAAAAAAAPI/r7bnyYd3xFA/s1600/little-big-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 243px;" src="http://3.bp.blogspot.com/-Qnbk8-eqVhY/Tro6UECqo4I/AAAAAAAAAPI/r7bnyYd3xFA/s400/little-big-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672910796983280514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் தொடக்கத்தில் காயமுற்ற வேய் இனத் தளபதியை பார்க்கும் லயாங்க் சிப்பாய் அவனை சிறைபிடிக்கிறான்.  அந்த தளபதியை தன் அரசிடம் ஒப்படைத்தால் தனக்கு நாலு செண்ட் நிலம் வெகுமதி கிடைக்கும் என்று கனவு காண்கிறான்.  அருமையான சீன நாட்டுபுறப் பாடல் ஒன்றைப் பாடியவாறே அந்த தளபதியை லயாங்க் ஊருக்குத் தூக்கி செல்கிறான்.  சுத்த வீரனான தளபதிக்கும் இந்த சிப்பாய்க்கும் ஆவதே இல்லை.  அவர்கள் ஊரை அடைந்தார்களா? வழியில் என்னென்ன இடர்கள் ஏற்பட்டன?  எப்படி அந்த இடர்களை தாண்டிச் செல்கிறார்கள்?  எதிரெதிர் குணாதிசங்களோடு ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை.  &lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ஒரு பாழடைந்த வீட்டில் தங்க நேர்கிறது.  அங்கிருக்கும் சிறு பெண் இவர்கள் இருவரையும் வரவேற்பது போல் நடித்து மயக்கமடைய செய்து குதிரையை திருடிக் கொண்டு ஓடி விடுகிறாள்.  பிறகு கால்நடையாகவும், மீண்டும் குதிரையை சம்பாதித்துக் கொண்டும், படகிலும் பயணித்து தன் இடத்தை அடையும்போது எதிரிநாட்டின் தளபதியும், சிப்பாயும் ஏறக்குறைய முழு மனமாற்றம் அடைந்து விடுகிறார்கள்.  சிப்பாய்களின் கனவுகள் எப்படி தேசங்களின் மாறுதலில் சிக்குண்டு அழிகின்றன என்பதை சொல்லி முடிக்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கி சான் பெரும்பாலும் ஹாங்காங் அடிதடிப் படங்களில் நடித்திருந்தாலும், Gorgious, Shinjuku Incident போன்ற மாறுபட்ட களன்களிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். The Little Big Soldier சீன வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தை அருமையான முறையில் பதிவு செய்திருக்கிறது.  ஜாக்கிசானின் தொப்பியில் மற்றொரு சிறகு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-tQGhNmpaezs/Tro6lvWafAI/AAAAAAAAAPU/_wlKlvk8JIo/s1600/little-big-4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 294px;" src="http://1.bp.blogspot.com/-tQGhNmpaezs/Tro6lvWafAI/AAAAAAAAAPU/_wlKlvk8JIo/s400/little-big-4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672911100666608642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைப் போலத்தான் வைனும்.  வயதாக வயதாக ருசி கூடிக் கொண்டே போகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4422348295751724368?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/4422348295751724368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=4422348295751724368' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4422348295751724368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4422348295751724368'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/11/blog-post_09.html' title='ஆமிர்கானும், ஜாக்கிசானும், வயதான வைனும்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-i2R-RoTySP4/Tro0i0kw6TI/AAAAAAAAAOY/7yRGf2woohU/s72-c/delhi_belly_little_big_1.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-6531632284530221223</id><published>2011-11-04T10:05:00.003-04:00</published><updated>2011-11-04T10:54:01.732-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூனியர் குறிப்புகள்'/><title type='text'>ஹிந்தி பேசும் வடிவேலுவின் ஸ்பெல்லிங் என்ன?</title><content type='html'>"ஆரவ்-க்கு மராட்டி தெரியும்"  ஆரவ், நமது ஜூனியரின் பள்ளித் தோழர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.  ஆனா அவனுக்கு தமிழ் தெரியுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"தெரியாது.  ஆனா சுவாமிக்குத் தெரியும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ"&lt;br /&gt;&lt;br /&gt;"ரோஹனுக்கு தெலுங்கு.  நேத்து டயர்டா இருக்குன்னு அழுதான்"&lt;br /&gt;&lt;br /&gt;"தெலுங்கிலயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.  இங்க்லீஷ்லதான்.  ஆனா அவன் மம்மியோட தெலுங்குல பேசுவான்"&lt;br /&gt;&lt;br /&gt;ஏசியன் என்று பொதுவாக குறிப்பிடப்படும் இனத்தவர்களான இந்த அண்டை ஊர்க்காரர்களின் தாய்மொழியில் இவ்வளவு வேறுபாடா என்று அவர்கள் பள்ளி ஆசிரியை எப்படி வியந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே,&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ், தெலுங்கு, மராட்டி...சரி, ஹிந்தி பேசறவங்க யாருமில்லையாடா?" &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;"தெரியல.  இன்னிக்குப் போய்க் கேட்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக அதிர்ந்து,&lt;br /&gt;&lt;br /&gt;"யார்கிட்டடா கேக்கப் போறே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஃப்ரெண்ட்ஸ்கிட்டத்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"சீச்சீ... அப்படில்லாம் கேக்கக் கூடாது.  அதெல்லாம் அவங்கவங்க பர்சனல் டீடெய்ல்ஸ்.  Its not a good practice" என்று அறிவுரையை தொடங்கினேன்.  பின்னே, நாமும் பொறுப்பான தந்தைதான் என்று நிலைநாட்ட வேண்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று சும்மா இருந்த ஜூனியர் "கேக்காம பின்ன எப்படித்தான் அவங்க லாங்க்வேஜ் தெரிஞ்சிக்கிறது?"&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி.  அடுத்தவரின் அந்தரங்கத்தைப் பற்றி கேட்காமல் இருப்பதுதான் நாகரீகம்.  வெளியே அப்படிக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்ளே நாமாக அனுமானங்கள் செய்து கொண்டு, சக நண்பர்களை ஜட்ஜ் செய்து கொண்டுதானே இருக்கப் போகிறோம்?  &lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்த பிறகு அந்த சாதுர்யங்களை எல்லாம் கற்றுக் கொண்டு விடுவார் என்று விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களாக 'வடிவேலு' பார்ப்பதில் வெகு ஆர்வமாக இருக்கிறார் ஜூனியர்.  "வடிவேலு" என்பது, அவர் அகராதியில், தமிழ் தொலைகாட்சிகளில் வரும் சினிமா காமெடிகளுக்கான ஆகுபெயர்.  &lt;br /&gt;&lt;br /&gt;"டாடி, இந்த வடிவேலுகிட்ட பேர் என்னன்னு கேட்டா சிநேக் பாபு, பாடி சோடான்னுல்லாம் சொல்றான்.  வடிவேலுன்னே சொல்ல மாட்டேங்கிறான்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையெல்லாம் கவனிக்கிறார் என்று நினைத்துக் கொண்டே,&lt;br /&gt;&lt;br /&gt;"அது ஒவ்வொரு ஃபில்மிலும் ஒவ்வொரு பேர்டா" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஃபில்ம்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;"மூவிடா.  காமெடி டைம்ல நிறைய மூவிஸ்லேர்ந்து கட் பண்ணித்தானே போடறாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"பட், விஜய் அங்கிள் அப்படியில்ல.  எல்லா மூவிலேயும் ஒரே மாதிரிதான் இருப்பார்.  ஹி ஹிஸ் த ஸ்ட்ராங்க் அன்ட் ஹெல்ப்ஸ் எவ்ரிபடி.  ஈவன் த பேட் பாய்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி, விஜய் படம் பற்றியும் உனக்கும் தெரிஞ்சுப் போச்சா...&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-&lt;br /&gt;&lt;br /&gt;டாடு, டாடா, டாடூட்டி என்று இஷ்டத்துக்கு புதுப்புது பெயர்களாக உருவாக்கி அழைப்பது ஜூனியரின் வழக்கம்.  பாப்பாவிற்கு 'ஹக்கூ' என்று அவர் சூட்டிய பெயரையே நாங்களும் செல்லப் பெயராக சுவீகரித்து அப்படியே பின்பற்றி வருகிறோம்.  இன்னும் பேபாத்தி, டாமிட்டி என்று எங்களுக்கு விளங்காத பல சொற்களை அவர் உருவாக்கி அதற்கு தினுசுதினுசான அர்த்தங்கள் எல்லாம் சொல்லி வருவார்.  &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென அன்று Refrigerator-க்கு ஸ்பெல்லிங் கேட்டு கேட்டு சொல்லிப் பார்த்துக்  கொண்டிருந்தார்.  கொஞ்சம் சோகமாகத்தான் இருந்தது.  Education ruins!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-6531632284530221223?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/6531632284530221223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=6531632284530221223' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6531632284530221223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6531632284530221223'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/11/blog-post_04.html' title='ஹிந்தி பேசும் வடிவேலுவின் ஸ்பெல்லிங் என்ன?'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-8255597988418687540</id><published>2011-11-02T07:30:00.005-04:00</published><updated>2011-11-02T16:12:58.143-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசரீரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை போட்டி'/><title type='text'>அசரீரி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-FkRyvEo65tY/TrEqLGblhlI/AAAAAAAAAOA/PEZtw1pWCkg/s1600/asareeri.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 252px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-FkRyvEo65tY/TrEqLGblhlI/AAAAAAAAAOA/PEZtw1pWCkg/s400/asareeri.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670359776029410898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமானுஷ்யமான கதையைப் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் உங்களுக்கு அந்தக் குரல் கேட்கிறது. பிரசவ வேதனையோடு முனகும் பூனைக் குட்டிப் போல யாரோ விடாமல் அனத்திக் கொண்டிருக்கிறார்கள்.  சுவர்க்கோழியின் ரீங்காரம் போல விட்டு விட்டு ஒலிக்க, என்னவென்று உற்றுக் கேட்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேதோ தொடர்பில்லாமல் கேட்கிறது. 'செங்கண சாற்றின் சிறு கரையில்... பதிமூன்றாம் பிறையின் மூன்றாம் ஜாமத்தில்.... எட்டு யோசனை ஆழத்தில் ஏழடுக்கு செல்வம் ஊற்றெடுக்க....' &lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுமுற்றும் பார்க்கிறீர்கள்.  எதுவும் புலப்படவில்லை. ஆனால் குரல் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.  அப்பொழுதுதான் கவனிக்கிறீர்கள். வடக்கு மூலையில் எதுவும் இல்லாத இடத்தில் அது இருக்கிறது.  வடிவமில்லாத வடிவோடு, அரவமில்லாத குரலோடு, இல்லாது இருக்கும் பருப்பொருளாக, ஒலித்துக் கொண்டு இருக்கிறது அந்த அசரீரி.  ஏதோ பெருஞ்செல்வத்திற்கு வழித்தடம் போல நீளமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;கொஞ்ச நேரம் மௌனம்.  மீண்டும் பூனையின் முனகல். 'கங்ஙா... முங்ஙா...'. இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு அதன் மொழி பழகி விட்டதால் புரிந்து கொள்ள முடிகிறது.  இது ஏதோ இடிந்த கோவிலைப் பற்றிய குறிப்புப் போல இருக்கிறது.  சாபம் பெற்ற வசுக்கள் பரிகாரத்திற்காக பூமியில் பிறந்த தலமாம்.  பின்னோடும் அருவி, மண் அகற்றிய மலையின் பெருமையை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாதபடிக்கு அந்தக் குரல் உங்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கிறது.  காதுகளை மூடினாலும் உங்கள் உள்ளேயே உட்கார்ந்து கொண்டு 'கியாங்..கியாங்....' என்று அரற்றிக் கொண்டிருக்கிறது.  உங்களுக்கு ஒரு சம்சயம் உண்டாகிறது.  இந்த அசரீரி சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா?  இது என்ன திடீரென புதுச் சிக்கல்? பொறுக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது அசரீரியின் குரலில் ஒரு சின்ன தடுமாற்றம்.  அதன் தாளகதி சற்றே மாற வேறு ஏதோ சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அசரீரியின் வாக்கு பொய்க்கவா போகிறது?  ஏன் இவ்வளவு யோசனை உனக்கு? இதெல்லாம் எவ்வளவு அரிய குறிப்புகள் தெரியுமா?  இதற்கேன் இவ்வளவு குழப்பம்?"&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.  அசரீரி உங்களோடுதான் உரையாடுகிறது.  ஆச்சரியத்தோடு நீங்கள் கேட்கிறீர்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் என்ன? அதிர்ஷ்ட குறிப்புகளா? எனக்களிக்கப்படும் வரமா? இல்லை பித்து பிடித்த நிலையில் எனக்கு கேட்கும் பொய்க்குரலா?"&lt;br /&gt;&lt;br /&gt;அசரீரி மெலிதாக சிரிக்கிறது.  எல்லாம் அதே 'கங்கா முங்கா' பிரசவ வேதனைப் பூனைதான்.  ஆனால் உங்களுக்கு அதன் மொழி நன்றாகவே பிடித்தமாகிவிடுவதால் சிரிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் ஒன்றுதானே.  உனக்கு கேட்கிறது என்று நீ நம்பும் வரையில் எல்லாம் உண்மைதான்.  சந்தோஷமா?  அசரீரி சொல்கிறது என்றால் எல்லாரும் அப்படியே நம்பிவிடுவார்கள். நீதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;அது உண்மைதான்.  அசரீரியின் குறிப்புகள் எல்லாம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவைதானே என்று யோசிக்கிறீர்கள். உங்கள் மனதைப் படித்துவிட்டது போல அது சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அதேதான்.  உன்னைப் போல ஒரு சந்தேகப் பிராணியை இத்தனை காலமாய் நான் பார்த்ததே இல்லை"&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனை காலமாய்?" என்றுக் கேட்கிறீர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;"தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?  இரு நொடிகளுக்கு இடையே எவ்வளவு காலம்  இருக்கிறது என்று தெரியுமா உனக்கு?  அந்தக் கணக்கு எல்லாம் உனக்குப் புரியாது. என் கூற்றின் மேல் என்ன சந்தேகம் உனக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி இல்லை.  முன்னே பின்னே இப்படியெல்லாம் நடந்து பழக்கமில்லை.  அதிர்ஷ்டத்தை எப்போதுமே நம்புபவன் இல்லை நான்" என்கிறீர்கள்.  எத்தனை முறை லாட்டரி டிக்கெட் வாங்கி பம்பர் பரிசு அடித்திருக்கிறதாம் அந்த அதிர்ஷ்டத்தை நம்பி வைப்பதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;அசரீரி இப்பொழுது குதூகலத்தோடு,&lt;br /&gt;&lt;br /&gt;"அதிர்ஷ்டத்தையெல்லாம் நாம் நம்பக் கூடாது.  அந்த அதிர்ஷ்டம்தான் நம்மை நம்ப வேண்டும்.  அந்த வேளை உனக்கு வாய்த்திருக்கிறது இப்பொழுது." என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஏதும் உட்-சிக்கல் இருக்குமோ என்று யோசிக்கிறீர்கள்.  எத்தனை நீதி கதைகள் படித்திருக்கிறீர்கள்.  'தொட்டதெல்லாம் பொன்னாகும்' வரம்பெற்ற மிதாஸ் கதி என்னவாயிற்று? தால்ஸ்தாயின் பாக்கோமிற்கு கிடைத்தது ஆறடி நிலம்தானே? அழியாத செல்வத்திற்கு ஆசைப்பட்டு வைக்கோல் செருப்பாக புனைந்து கொண்டிருந்த விவசாயி, மந்திர செருப்பைத் தேடிப் போன சித்திரக் குள்ளன், கூந்தலெங்கும் நட்சத்திரங்களை சூடிக் கொண்டு சூரியனுக்காக காத்திருந்த இளவரசி என்று பலரின் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;அசரீரி மீண்டும் சொல்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் பேராசைப் படக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் நீதிக் கதைகள்தானே."&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது இடைவெளி விட்டு இன்னமும் அழுத்தமாக சொல்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;"சாதிக்க முடியாதவர்கள்தானே நீதியைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டும்.  நீ சாதித்தால் உன் சாதனைகள்தான் புதிய நீதிகளாக அறியப்படும். புரிகிறதா? அன்று பாக்கோம் அத்தனை நிலத்துக்கும் ஆசைப்பட்டதால்தானே இன்று உலகம் முழுவதும் அவனுடைய இடமாக இருக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எதற்கும் ஒரு விலை இருக்கத்தானே செய்கிறது.  இந்த அசரீரியின் வாக்குக்கு என்ன விலையோ என்று சந்தேகம் வருகிறது உங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுவரை நீ வாழ்ந்த வாழ்க்கையின் விலை என்ன? இது போல் இன்னொரு அரைப்பங்கோ, ஒருபங்கோ, இருபங்கோ வாழப் போகும் வாழ்க்கைக்கு என்ன விலை? அதே நிச்சயமில்லாத தேடலும், அலைக்கழிப்பும்தானே.  இது அதிர்ஷ்ட மழை பொழியும் தருணம்.  கேள்!  யாளிகளும், மாகாளிகளும் புழங்கிய மலைப் பிரதேசத்தைப் பற்றிச் சொல்கிறேன்.  பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மக்கி மண்ணாகிப் போன அவர்களின் உடல்கள் எல்லாம் பெரும் செல்வமாக ஊற்றெடுத்து பொங்கிக் கொண்டிருக்க, வீர்யமான சக்தியின்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இரு, இரு, நீ சொல்வதைப் பார்த்தால் ஏதோ எண்ணெய் படுகை போல் இருக்கிறது.  ஒற்றை ஆளாய் நான் என்ன செய்ய முடியும் அதையெல்லாம்.  நீ ஆள் மாறி வாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறாய்" என்றுச் சொல்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ... " சற்று தடுமாறும் அசரீரி "அருள் மிக்க அந்தக் கோவில் பற்றி விளக்கவா?  இடிந்து கிடக்கும் அதுதான் இனி உலகையே ஆளப் போகிறது.  அதன் தல வரலாற்றைக் கேள்..." என்று ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"இரு! இரு! கோவில் விஷயங்களில் நிறைய சிக்கல் இருக்கிறது. எனக்கும் இந்த கதைசொல்லிக்கும் கூட அபிப்ராய பேதங்கள் இருக்கலாம்" என்கிறீர்கள். நியாயம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியென்றால், அடுத்த இறை அவதாரம் பற்றி, இறை வசனம் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.  கேட்கிறாயா? வெகு நாட்களாகிற்று அவற்றையெல்லாம் சொல்லி"&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதடா வம்பாகப் போயிற்று... எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று அனத்துகிறதே.  எதையாவது கேட்டுத் தொலைந்து அது நிச்சயம் தொல்லையில் கொண்டு முடித்துவிடுமே என்று பயப்படுகிறீர்கள்.  புராண இதிகாசங்களில் வரம் வாங்கிய எவன் வாழ்ந்திருக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;அசரீரி அவசர அவசரமாக...&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெல்லாம் இல்லை.  அபாயமில்லாத வரங்கள் இருக்கின்றன.  நீ இப்படி முற்றிலும் என்னை நிராகரித்தால் மற்ற அசரீரிகள் என்னை என்னவென்று நினைப்பார்கள்" என வருத்தமாக சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் செயலாற்றலை நிரூபிக்க நான்தானா கிடைத்தேன்? உன் பேச்சைக் கேட்டால் என் நிம்மதி அல்லவா பாழாகும்?"  நல்லது. படு உஷாராகத்தான் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பொழுதெல்லாம் அசரீரி வாக்குகள் யாருக்கும் கேட்பது கூட கிடையாது.  அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் மத்தியில் மதிப்பிழந்து போய்விட்டன.  பெரும்பாலும் நாங்கள் 'ததாஸ்து' என்று மட்டும் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.  வெகு காலம் கழித்து என் வாக்கை கேட்கும் ஒரு நபர் அதை புறம்தள்ளிச் சென்றால் எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது" என்று பொருமுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே இரக்கம் வருகிறது உங்களுக்கு.  என்னதான் ஆனாலும் அது அசரீரி இல்லையா?  &lt;br /&gt;&lt;br /&gt;"சரி.  எனக்கு ஏதாவது வேண்டும் என்கிறபோது நான் கேட்கிறேன்.  அப்பொழுது அதை சித்திக்க செய்.  இப்பொழுது என்னை விட்டுவிடேன்.  எந்த நேரத்தில் இந்தக் கதையை படிக்கத் தொடங்கினேனோ" என்று அலுத்துக் கொள்கிறீர்கள்.  போயும் போயும் ஒரு அசரீரிக்காக இந்தக் கதையை குறை சொல்லியிருக்க வேண்டாம் நீங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ நினைத்துக் கொண்டாலே போதும்.  அது அப்படியே நடக்கும். ததாஸ்து" என்று வரம் அளிக்கிறது.  அடுத்த வரியை படிக்கும் முன்னர் மீண்டும் முணுமுணுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்றுமில்லை.  ஏரிக்கரையோரமாக சக்ரவர்த்திகளோடு தத்துவ விசாரங்கள் எல்லாம் செய்து பிறகுதான் வரங்கள் அளிப்பது வழக்கம்.  அதெல்லாம் ஒரு பொற்காலம்.  இப்படி வலுக்கட்டாயமாக உன்னிடம் வந்து திணிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன் பார்" மீண்டும் பொருமுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;"அதற்காக உன்னோடு தத்துவ விவாதமா நான் செய்ய முடியும்? அப்படி செய்தால், இந்த கதைசொல்லியே கதையைப் பாதியில் முடித்துக் கொண்டு போய்விட மாட்டான்? இப்படி பொருமிக் கொண்டிருப்பதற்கு பதிலாக இந்த அசரீரி தொழிலை விட்டுவிட வேண்டியதுதானே" என்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ..." என்று சிலிர்த்துக் கொள்கிறது அசரீரி.  "நானொன்றும் விருப்பமாக இதைச் செய்து கொண்டிருக்கவில்லை.  எல்லாம் காரணமாகத்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன காரணமாக?"&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் உன்னைப் போல நிறைய குறிக்கோள்களுடன் சுற்றிக் கொண்டிருந்தவன்தான். திசையின் இளவரசிகளை மணம் புரிய நிலவின் மீதேறி நெடும்பயணம் போய்க் கொண்டிருந்தேன் அப்பொழுது" &lt;br /&gt;&lt;br /&gt;பழைய நினைவுகளில் விகசித்து நின்ற மனதோடு பெருமூச்செறிகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் எப்படியும் என் காதலில் வெற்றி பெற்றுவிடுவேன்" என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அசரீரிக்கே அசரீரி வாக்கா?" என்று சிரிக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அசரீரிகள் சொல்வது அற்புதங்களையும், பெருநிகழ்வுகளையும் பற்றித்தானே.  உன்னைப் பற்றியும் என்னைப் பற்றியுமா சொல்லப் போகிறேன்?"  சிரித்துக் கொண்டே மேலே சொல்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய காதலின் மகத்துவம் பற்றி நான் தெரிந்து கொண்டது நிலவில் இருக்கும் மேன்சூ மலையின் செவ்விலைக் காடுகளில்.  அடுக்கு அடுக்காக இருக்கும் சார இலைகளை எட்டுதிசையிலும் விரித்து உன் காதலைக் கொண்டவரின் முகத்தை வரைந்து செம்பூஞ்சி நதியில் நனைத்து செய்யும் சடங்கு அது.  உன் காதல் குறிக்கோள் தப்பாமல் நிகழும். எனக்கும் அந்த உத்தரவாதம் கிடைத்த பிறகுதான்...."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு உத்திரவாதம் கிடைக்குமானால் அந்த சடங்கை நிச்சயமாக செய்ய வேண்டும் என்று &lt;strong&gt;நினைத்துக் &lt;/strong&gt;கொள்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ததாஸ்து" என்று ஆசீர்வதித்த அசரீரி தொடர்ந்து ".... அந்த சடங்கையெல்லாம் செய்து இந்த அசரீரி வடிவத்தை ஏற்றுக் கொண்டேன்.  உன்னைப் போல யாராவது விருப்பப்பட்டு இந்த சடங்குகளை முடித்து இந்த வடிவம் ஏற்றுக் கொண்டார்கள் என்றால், நான் விடுதலையாகி விடுவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து உற்சாகக் குரலில் உரக்கச் சொல்கிறது "திசையின் இளவரசிகளை மணந்து கொண்டு, எட்டு திக்கு யானைகளையும் உடமையாக்கி, துருவ நட்சத்திரத்திற்கு சென்று...." அசரீரி சொல்லிக் கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நீங்கள் சொல்ல ஆரம்பிக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'கங்ஙா... முங்ஙா....'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8255597988418687540?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/8255597988418687540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=8255597988418687540' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8255597988418687540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8255597988418687540'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/11/blog-post.html' title='அசரீரி'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-FkRyvEo65tY/TrEqLGblhlI/AAAAAAAAAOA/PEZtw1pWCkg/s72-c/asareeri.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-6151467095134660743</id><published>2011-10-25T09:30:00.002-04:00</published><updated>2011-10-25T09:45:54.560-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ra.one'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷாருக் கான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதீதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்தாரா'/><title type='text'>ராவணனும் ஜீவனும்</title><content type='html'>சென்ற வாரம் &lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"&gt;அதீதம் இதழில் வெளிவந்த &lt;/a&gt;இராவணனும், ஜீவனும் கட்டுரை.  சேமிப்பிற்காக இங்கே பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிநாயக படங்கள் என்றால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது கிறிஸ்டஃபர் ரீவ் ( Christopher Reeve) நடித்த 'சூப்பர் மேன்'தான்.  பேட்மேன், அயர்ன் மேன், ஃபன்டாஸ்டிக் ஃபோர் போன்ற பல அதிநாயகர்களும் இந்த பிரபஞ்சத்தை தீய சக்திகளிடமிருந்து அயராது பாதுகாத்துக் கொண்டிருக்க, இந்திய அதிநாயகனாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறது G.One.  'ஜீவனை' சற்றே ஸ்டைலிஷாக சுருக்கி பெயரிட்டிருக்கிறார்கள்.  Good One என்றும் சொல்லலாமாம்.&lt;a href="http://4.bp.blogspot.com/-kPAtGVW-W2s/TqYW5iA5z5I/AAAAAAAAAMo/GOApJ9G7d1Q/s1600/ra_one.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 359px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-kPAtGVW-W2s/TqYW5iA5z5I/AAAAAAAAAMo/GOApJ9G7d1Q/s400/ra_one.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667242358731296658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;நம்ம சிட்டி ரோபோ போல ரெண்டு யூனிட் எலக்ட்ரிசிட்டி உண்டு, நொடிகளில் புத்தகங்களை உள்வாங்கி, கழுத்தை முழு வட்டமாக சுற்றிக்காட்டும் எளிமையான ரோபோ இல்லை.  நீல மின்சாரத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ கேம் சூப்பர் ஹீரோ.  நீலக் கண்களோடு, ரேடியேஷன் ப்ரொஜெக்டர், பவர் பெல்ட், ரிசனன்ஸ் ட்ரான்ஸ்மிட்டர் என்று ஏகத்துக்கு டெக்னிகல் ஆழத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள்.  என்ன செய்வார் இந்த G.One?  பவர் ஷூக்களினால் அப்படியே பறக்க முடியும்... அந்தரத்தில் நிற்க முடியும்... ஆக்டிவ் மேட்ரிக் ஃபோர்ஸினால் அதிரடியாக சண்டை போட முடியும்... உலகின் எந்த மூலைக்கும் வழி கண்டுபிடிக்க முடியும்... கண்ணிமைப்பதற்குள் பறந்து விடுவார்... அதாவது அந்தர்தியானமாகி விடுவார்... எதிர்காலத்தை உணர்ந்து சொல்ல முடியும்... இப்படி எத்தனையோ சக்திகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இதயம் உண்டு (HART  Hertz Advanced Resonance Transmitter). அதனால்தான் அது Good One (G.One) ஆக அறியப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல எதிரியாக ராவணன் உருவெடுக்கிறான், Ra.One (Random Access One) என்பதின் சுருக்கமாம்.  இன்னொரு கோணமாக 'ராவண்'னின் உச்சரிப்பையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஜீவனை விட ராவண் எந்த வகையில் மாறுபட்டிருக்கிறான் என்ற விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராவண்ணும், ஜீவன்னும் வீடியோ கேம்களிலிருந்து Cyber Punk  ஸ்டைலில் நிகழ் உலகிற்கு வந்துவிடுகிறார்கள் போல.  இந்த வீடியோ கேம்கள் உருவாக்கும் நிபுணர், ஷேகர் சுப்ரமணியனாக (ஆம். தமிழ் பாத்திரம்தான்) ஷாருக் கான் நடிக்க, (அவரேதான் ஜீவனும்) அவருடைய திறமையை தவறான பாதையில் உபயோகிக்க திட்டம் போடும் ராவணனாக அர்ஜுன் ராம்பால்.  தமிழ் சுப்ரமணியத்திற்கு பஞ்சாபி மனைவியாக சோனியா பாத்திரத்தில் கரீனா கபூர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு nerdy geeky dorky-ஆக இருக்கும் ஷேகருக்கு தன் மகனை கவர முடியவில்லை.  சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறி அவனை கவர திட்டம் போடுகிறார்.  அதன் விளைவாக என்னவெல்லாம் நடக்கிறது என்பதே கதை என்று இணையத்தில் பல தளங்களின் மூலம் அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாருக்கானை துடிப்பான இளைஞனாக Fauji, சர்க்கஸ் போன்ற டிவித் தொடர்களில் பார்த்த போது மிகவும் பிடித்திருந்தது.  ஆனால் சினிமாவில் அவரிடமிருந்த நடிகர் மறைந்து போய் பெரிய ஸ்டாராக மட்டுமே எஞ்சியிருக்கிறார். இன்றும் ஆமீர்கானை புதுசாக திரையில் பார்க்க முடிகிறது.  ஷாருக் சற்று சலிப்படையத்தான் வைக்கிறார்.   அவருடைய டிவி பேட்டிகளில், விழாக்களில், கேம் ஷோக்களில் தெறிக்கும் புத்திசாலித்தனமான நகைச்சுவை மிகவும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 4 வருடங்களாக ரா.ஒன்னை திரைக்கு கொண்டு வர அயராது பாடுபடுகிறார்.  மெலிந்து போய், வயது கூடிப் போன உருவத்தோடு அவர் டீவியில் வரும்போது 'இந்த தோற்றத்தை சரிசெய்ய எவ்வளவு நாள் கிராஃபிக்ஸ் செய்யனுமோ' என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.  கூடவே வீடியோ கேம்கள், ப்ரமோக்கள் என்று பல முனைகளிலிருந்தும் இந்தப் படத்தை பிரும்மாண்டமாக கட்டி எழுப்புகிறார்கள்.  ஹீரோவின் தமிழ் பின்புலம், தமிழ் டப்பிங், ரஜினியின் தோற்றம் என்று தமிழ் ஆடியன்ஸுக்கு நெருக்கமானதாக இருக்கும் என நினைக்கிறேன். படத்தைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தமிழ் / பஞ்சாபி திருமணக் தம்பதி இந்தி சினிமாவின் எவர்க்ரீன் காமெடிகளில் ஒன்று.  அதிலும் தமிழ் என்றால் 'அய்யோ...' (நன்றி: மெஹ்மூத்) எனக் கூவிக் கொண்டு ஒரு ஐயர் பையன் / பொண்ணைக் காட்டுவார்கள்.  அபர்ணாசென் படங்களில் தவறாது ஒரு தமிழ் பாத்திரம் வந்து விடும். இந்தப் படத்திலாவது விதிவிலக்காக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.  அப்படி இருக்காது என்று உள்ளுணர்வு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-A6J_IV5JxB4/TqYW_vUzxqI/AAAAAAAAAM0/tZNmGw1TkjE/s1600/ra_one_1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 370px; height: 264px;" src="http://2.bp.blogspot.com/-A6J_IV5JxB4/TqYW_vUzxqI/AAAAAAAAAM0/tZNmGw1TkjE/s400/ra_one_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667242465383663266" /&gt;&lt;/a&gt;போஸ்டர், மற்றும் ட்ரெய்லர்களின் இன்ஸ்பிரேஷன் பற்றி இப்பொழுதே ஆங்காங்கே துப்பறிந்து எழுதிவிட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் 'தில்தாரா' பாடலில் வரும் ஒரு சீக்வென்ஸ் அப்படியே ஒரு ஜெர்மானிய விளம்பரத்திலிருந்து (அர்ஜெண்டைன் ஃபவுண்டேஷன் ஆஃப் த ஹியரிங் இம்பேர்ட்) சுட்டதாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளிவருதற்குள் இன்னும் என்னவெல்லாம் 'உருவல்'களை கண்டுபிடிக்கப் போகிறார்களோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/z7Jvj-R7pjA" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோலனுக்கு சவால் விடும் அளவுக்கு அதிநாயகப் படமாக வராவிட்டாலும், சராசரிக்கு மேலான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று  குறித்து வைத்திருக்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-6151467095134660743?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/6151467095134660743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=6151467095134660743' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6151467095134660743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6151467095134660743'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/10/blog-post_25.html' title='ராவணனும் ஜீவனும்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-kPAtGVW-W2s/TqYW5iA5z5I/AAAAAAAAAMo/GOApJ9G7d1Q/s72-c/ra_one.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4472609757731912858</id><published>2011-10-24T21:32:00.003-04:00</published><updated>2011-10-25T09:45:27.981-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்புடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டீவ் ஜாப்ஸ்'/><title type='text'>லாஜிக் உலகின் மேஜிக் நாயகன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/--LsZOryJRKs/TqYSqh_ilTI/AAAAAAAAAMc/aBS7msXfcN8/s1600/apple-logo_steve-jobs.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/--LsZOryJRKs/TqYSqh_ilTI/AAAAAAAAAMc/aBS7msXfcN8/s400/apple-logo_steve-jobs.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667237702981031218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருவாரங்கள் முன்னர் &lt;a href="http://www.panbudan.com/story/logic-ulagin-magic-nayagan"&gt;பண்புடன் இதழில் &lt;/a&gt;வெளிவந்த கட்டுரை.  சேமிப்பிற்காக இங்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஈடன் தோட்டத்தில் ஒரே குழப்பம். கடவுள் அறிவு மரத்தை நெருங்கக் கூடாது, அதன் கனியை உண்ணக் கூடாது என்று தடை போட்டுவிட்டதால், ஆதாமும் ஏவாளும் அதனருகே போவதே இல்லை. சாத்தானும் எவ்வளவோ ட்ரிக் செய்துப் பார்க்கிறார் யாரும் மசியக் காணோம். அவர்கள் அறிவுக் கனியை புசித்தால்தானே இந்த பிரபஞ்சத்தை அடுத்த பரிணாமத்திற்கு நகர்த்தி செல்ல முடியும்? ஒரே கவலையும் களேபரமுமாய் இருந்த நேரத்தில் யாரோ அழகான 'ஆப்பிள்' லோகோவை அறிவு மரத்தில் ஒட்டி வைக்க... 'ஆப்பிளின் புதிய ரிலீஸ்' என்று மக்கள்ஸ் இராப்பகலாக லைன் கட்டி நின்று அறிவுக் கனியை வாங்கி புசித்ததாக ஒரு தொன்ம வரலாறு உண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதம் பத்தாம் தேதியிலிருந்து ஈடன் தோட்டத்து ஆப்பிள்களை பிரமோட் செய்ய ஸ்டீவ் ஜாப்ஸும் பிரமோஷன் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவர்தன் ஆன்மா சாந்தியடைவதாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஆப்பிள் பொருட்கள் என்றாலே ஒருவிதக் மனக்கிளர்ச்சியுடன் எதிர்நோக்கும் பயனாளர்களை நாம் பார்க்கிறோம். இந்த உணர்வுமயமான ஒத்ததிர்வு வெகுசில ப்ராண்ட்களுக்கே சாத்தியமாகிறது. கணிணிகள் என்றாலே லாஜிக் நிரலிகள், அல்காரிதம் அலட்டல்கள் என்றிருந்த எழுபதுகளிலிருந்து பின்னாளில் அதை மேஜிக் உலகமாக மாற்றியதில் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு பெரும் பங்கு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் மேயும் வழக்கமுள்ள எவருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸை பற்றிய அறிமுகம் இல்லாமல் இருக்காது. இணைய சம்பந்தமில்லாதவர்களுக்கு இந்தக் கட்டுரையும் சென்று சேராது என்பதால், இன்ன இடத்தில் பிறந்தார், இன்னாருக்கு தத்து அளிக்கப் பட்டார், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை, எப்பொழுதோ எல்எஸ்டி எடுத்துக் கொண்டார் போன்ற ட்ரிவியாக்களை தவிர்த்துவிடுவோம். இணையத்தில் ஜாப்ஸ் பற்றி சப்ஜாடாக எல்லா தகவல்களும் இறைந்து கிடக்கிறது. தனது பதின்ம வயதுகளில் கொந்தளிப்பான மனநிலையில், தொடர்ந்து தேடலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அதன் விளைவாக ஹிப்பி கலாச்சாரத்தில் ஆர்வம், இந்தியாவிற்கு பயணம், பௌத்தம் தழுவல் என்று நிறைய நிகழ்வுகள். ஆனால், அவர் வாழ்க்கை வரலாற்றை ஊன்றிப் பார்த்தால், இவையெல்லாம் ஸ்டீவ்வின் தேடுதல் பயணத்தின் ஆரம்பக் தடுமாற்றங்களாகத்தான் தெரிகிறது . &lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தியிரெண்டு வயதில், வெற்றிகரமாக ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியபோது, "எளிமையான கணிணி பயண்பாடு " என்ற புள்ளிக்கு அவர் வந்து சேர்கிறார். அதன் பிறகு, அதுவே தன் வழியென அடையாளம் கண்டு தன்னை அர்பணித்துக் கொள்கிறார் . அவர் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;'Machintosh உருவாக்குவதற்கு முன்னரே அது எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எனக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது . அது எப்போதும் இங்கேதான் இருந்தது. நான் எப்போதும் பயனாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்பது இல்லை. ஒரு புரட்சிகரமான தயாரிப்புக்கு அவர்களால் பெரிதாக உதவி செய்ய முடியாது. அது நமக்குள்ளிருந்துதான் வரவேண்டும்' . &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னது போலவே ஐபாட்களும், ஐஃபோன்களும், ஐபேட்களும் நாம் கேட்காமல்தானே நமக்குக் கிடைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிறிய வயதிலேயே தன்னை ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராக கார்பொரேட் உலகில் நிலைநிறுத்திக் கொள்கிறார் . ஸ்டீவ் வோஸ்னியாக்கின் ஆப்பிள்-II வடிவம்', 'பைட்' அங்காடி பால் டெர்ரலின் முதல் பர்சேஸ் ஆர்டர், மைக் மார்க்குல்லாவின் முதலீடு, விஸி-கால்க் ஸ்ப்ரெட்ஷீட் செயலிகள் என ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வுகளினால் ஆப்பிள் நிறுவனம், எழுபதுகளில் ஆர்த்து எழுந்த கணிணி அலையில் உச்சத்திற்குப் போய் விடுகிறது. அக்காலத்தில் ஆப்பிள்-II கணிணி ஹோம் கம்ப்யூட்டர் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஃபோர்டு நிறுவனத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனம்தான் IPOவில் பொதுமக்களிடமிருந்து அதிக பணம் திரட்டி சாதனை படைக்கிறது. இருபத்தைந்து வயதில் ஸ்டீவ் நூறு மில்லியன் டாலர்களுக்கு அதிபதியாகிறார். ஆனால் ஸ்டீவ்வின் 'தேடுதல்' அங்கே நிற்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெராக்ஸின் PARC ஆய்வுக் கூட அனுபவங்கள் அவரை கணிணி உலகின் எதிர்காலம் கிராஃபிக்ஸ் இண்டர்ஃபேஸ்தான் என்ற தீர்மாணத்தை நோக்கி செலுத்துகிறது. அதுதான் Machintosh கணிணிகளுக்கான தொடக்க புள்ளி. லாஜிக் உலகில் இருந்த கணிணிகள் மேஜிக் உலகிற்கு மாறியது அதன் தொடர்ச்சிதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சி மேஜையில் உட்கார்ந்து புதிய கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தவில்லை. ஆனால் உணர்ச்சி பூர்வமான வடிவங்களை உருவாக்கும் நிறுவனத்தை கட்டியெழுப்பினார். அவர் அனிமேஷன் படங்கள் உருவாக்கியதில்லை. ஆனால் அனிமேஷன் அழகியலை மாற்றி அமைத்தார். நிலைபெற்றுவிட்ட சந்தைகளில் போட்டியிடுவதை விட, போட்டி சந்தைகள் உருவாக்குவதில் அக்கறை காட்டினார். வார்ட்டன் (Wharton) பள்ளிகள் சொல்லித்தராத தொழில்நுட்ப மேலாண்மையை அவர் எளிதில் புரிந்து வைத்திருந்தார். அவருடைய மேஜிக்குகள் என்று நாம் இப்பொழுது கொண்டாடும் சாதனைகளை, பல வருடங்களுக்கு முன்னரே அகவயமாக உணர்ந்து, அந்த சாதனைகளை ஈடேற்ற அயராது உழைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;1985ல் ஆப்பிளில் நிகழ்ந்த நிர்வாகப் போட்டியினால் அவர் ஆப்பிளை விட்டு விலக வேண்டியிருந்தது. 'அதுவும் நல்லதிற்குதான்' என்று அவரே பின்னாளில் குறிப்பிட்டது போல, அவருடைய அடுத்தடுத்த முயற்சிகளான NeXT, Pixar போன்ற நிறுவனங்களும் கணிணி பயன்பாட்டினை மேம்படுத்திச் சென்றது. இன்றைய World-wide webன் முதல் அடி NeXT Softwareகளினால்தான் சாத்தியமானது. பிறகு ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளில் சேர்ந்து அதை மீள் உருவாக்கி கணிணியின் எல்லைகளைத் தாண்டி தன் வீச்சை விரித்துக் கொண்டது சரித்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளை விட்டு விலகும்போது அதற்கு ஒருவகையில் காரணமாயிருந்த அபாக்கியவான் ஜான் ஸ்கெல்லி அப்பொழுது ஜாப்ஸிற்கு எழுதிய கடிதம் இது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"ஸ்டீவ், உனக்கு நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன். இன்று இந்த பிரபஞ்சம் சிறிதேனும் மேம்பட்டிருக்கிறது என்றால், அது உன் அக்கறையினால்தான். மிகவும் ரசனையோடும், நேர்த்தியோடும், மயங்க வைக்கும் அனுபவத்தோடும், சமரசமில்லாத தரமான பொருட்களினாலும் அதை மேம்படுத்தியிருக்கிறாய். உன் சாதனை எங்களை எல்லாம் புன்னகைக்க வைத்திருக்கிறது"&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியம். இதையே நாம் எல்லாரும் இன்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். We all miss you Steve!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4472609757731912858?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/4472609757731912858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=4472609757731912858' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4472609757731912858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4472609757731912858'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/10/blog-post.html' title='லாஜிக் உலகின் மேஜிக் நாயகன்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/--LsZOryJRKs/TqYSqh_ilTI/AAAAAAAAAMc/aBS7msXfcN8/s72-c/apple-logo_steve-jobs.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-6020020781200448610</id><published>2011-09-30T10:10:00.005-04:00</published><updated>2011-09-30T11:16:58.921-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Toastmasters'/><title type='text'>சவால் சூழல்</title><content type='html'>"நீ ஒரு சினனஞ்சிறிய ஜந்து.  உன்னை ஒரு பெரிய கழுகு (Bald Eagle) கவ்விக் கொண்டு சென்று ஆளரவமில்லாத ஒரு இடத்தில் விட்டுவிடுகிறது.  என்ன நடந்தது என்று சொல்..."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இரண்டு முறை சொல்லிவிட்டு போய் விடுகிறார் அறிவிப்பாளர்.  சுற்றி இருக்கும் இருபது சொச்சம் மக்களும் கைதட்ட, நீங்கள் கடகடவென உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இன்ஸ்டன்ட்டாக 2 சொச்ச நிமிடங்களுக்கு எதையாவது பேச வேண்டும்.  இப்படி ஒரு பேச்சுப் போட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;முதலில் வந்தவர் கொஞ்சம் வயதான் தோற்றத்தில் தீவிரமான அரசியல் பார்வை உள்ளவர் போல் தெரிந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"நான் கீழே விழுந்ததும் சுற்றி யாருமே இல்லை... என்னை ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது ஒரு டீவி ஷோ என்று சொல்லிவிட்டார்கள்.  ஆனால் நான் செய்வதை, பேசுவதை யாரும் கேட்கிறார்களா என்று உரத்துக் கேட்டேன்... பதிலே சொல்லவில்லை..." &lt;br /&gt;&lt;br /&gt;என்று படபடவென பட்டாசு வெடித்துக் கொண்டே போனார்.  டைம் பார்த்து சொல்ல வேண்டிய அம்மணி அசால்ட்டாக இருந்ததால் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகியும் சிக்னல் எதுவும் கொடுக்கவில்லை.  அவரும் விடாமல் என்னவெல்லாமோ ஆக்‌ஷன் கோமாளித்தனங்கள் எல்லாம் செய்து விட்டு 'நான் சொல்வது கேட்கிறதா... கேட்கிறதா' என்று நான்கைந்து வாட்டி கூவிய பிறகு சுதாரித்துக் கொண்டு 'டைம் முடிந்தது' என சிக்னல் கொடுத்தார்கள்.  பெரிசுகள் எல்லாம் அவ்வப்போது சிரித்துக் கொண்டதைப் பார்த்தால் நிறைய அரசியல் 'பொடி' வைத்து பேசியிருந்தார் போலும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்தவர் மடமடவென பேச ஆரம்பித்தாலும், நடுநடுவே திக்கியது.  சிறுவயதில் பக்கவாதம் போல் ஏதோ நோய் தாக்கியதில் பேசும் சக்தியை இழந்தவர், பின்னர் விடா முயற்சியால் தனது பேச்சுதிறனை மீட்டெடுத்திருக்கிறாராம். &lt;br /&gt;&lt;br /&gt;"நான் போய் விழுந்த இடம் சுற்றிலும் பச்சைப் புற்கள்.  அங்கே பார்த்தால் பெரிய பெரிய மிருகங்களாக இருந்தன.  நானோ சின்னஞ்சிறு எலி.  பக்கத்தில் பெரிய ராட்சச டைனோசர்.  அது கண்ணில் நான் படவேயில்லை.  ஆனால் நான் அதோடு சண்டை போட நினைத்தேன்.  அப்பொழுது அங்கே ஒரு மூலிகை இருந்தது.  அதை தொட்டவுடன் நான் பெரிய உருவமாக வளர்ந்துவிட்டேன்.  இப்பொழுது நான் எலி இல்லை.  பெரிய உருவம்... பெரிய எலி என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அந்த டி-ரெக்ஸை ஓட ஓட விரட்டினேன்" &lt;br /&gt;&lt;br /&gt;என்று ஃபேண்டஸியாக பேசிக் கொண்டே போனார்.  வேகமாக பேசிக் கொண்டே வரும்போது நாக்கு குழறிவிடும்.  அதை வெகு திறமையாக சமாளித்து பிரமாதமாக பேசினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்தவர் தடதடவென ராப் பாடலாக பாட ஆரம்பித்து விட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"நானோ சிறு கோழிக் குஞ்சு, அதுவோ பிரும்மாண்டமான பறவை. நான் சாப்பிடுவது குருத்து (shoots) அவன் செய்வது அலறுவது (hoots)" என்று மூச்சுவிடாமல் ஃப்ளோவாக பாடிக் கொண்டே போனார்.  ஸ்டாண்ட்-அப் காமெடியில் இம்மாதிரி உடனடி பாடல்கள் பாடி அசத்துவார்கள்.  அது போல் பிரமாதப் படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்தவர் கொஞ்சம் விஷுவலைஸேஷனோடு ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹ்... நான் ஒரு சிறு பிராணி.  என்ன பிராணி நான்... சின்ன அணில்... அணிற்பிள்ளை.  இப்படி அப்படி ஓடுவதுதான் என் வேலை. நான் சென்ற பிறகு நான் சென்ற தடத்தைப் பார்த்து வியப்பீர்கள் நீங்கள்... திடீரென்று நான் பூமியில் இல்லை. யாரோ என்னை தூக்குகிறார்கள்" தலையை நிமிர்ந்து பார்த்து விட்டு " யாரென்றே தெரியவில்லை.  காற்றில் மூச்சு விட முடியவில்லை.  திணறலோடு கீழே விழுகிறேன்.  ஆஹ்.. இது என்ன... இவ்வளவு அருமையாக இருக்கிறது. இதுதான் அணிற்பிள்ளைகளின் சொர்க்கமா? ஐயா... போட்டி நடத்துபவரே... என்னை சொர்க்கத்தில் விட்டதற்கு மிக்க நன்றி ஐயா" &lt;br /&gt;&lt;br /&gt;என்று முடித்தார். இவருடைய பலம் Vocabulary.  தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் மிக அழகாக பேசினார்.  இரண்டு நிமிடங்களில் அவர் பேச்சு எப்படி எப்படியெல்லாமோ உருமாறியது என்பது அழகாக இருந்தது. முடிவில் ஒரு சின்ன கவித்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த அம்மணி வந்தவுடன் சின்ன ஜந்து போல தரையில் அங்கங்கே உட்கார்ந்து காண்பித்தார். அதற்குள் மனதிற்குள் ஒரு சீனை உருவாக்கிக் கொண்டுவிட்டார்ப் போலும்.  &lt;br /&gt;&lt;br /&gt;"நான் சுதந்திரமாக இந்த இடத்தில் என் குடும்பம் மற்றும் தோழர்களோடு இருக்கிறேன். நீந்துகிறேன். நான் ஒரு மீன்.  ஆனால்... அய்யய்யோ என்னை இவன் தூக்கிக் கொண்டு செல்கிறானே.. அய்யோ... எங்கே கொண்டு போகிறான்.  நல்லவேளை நான் மீனாக இருக்கிறேன்... அவன் நகங்களில் இருந்து வழுக்கி வழுக்கி கீழே விழுந்துவிட்டேன்.  இதோ என் வாழ்விடத்திற்கு அருகேதான் விழுந்திருக்கிறேன்.  என் நண்பர்களுடன் திரும்பவும் நீந்தி விளையாட ஆரம்பித்து விட்டேன். இனி கழுகு கண்களில் மாட்டாமல் ஜாக்கிரதையாக நீரின் ஆழத்தில் விளையாட வேண்டும்" &lt;br /&gt;&lt;br /&gt;என்று 'எல்லாமே சுபம்' என்ற வகையில் பேசி முடித்துவிட்டார்.  பேச்சோடு பேச்சாக அவர் உடல்மொழியையும் திறம்பட வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராப் பாடியவருக்கும், மீடியாக்களோடு கத்தி கத்தி போராடியவருக்கும் பரிசு கிடைத்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஈவெண்ட்டில் இன்னொரு பேச்சுப் போட்டியும் நடந்தது.  ஹ்யூமரெஸ் பேச்சு போட்டி. ஏழு நிமிடங்களுக்கு 'தயார்படுத்தி'க் கொண்டு வந்த பேச்சை பேச வேண்டும்.  அந்தப் போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டு மூன்றாவது பரிசு பெற்றேன்.  'ஏன்யா மூணாவது பரிசு' என்று சண்டைக்குப் போனால், 'நாலு பேர் கலந்துகிட்டாத்தான் நாலாவது பரிசு கொடுக்க முடியும்' என்று பதில் சொல்லிவிட்டார்கள்.  லாஜிக் கரெக்ட்தானே என்று நானும் விட்.....ட்டுட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-6020020781200448610?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/6020020781200448610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=6020020781200448610' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6020020781200448610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6020020781200448610'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/09/blog-post_30.html' title='சவால் சூழல்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-5472109804208209330</id><published>2011-09-19T11:03:00.005-04:00</published><updated>2011-09-19T11:20:12.046-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூனியர் குறிப்புகள்'/><title type='text'>டாகியும் ஆண்ட்டியும்</title><content type='html'>'அந்த டாகி (doggy)யைப் பாத்தியாடா?'&lt;br /&gt;&lt;br /&gt;டாபர்மேன் போன்ற குட்டை வாலுடனும், அழுக்கான பிரவுன் நிறத்தில் முகம் மட்டும் வெள்ளையாக விநோதமாக தாவித் தாவி வாக்கிங் போய்க் கொண்டிருந்தது.  கூடவே கயிற்றைப் பிடித்துக் கொண்டு வந்த பெண்மணி குதியோட்டமாக வந்தால்தான் டாகியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிந்தது. அதிகபட்சம் இரண்டரை நொடிகளுக்குள் கார் இந்தக் காட்சி பிம்பத்தை கடந்து விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏய்... பாத்தியா இல்லயா... சும்மானாச்சுக்கும் ம்ம்ம் சொல்ற'&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடியில் பின்சீட்டை உற்றுப் பார்த்தேன். இன்னும் தயக்கமாக,&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்ம்'&lt;br /&gt;&lt;br /&gt;என்று கம்மலான குரலில் பதில் வந்தது. மாட்டினான்டா மனோகரன் என்ற மிதப்பில், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;'பாத்தேன்னா... அந்த டாகி என்ன கலர்னு சொல்லு பாப்போம்'&lt;br /&gt;&lt;br /&gt;சற்று தயக்கத்திற்குப் பிறகு இப்பத் தெளிவான குரலில் பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் அந்த ஆண்ட்டியத்தான் பாத்தேன்'&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மௌனமாக இருக்க வேண்டியது என் டர்ன். &lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க டாகியப் பாத்தீங்க.  நான் ஆண்ட்டியப் பாத்தேன். அதுக்குள்ள கார் கிராஸ் ஆயிட்டுப் போயிடுச்சு'  &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை. மாத்தி சொல்லிருந்தார்னா என் மண்டை இல்ல புடைச்சிகிட்டிருக்கும் இப்ப.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5472109804208209330?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/5472109804208209330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=5472109804208209330' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5472109804208209330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5472109804208209330'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/09/blog-post_19.html' title='டாகியும் ஆண்ட்டியும்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-5930234141912307669</id><published>2011-09-14T08:57:00.007-04:00</published><updated>2011-09-14T10:49:30.064-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Toastmasters'/><title type='text'>கேளிக்கைப் பேச்சு</title><content type='html'>இப்பொழுது டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பில் இரண்டாவது சுற்றில் பேசிக் கொண்டிருக்கிறேன்.  Advanced Communicator Bronze என்று அதற்குப் பெயர்.  கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் சிவப்பு கட்டம் போட்ட இடம்தான் அது.  அந்த சார்ட்டில் இருக்கும் அத்தனை நிலைகளையும் தாண்டினால் Distinguished ToastMaster என்ற பட்டமாம்.  தற்போதைய வெண்கலத்தில் இரண்டு பிராஜெக்டுகளாக பத்து பேச்சுகள் உண்டு.  முதல் நிலையில் Entertainment Speaker (கேளிக்கை பேச்சாளர்) என்று ஐந்து பேச்சுகள் முடித்து அரைக்கிணறு தாண்டியாகிவிட்டது.  அடுத்த நிலைக்கு 'கதை சொல்லி' தேர்ந்தெடுத்திருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ju_z2Jq4jmo/TnCl7w_3MnI/AAAAAAAAALg/C6UIwGcggK8/s1600/DTM-Chart.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 166px;" src="http://1.bp.blogspot.com/-ju_z2Jq4jmo/TnCl7w_3MnI/AAAAAAAAALg/C6UIwGcggK8/s400/DTM-Chart.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5652199978533597810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெக்கரேபிக்கரே என்று எது செய்தாலும் அதை கேளிக்கை லிஸ்ட்டில் காட்டிவிடலாம் என்பதால்தான் அதைத் துணிந்து தேர்ந்தெடுத்தேன். பிப்ரவரியில் இருந்து ஆகஸ்ட்வரை ஆறு மாதங்கள் ஆகிற்று முடிக்க.  &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேளிக்கைப் பேச்சு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எனது அதிர்ஷ்ட தேவதை ஒரு நரிக்கொம்பு' என்று ரவுசு விட்டு ஆரம்பித்த பேச்சு இது.  நரிக்கொம்பைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும் என்று அறிமுகப்படுத்தி, 'இதோ இதுதான் அந்த நரிக்கொம்பு' என்று பார்வையாளர்களிடையே சுற்றுக்கு விட்டேன். இதோ என் தாத்தாதான் இந்த நரிக்கொம்பை முதலில் பெற்று வந்தார் என்று என் புகைப்படத்தையே காட்டினேன்.  சின்ன வயசில் என் தாத்தா என்னைப் போல்தான் இருந்தாராம் என்று சொல்ல செம சிரிப்பு.  அதான் சொன்னேனே கெக்கரேபிக்கரே என்று எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;நரிக்கொம்பின் அருமை பெருமைகளை (உதவி- விக்கிபீடியா) சொல்லிவிட்டு, இறுதியாக பார்வையாளர்களிடையே 'நினைப்பதையெல்லாம் நடத்தி காட்டும் நரிக்கொம்பை நீங்கள் கையில் வைத்திருந்தீர்களே... எதுவும் நினைத்து பார்த்து டெஸ்ட் செய்தீர்களா?' என்று கேட்டேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.  நீங்கள் நினைத்தது நடக்காததற்கு காரணம் அது போலி, இதுதான் ஒரிஜினல் என்று இன்னொரு நரிக்கொம்பை காட்டினேன்.  இதோ டெமோ செய்து காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு 'இந்த அறையில் இருக்கும் போலி நரிக்கொம்பை மறையச் செய்துவிடு' என்று சொல்ல அந்த போலி நரிக்கொம்பு காணாமல் போய்விட்டது.  முன்னமே கேட்டுக்கொண்டிருந்தபடி பார்வையாளர்களில் ஒருவர் அதை எடுத்து மறைத்து விட்டிருந்தார்.  நினைத்த அளவுக்கு டிரமாட்டிக்காக செய்ய முடியாவிட்டாலும் ஏதோ புதியதாக முயற்சி செய்த நிறைவு. ஃபீட்பேக் கொடுத்த அம்மணி பக்கம் பக்கமாக பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேளிக்கை பேச்சுக்கான தேவைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம், பாட்டு என்றெல்லாம் சேர்த்து பேசினால் கேட்பவர்கள் மனதில் தங்கும் என்பதுதான் இந்த பிராஜெக்ட்டின் அடிப்படை.  'என்னைக் கெடுத்த கல்வி' என்ற தலைப்பில் ஒரு பவர்பாய்ண்ட் செய்துகொண்டு பேசினேன்.  எனது படிப்பு எனக்கு ஒன்றுமே செய்யவில்லை. ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பெற்றுத்தரவில்லை, 140 எழுத்துகளில் ட்வீட்ட சொல்லித்தரவில்லை, ப்ளாக் ட்ராஃபிக் கூட்ட சொல்லித்தரவில்லை என்று ஜாலியாக போட்டு தாக்கினேன்.  வரலாற்றை திருத்தி எழுத முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் வரலாற்று பரீட்சையில் எழுதுவதையெல்லாம் திருத்துகிறார்கள் என்று &lt;a href="http://www.karkibava.com/"&gt;கார்க்கி &lt;/a&gt;ஸ்டைல் காமெடிகள் சிலதும் சேர்த்திருந்தேன். இந்த தோல்விக்கு ஒரே பரிகாரம் நான் படித்த பள்ளிக்கு சென்று கட்டிய பணத்தையெல்லாம் ரீஃபண்ட் கேட்கப் போகிறேன் என்று சொல்லி முடித்தேன். &lt;a href="http://www.frankfurt.matav.hu/angol/irok/karinthy/elet.htm"&gt;FRIGYES KARINTHY&lt;/a&gt; என்ற ஹங்கேரியர் எழுதிய நாடகத்தை (எப்போதோ பள்ளியில் படித்தது) முன்வைத்து அமைத்துக் கொண்ட கதை. நல்ல ரெஸ்பான்ஸ்.  பேச்சை Evaluate செய்தவர் முடிவு பிரமாதம் என்று பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேடிக்கை பேச்சு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்புதான் கேளிக்கை பேச்சிற்கான முக்கிய தேவை.  சொந்த அனுபவத்திலிருந்து ஏதாவது சொல்லி சிரிக்க வை என்று கைட்லைன் கொடுத்திருந்தார்கள்.  'Being Indian' என்ற தலைப்பில் ஆறு நிமிடம் பேசினேன்.  பொதுவான Standup Comedyகளில் தாழ்த்தி பேசுவது போல் இல்லாமல் சற்று Genuine அனுபவங்களாக சொல்லிக் கொண்டு போனேன்.  தொடங்கும்போதே முன்னெச்சரிக்கையாக ஒரு ஜோக் சொல்லி நான் கையை உயர்த்திக் காட்டும்போது சிரித்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கான க்யூ என்று சொல்லி வைத்துக் கொண்டேன்.  ஜாலியாகப் போனது. எல்லாரும் நன்றாகவே சொல்லிக்கொடுத்தபடி சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உணர்ச்சிகரமான பேச்சு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் திடீர் திருப்பங்களுடன் ஒரு த்ரில்லர் ஸ்டோரியை எடுத்துக் கொண்டேன்.  'அங்கிள் சார்லியை கொன்றது யார்?' என்பதுதான் தலைப்பு.  சொல்லும்போது கொஞ்சம் நீண்டு நீர்த்துப் போய்விட்டது.  இன்னும் கொஞ்சம் டிராமா சேர்த்திருக்க வேண்டும் எனத் தோன்றியது.  நல்லவேளை. யாரும் எழுந்து 'நான் கொல்லலயே' என்று காமெடி செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டின்னர் பேச்சு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டின்னருக்கு அப்புறம் கலந்துரையாடலில் பேசுவது போல் இயல்பான பேச்சு என்று பிராஜெக்ட்.  ஆடியன்ஸிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவருடைய டின்னருக்கான நன்றி என்று சொல்லிவிட்டு அப்படியே கேஷுவலாக வேறு வேறு தலைப்புகளில் பேச்சைக் கொண்டு சென்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;'பிரமாதமான டின்னர். மிகவும் ரசித்தேன்.  ஆனால் என்ன... நீங்கள் பரிமாறிய சாலட் அளவுக்கு இந்த வைன் பழசாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உருளைக்கிழங்கு கருகிய அளவுக்கு ஸ்டீக் வெந்திருக்கலாம். இந்த அறையின் வெப்பம் அளவுக்காவது உங்கள் காப்பி சூடாக இருந்திருக்கலாம்' என்று கலாய்த்துவிட்டு, அப்படியே மாமாவின் திருமண தினம், குழந்தையின் புகைப்படத்தை பாராட்டிய நண்பர் என்று சில ஜோக்குகளை சேர்த்து பேசினேன்.  எல்லாம் மெயிலிலும் இணையத்திலும் கண்டறிந்ததுதான்.  பாராட்டிய பேசியவர் 'ஆறு மாதமாக இந்த பிராஜெக்ட்டை எப்படி செய்வது என்று திணறிக் கொண்டிருந்தேன்' என்று சொல்ல்லிப் பாராட்டினார். இவனே செய்துவிட்டானே நாம் செய்ய முடியாதா என்று சுய ஊக்குவிப்பு செய்து கொண்டிருப்பார் போல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5930234141912307669?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/5930234141912307669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=5930234141912307669' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5930234141912307669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5930234141912307669'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/09/blog-post_14.html' title='கேளிக்கைப் பேச்சு'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ju_z2Jq4jmo/TnCl7w_3MnI/AAAAAAAAALg/C6UIwGcggK8/s72-c/DTM-Chart.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4547632288737377259</id><published>2011-09-13T09:01:00.018-04:00</published><updated>2011-09-13T16:12:16.138-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜகன்னாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ-நிச்சயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ருதித்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எலிக்கூட்டம்'/><title type='text'>எலிக்கூட்டம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-l4lTT1YM3q4/Tm976fRyu9I/AAAAAAAAALQ/IueXKv50myg/s1600/chuckecheese.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 220px;" src="http://1.bp.blogspot.com/-l4lTT1YM3q4/Tm976fRyu9I/AAAAAAAAALQ/IueXKv50myg/s400/chuckecheese.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5651872302132018130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்நீட்டிய துருவல் பற்களும்&lt;br /&gt;பெரிய காதுகளுமாய்&lt;br /&gt;புஸுபுஸு தோலோடு&lt;br /&gt;எழுநூறு எண்ணூறு&lt;br /&gt;புகைப்படங்களிலாவது இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கால்கள் மீதேறி&lt;br /&gt;கட்டி அணைக்கும் குழந்தைகளோடு&lt;br /&gt;தொற்றியபடி&lt;br /&gt;கட்கத்தில் இடுக்கிய பையுமாய்&lt;br /&gt;கூடவே நீங்களும் இருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பு சட்டமிட்டிருந்த&lt;br /&gt;சுவர்ப்படமென்றால்&lt;br /&gt;அது சிங்காரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பருக்கு முந்தையது என்றால்&lt;br /&gt;புன்னூஸ் படமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகைக்குப் பிறகு &lt;br /&gt;நாங்கள் குள்ளக்கரடி கூட்டத்திற்கு&lt;br /&gt;மாறிவிடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஏதோ ஒரு புகைப்படத்தில்&lt;br /&gt;கையுறை இல்லாது &lt;br /&gt;கன்னம் கொஞ்சும் கை&lt;br /&gt;நிச்சயம் &lt;br /&gt;நாங்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nSbxQ57I1FY/Tm99C1_jSGI/AAAAAAAAALY/8MiCa0BgrZ4/s1600/casino-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 198px; height: 131px;" src="http://4.bp.blogspot.com/-nSbxQ57I1FY/Tm99C1_jSGI/AAAAAAAAALY/8MiCa0BgrZ4/s400/casino-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5651873545180104802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ-நிச்சயம்&lt;br /&gt;==============&lt;br /&gt;&lt;br /&gt;உருண்டு பிரியும் &lt;br /&gt;சக்கரங்களுக்கிடையே&lt;br /&gt;அநிச்சயமான பின்னலில்&lt;br /&gt;அதிர்ஷ்ட எண் &lt;br /&gt;ஏதாவது&lt;br /&gt;நழுவி விழும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டங்களுக்கு மேலே&lt;br /&gt;சீட்டுகளை புரட்டக்&lt;br /&gt;காத்திருக்கும் கைகளில்&lt;br /&gt;கையுறை அணிந்த கை&lt;br /&gt;ஒன்று மட்டும் நிச்சயமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ருதித்தல்&lt;br /&gt;============&lt;br /&gt;&lt;br /&gt;முறுக்கேறிய தந்தியிலிருந்து&lt;br /&gt;வெடித்து கிளம்பிய நாதமாய்&lt;br /&gt;ஸ்ருதித்த உடலிலிருந்து&lt;br /&gt;ஓலமிட்டேன் உன் பெயரை.&lt;br /&gt;நீ கேட்டாயோ?&lt;br /&gt;யார் கேட்டரோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜகன்னாதம்&lt;br /&gt;============&lt;br /&gt;&lt;br /&gt;ஆடும் தட்டுகளுக்கிடையே&lt;br /&gt;முனைவும் முள் &lt;br /&gt;நிறுத்திடச் சொன்னால்,&lt;br /&gt;உங்கள் எடைகளுக்கான இலக்கத்தை&lt;br /&gt;சரியாக &lt;br /&gt;சரிபார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;அது போதும்!&lt;br /&gt;நான் ஆடிக் கொண்டே&lt;br /&gt;இருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4547632288737377259?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/4547632288737377259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=4547632288737377259' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4547632288737377259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4547632288737377259'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/09/blog-post_13.html' title='எலிக்கூட்டம்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-l4lTT1YM3q4/Tm976fRyu9I/AAAAAAAAALQ/IueXKv50myg/s72-c/chuckecheese.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4385808932664696219</id><published>2011-09-12T09:43:00.004-04:00</published><updated>2011-09-12T12:50:45.334-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூனியர் குறிப்புகள்'/><title type='text'>குமான் குத்து</title><content type='html'>பள்ளி காலத்தில் ஏதோ ஒரு முழுப்பரீட்சை விடுமுறையில் எழுத்துக் கூட்டி தமிழ் கதை புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில புத்தகங்கள் படித்ததெல்லாம் கல்லூரிக் காலத்தில்தான். அதுவும் விறுவிறு கதைப் புத்தகங்கள்தான் பெரிதும் ரசிக்கும்.  ஏதோ ஒரு டிவியில் ரேவதி சங்கரன் 'குழந்தை மேதை' என்று அறிமுகபடுத்த, தம்மாதூண்டு நண்டு சிண்டுகள் எல்லாம் அநாயசமாக புத்தகத்தை விரித்து வைத்து 'கடகட'வெனப் படிக்கும்போது நெஞ்சம் விம்மும்.  அநியாயமாக ஒரு குழந்தை மேதையை இந்த லௌகீக உலகம் இப்படிக் குப்புறப் போட்டு மிதித்து தத்தாரியாக்கி விட்டதே.  இந்த உணர்ச்சி கொந்தளிப்பில் திரும்பிப் பார்த்தால் ஜூனியர் பலூனை பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார். வாடி மகனே வா...&lt;br /&gt;&lt;br /&gt;'ஆரம்பக் கல்வி என்பது பிந்தைய கற்கும் திறனுக்கு முக்கிய அடித்தளம்' என்றுத் தொடங்கி 'ஆரம்பிச்சிட்டாண்டா' என அசுவாரசியக் கொட்டாவி விடும் மனைவியின் முகத்தைப் பார்த்தவுடன் கியரை மாற்றி 'அப்படின்னு சொல்றார் நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் ஹெக்மேன்' என்று நேம் ட்ராப்பிங் மூலமாக இம்ப்ரெஸ் செய்து... அவரும் பொறியில் மாட்டிக் கொண்டார்.  வட அமெரிக்காவில் பிரபலமான &lt;a href="http://www.kumon.com/"&gt;Kumon &lt;/a&gt;என்னும் பாடதிட்டத்தில் ஜூனியரை சேர்த்துவிட முடிவு செய்தோம். நான்கரை வயதில் நாம எல்லாம் படுக்கையில் உச்சாத்தாண்டா போய்க்கிட்டிருந்தோம் என்று மனசாட்சி இடித்துரைத்தாலும் &lt;br /&gt;&lt;br /&gt;'அதெல்லாம் அந்தக் காலம்.  இப்ப அப்படியா இருக்கு? பொறுப்பான பெற்றோரா புள்ளகளை அவையில் முந்தியிருக்க ஆவன செய்வோம்' என்று கோரஸாக பிரதிக்ஞை செய்தோம்.  எதிர்வரும் புயலை அறியாமல் ஜூனியரும் லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;அருகாமையிலுள்ள குமான் சென்டருக்கு சென்றால் ஒரு ராஜஸ்தானிய கர்க் அம்மணி 'பையனுக்கு என்ன வயதாகிறது?' என்றுக் கேட்டார்.  நான்கரை என்றவுடன் அசுவாரசியமாக தலையாட்டிவிட்டு 'இவ்ளோ வருஷம் வேஸ்ட் பண்ணிட்டீங்களே.  ஜூனியர் குமான் மூணு வயசிலேர்ந்து தொடங்கலாமே' என்று எங்கள் குற்ற உணர்ச்சியை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்தார்.  கையோடு அவர் காட்டிய புத்தகங்கள் எல்லாம் அருமையாக இருந்தது.  நிறைய படங்கள் போட்டு உச்சரிக்க ஏற்ற குறிப்புகளோடு சின்ன சின்ன வார்த்தைகளும், அதை வாக்கியத்தில் கோர்த்து சொல்ல வசதியான குறிப்புகளோடும் நன்றாகத்தான் இருந்தது புத்தகங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;'வாரத்திற்கு இரண்டு நாள் இங்க வந்தாப் போதும். நாங்களே கூட உக்காந்து வாசிக்க சொல்லிக் கொடுப்போம். இருபது நிமிஷம்தான் ஆகும்'. அப்பாடா வாரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கும் கம்மியாத்தான் செலவு ஆகும்.  அதிக பாரம் இல்லை என்று நிமிர்ந்தால் கையோடு ஏழு புத்தகங்கள் கொடுத்தார்கள்.  ஒவ்வொன்றும் பத்து பக்கங்களுக்கு இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;'தினத்துக்கு ஒண்ணுன்னு நீங்க வீட்டுல சொல்லிக் கொடுத்து பயிற்சி கொடுங்க'.  ஆஹா... தினம் ஒரு புத்தகமா என்று பரிதாபமாக ஜூனியரைப் பார்த்தேன். இப்பொழுது ஆரஞ்சு நிற லாலிபாப்பை சப்பிக் கொண்டிருந்தார்.  சரி... கொடுத்த காசிற்கு புத்தகமாவது கொடுக்கிறார்களே. எப்போ வேண்டுமானாலும் படிக்கலாம்.  ஜூனியர் பெரியவராகி ப்ரிண்ஸ்டனிலோ, ஸ்டான்ஃபோர்டிலோ ரிசர்ச் படிப்பு படிக்கும்போது இந்த புத்தகங்களை பாதி விலைக்கு விற்று ஒரு 97ம் வருட ஃபோர்டு காரை வாங்கி பரிசாக கொடுக்க ஆச்சு என்று மனக்கோட்டை கட்டி நிமிர்ந்தால், 'நெக்ஸ்ட் வீக் வரும்போது இந்த புக்ஸ் எல்லாம் திருப்பிக் கொடுத்திடனும். அத வச்சுதான் உங்க பிள்ளையோட முன்னேற்றத்தை கணிப்போம்' என்றார்கள்.  கூட்டிக் கழித்துப் பார்த்தால், கழிக்க எதுவும் மிச்சமில்லை என்று புரிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;தினத்துக்கு இருபது நிமிடங்கள்தான் ஆகும் என்றபோது நாங்கள் நம்பவில்லை. அதெப்படி ஒரு சின்னக் குழந்தை, இருபது நிமிடத்தில் பத்து பக்கங்களை படிக்க முடியும்? அதுவும் ஜூனியர் படங்களைப் பார்த்து சொந்தக் கதை சுற்றிதானே பழக்கம் தவிர, எழுத்துகள் என்னும் சிறிய சட்டகத்தில் அடங்க மாட்டார்.  குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்று நினைத்து அதற்கேற்ப ஷெட்யூல் போட்டுக் கொண்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் தின்றுகொண்டிருந்த லாலிபாப்பை முடித்துவிட்டாரா, டிவியில் வடிவேலு காமெடி முடிந்துவிட்டதா, அன்றைய கோட்டா சைக்கிள் ஓட்டம் முடிந்துவிட்டதா, பார்க்கில் அவருடைய ஃபேவரைட் குக்கிங் விளையாட்டெல்லாம ஆச்சா என்று சர்வ ஜாக்கிரதையாக யோசித்துவிட்டு ஒருவருக்கொருவர் கண்ணைக் காட்டிவிட்டு மெதுவாக குமான் செய்ய வேண்டுமே என்று ஆரம்பிப்போம். ஹெர்மியானி கிரேஞ்சர் செய்வது போல கெட்டியான "மாய" பாதுகாப்பு சுவரில் பட்டு தெறித்து விழும் எங்கள் அஸ்திரங்கள் எல்லாம். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கும்போது கோலியாத்தை மடக்கும் டேவிட் போல, &lt;br /&gt;&lt;br /&gt;'நான் அம்மாக்கூடத்தான் செய்வேன்' என்று சொல்லிவிட்டு 'காவலன்' வடிவேலு அயர்ன்பாக்ஸை தேடுவதைப் பார்க்கப் போய்விடுவார். அம்மா கேட்கும்போது அவருடைய அப்பா பாசத்தை வெளிப்படுத்திவிட்டு க்யூரியஸ் ஜார்ஜின் குரங்கு சேட்டைகளை பார்க்கப் போய்விடுவார்.  சிங்கம், மாடு கதைப் படித்து கூட்டணியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட நாங்கள் சேர்ந்து போய் 'இப்ப செய்யப் போறியா இல்லியா' என்று சட்டையைப் பிடித்தால், விட்டுக் கொடுப்பது போல் வழிக்கு வருவார்.  &lt;br /&gt;&lt;br /&gt;'Aன்னா ஏ-ன்னு சொல்லக் கூடாது.  A சவுண்ட்ஸ் லைக் - அ. ஆ இல்லடா. நடுவாந்திரமா 'அ'ன்னு சொல்லு. Uன்னு வந்தா யூன்னு சொல்லாத.  U சவுண்ட்ஸ் லைக் - அ' குழப்பமாகவே பார்த்தார்.  நாங்களும் விடாமல்....&lt;br /&gt;&lt;br /&gt;'Yன்னு வந்தா மோஸ்ட்லி ஐன்னுதான் சொல்லனும். Iன்னு வந்தா இ-ன்னு சொல்லனும். Eன்னு வந்தா எ-ன்னு சொல்லனும்' இப்ப எங்களுக்கே சற்று குழப்பமாகிவிட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;முதல் பக்கம் சற்று ஆர்வமாகப் போகும்.  அடுத்த பக்கத்திலே தி-நகர் துரைசாமி சப்வேயில் பிரேக்-டவுனான பஸ் போல மொத்தமாக ஸ்விட்ச் ஆகிப் போய் விளையாடப் போய்விடுவார். ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட பப்ளிக் போல அப்பாவும் அம்மாவும் பொறுமையோடு காத்திருக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'இ...க்...எ.... இகே' &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா அது iceடா. இங்கே C 'க்'னு வராது.  'ஸ்'தான்." இப்படி அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் அடிப்படை விதிகள் மேல் நமக்கே நம்பிக்கை வருவதில்லையே. போதும் போதாதற்கு எழுத வேறு வேண்டும். எல்லாம் சிற்றெழுத்துகளாக a,g,d,r என்று இருக்கும்.  பெரிய எழுத்து வடிவத்திற்கு சற்றும் தொடர்பில்லாத சிற்றெழுத்து வடிவங்கள்.  முதலில் சிறிய 'a'வும் பிறகு பெரிய 'D'யும் எழுதி புதிய வரி வடிவத்தை உருவாக்குவார். ஜூனியரின் தலைக்குள் எட்டிப் பார்த்தால் எழுத்துகளின் மாதிரி வடிவங்களாக ஏகத்திற்கு கொட்டிக் கிடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது இரண்டு இரண்டரை மணி நேரப் போராட்டமும், சில இடித்துரைத்தல்கள், மிரட்டல்கள், அழுகைகள், சமாதானபடுத்தல்கள், சாக்லேட்கள் எல்லாம் செலவழித்து ஒரு புத்தகத்தை முடித்து நெற்றி வியர்வையை வழித்துவிட்டுக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'இவ்வளவு நேரம் என்னோட உக்காந்து மூக்குப் பொடி, மொளகாப்பொடி விளையாட்டெல்லாம் விளையாடிட்டு இப்ப என்ன வாத்தி போல உட்கார்ந்துகிட்டு அலப்பறை விடற' என்று சொல்வது போல் இருக்கும் அவருடைய பிடிவாதம்.  அந்த மாதிரி நேரங்களில் நானும் ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு அவரைப் போல எழுத்துக் கூட்டித் தடுமாற, வேகவேகமாக நம்மைத் திருத்துவார்.  வாத்தியாருக்கு பொறந்த புள்ளப் போல. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த திணிப்புகளும், தள்ளுமுள்ளுகளும் பிஞ்சு மனதிற்கு தேவையா எனத் தோன்றும் தருணங்களும் உண்டு.  இந்தப் போராட்டங்களின் நடுவிலும் ஒரிரு லெவல்கள் தாண்டி தானாக எழுத்துக் கூட்டி வாசிக்கும் திறனை ஓரளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்.  இந்த தினப்படி வாசிக்கும் திட்டத்தை எவ்வளவு சுவாரசியமாக்க முடியுமோ அவ்வளவு சுவாரசியமாக்கிக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதே பிள்ளைகள்தான் என்றாவது ஒருநாள் 'யூ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் எமினெம்? யூ பீப்பிள் ஆர் அன்-பிலீவபிள்' என்று நம்மை முற்று முழுவதுமாக நிராகரிக்கப் போகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4385808932664696219?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/4385808932664696219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=4385808932664696219' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4385808932664696219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4385808932664696219'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/09/blog-post.html' title='குமான் குத்து'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-5097660273711401466</id><published>2011-08-29T23:41:00.009-04:00</published><updated>2011-08-30T16:19:18.584-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவனைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கைதட்டல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷாமு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விதியின் சவாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பாவனைகள்</title><content type='html'>விதியின் சவாரி&lt;br /&gt;===================&lt;br /&gt;&lt;br /&gt;உயர உயரத்தில்&lt;br /&gt;காற்றில் பிய்த்து எறியப்படும்&lt;br /&gt;வேகத்தில்  &lt;br /&gt;சுற்றி சுற்றி சுற்றி&lt;br /&gt;கடுமையான கண்காணிப்புகளோடு&lt;br /&gt;மூடிய பெட்டிகளில்&lt;br /&gt;நிற்காமல் ஓடுகிறது&lt;br /&gt;யாருடையோ விதியோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வ்லசை&lt;br /&gt;==========&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப் பாப்பாவை சுற்றி&lt;br /&gt;தத்தி தத்தி வந்த&lt;br /&gt;கூரான அலகும் வயலெட் நிற வாலும்&lt;br /&gt;வளைந்த நகங்களும் கொண்ட பறவை&lt;br /&gt;துண்டை உதறிப் போட்டதும்&lt;br /&gt;நினைப்பு வந்தாற்ப்போல&lt;br /&gt;தன் குஞ்சைத் தேடி&lt;br /&gt;பறந்து போய்விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;கைதட்டல்&lt;br /&gt;==============&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பு இறக்கைகளுடன்&lt;br /&gt;நீரில் மேல் நடனமாடும் ரஷியள்,&lt;br /&gt;சாகச சிவப்பிந்தியர்கள், &lt;br /&gt;சிரிக்கும் டால்ஃபின்கள்,&lt;br /&gt;அம்பு போல் செலுத்திக்கும் ஆண்,&lt;br /&gt;அந்தரத்தில் தோன்றி &lt;br /&gt;ஆழத்தில் மறையும் ஜோடிகள்,&lt;br /&gt;கைகாட்டலுக்கேற்ப &lt;br /&gt;வட்டமிட்டு வரும் ராஜாளிகள்,&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை பேரும்&lt;br /&gt;ஆரட்டோரியாவின் நாதங்களுக்கு&lt;br /&gt;ஒத்திசைந்து அற்புதமாய்&lt;br /&gt;உச்சத்தை எட்ட,&lt;br /&gt;எட்ட,&lt;br /&gt;கைக்கு அருகே படபடத்துப் போகுது&lt;br /&gt;பட்டாம்பூச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://en.wikipedia.org/wiki/Shamu"&gt;Shamu&lt;/a&gt;)&lt;br /&gt;=============&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தரை இராத்தல் மீன் இறைச்சி &lt;br /&gt;போனஸாம், &lt;br /&gt;சுற்றி சுழன்று &lt;br /&gt;குட்டிக்கரணம் அடித்து &lt;br /&gt;துடுப்புகளால் கைதட்டி&lt;br /&gt;வாலால் நீரை விசிறியடித்து&lt;br /&gt;மனுஷக் கூட்டத்திற்கு &lt;br /&gt;வேடிக்கை காட்டும் திமிங்கலமாம்.&lt;br /&gt;செம சூட்டிகையாம்.&lt;br /&gt;பெயர் ஷாமுவாம்.&lt;br /&gt;பார்த்திருக்கிறீர்களா என்று&lt;br /&gt;கண்கள் விரியக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாமுவின் தம்பி ராமுவை&lt;br /&gt;பார்த்திருக்கிறீர்களா &lt;br /&gt;எனக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவனைகள்&lt;br /&gt;=============&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கோ உத்தரவாதம்,&lt;br /&gt;இன்னொருவருக்கு முகமன்,&lt;br /&gt;நண்பர்களுக்கு நல்வரவு தவறாது.&lt;br /&gt;தவறவிட்டதற்கு மன்னிப்பும் கேட்பதுண்டு.&lt;br /&gt;நீள நீளமான வாக்கியங்களில்&lt;br /&gt;தன்னந்தனியே உரையாடிக் கொண்டிருக்கிறான்&lt;br /&gt;முகமிலிகளுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் &lt;br /&gt;பெயரைச் சொல்லி &lt;br /&gt;மூடுகிறான் ஃபோனை,&lt;br /&gt;&lt;br /&gt;இவனைப் போலவே...&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5097660273711401466?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/5097660273711401466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=5097660273711401466' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5097660273711401466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5097660273711401466'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/08/blog-post_29.html' title='பாவனைகள்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4466785178770603720</id><published>2011-08-24T12:41:00.008-04:00</published><updated>2011-08-24T16:15:50.210-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>விக்ரோம்</title><content type='html'>இந்தக் கதையிலேயே இது ஒரு புனைவு என்பதை தெளிவாக குறிப்பிட்டுவிடுகிறேன்.  ஏனென்றால், நாளை இந்தக் கதையில் வரும் அழகரையோ, சௌரியையோ நேரில் சந்தித்தால் கூட அதையேதான் சொல்ல வேண்டியிருக்கும். அதுவும் 'விக்ரோம்' என்னுடைய கதை அல்ல. அழகர் சௌரியைப் பற்றி சொன்ன கதை.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாவது வகுப்பில் புதுப் பள்ளிக்கு மாறியபோதுதான் அழகர் பழக்கமானான்.  சட்டென பழகும் தோழமை. பெண்களை நினைவுபடுத்தும் பெரிய கவர்ச்சிக் கண்கள். சுட்டுவிரல் சைஸுக்கு ஒரு சீப்பால் சிகையை பின்பக்கமாக வாரி வாரிவிட்டுக் கொள்வான்.  முடியை 'பம்'மென உயர்த்தி, பிறகு மீண்டும் மீண்டும் வாரிவிட்டு, அந்த 'பம்' அப்படியே இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து, நினைத்தாற்ப்போல மீண்டும் சீப்பை எடுத்து வாரிவிட்டு... இப்படியே ஒரு Perpetual செயல்பாட்டில் இருப்பான். சராசரிக்கு சற்று குள்ளம்தான். எம்பி தோள் மேல் கை போட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;'எங்க வீடு? பை-பாஸ் ரோடு பக்கம்தானே... வா... அப்படியே டபுள்ஸ் போயிடலாம்' என்று பார்த்த இரண்டாம் நாளே சிநேகமாகி விட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;அவன் வீடு சந்திரா நகருக்கு அப்புறமாய் ரயில்வே ட்ராக்குக்கு பக்கத்தில் மீனாட்சி நகரில் இருந்தது.  ஓரிரு முறை வீட்டுக்கு கூட்டிப் போயிருக்கிறான். வரிசையாக ஓட்டு வீடுகளாக இருக்கும். கொஞ்சம் வளைந்தாற்ப்போல் போய் தெரு நேராகும் முனையில் மூங்கில் படலைத் திறந்து கொண்டுப் போனால் அழகரின் வீடு.  முன்னடியில் பச்சை டிஸ்டெம்பர் அடித்த ஒரு சின்ன அங்கணத்தில் அழகருக்கான பிரத்யேக இடம் இருந்தது. அதில் சின்ன கண்ணாடி அலமாரி, மர நாற்காலி, காலுடைந்து முட்டுகொடுக்கப்பட்ட மேஜை போன்ற சொற்ப வசதிகள் இருந்தது. அதற்கு ஒட்டாமல் மிச்ச வீடு இருளோ என்று இருக்கும். அந்த இருளின் நடுவில் அழகரின் அக்காவோ, அம்மாவோ தோன்றி மறைந்ததாக நினைவு. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நாங்கள் அதிகம் 'டாப்' அடிப்பது சௌரி வீட்டில்தான். ரயில்வே கிரவுண்டுக்கு சமீபத்தில் அவன் வீடு இருந்ததால் கிரிக்கெட் விளையாடிவிட்டு நேராக அங்கே போய்விடலாம். எப்போதும்  ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த ஜில் தண்ணீர் கிடைக்கும் என்பது கூடுதல் கவர்ச்சி. அவ்வப்போது 'ஜில்' கொய்யா, 'ஜில்' கிரேப்ஸ் கூட வாய்க்கும்.  &lt;br /&gt;  &lt;br /&gt;அழகருக்கான தனித்திறமையில் ஒன்று பிரபல சினிமா பாடல்களை மாற்றி சொந்தமாக பாடுவது. 'ஆடிப் பாரு மங்காத்தா... ஓடுது பார் என் மூச்சா...' என்று இழுப்பான். உடனே கூட்டத்தில் சிரிப்பு அலைபுரளும். உடனே அடுத்த கியர் போட்டு வேறொரு பாட்டை எடுப்பான். பெரும்பாலும் பாத்ரூம் சமாச்சாரமாகத்தான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;'ஆனைமலை கேம்ப்புக்கு போனபோது கூட அன்சாரியும் வந்திருந்தாப்புல. காலைல அஞ்சர்ர மணிக்கு ஃபால்-இன் ஆவனும். கருக்கல்லயே எல்லாரும் கம்மா பக்கமா போயிருந்திட்டு வந்திர்ருவோம். அன்னிக்கு பாத்தா இத்தாந்தண்டிக்கு கடப்பாரை மாதிரி பேண்டு வச்சிருந்தான்யா. எவனோ வயத்துல லேத் பட்டறை வச்சிருந்திருப்பான் போல... முறுக்கி முறுக்கி பிழிஞ்சமாரி. இவனானா இருட்டுல அரைகுறையா பாத்திட்டு பாம்பு பாம்புன்னு சவுண்டு...' கெக்கெக்கெக்னு ஒரே சிரிப்பாக இருக்கும். 'அடுத்த பேரக்ஸ்ல கருங்குண்டா காசிநாதன்னு திருச்சிலேர்ந்து வந்திருந்தான் பாரு. நாலு மக்ல தண்ணி மோண்டுகிட்டு போவான். ஆனைமலைக்கு பக்கத்தில பெரிய காசிமலையே எழுப்பிட்டான்யா'&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு மட்டும் எங்கேர்ந்துதான் இப்படியெல்லாம் கண்ணில் படுகிறதோ என்றிருக்கும். இப்படியான கதைகளில் ஒன்றுதான் அழகர் சொன்ன 'விக்ரோம்'. &lt;br /&gt;&lt;br /&gt;மூணாவதோ நாலாவதோ ஏதோ ஒரு வகுப்பில் குமாரி மிஸ் கிளாஸ் எடுக்கும்போது அது நிகழ்ந்ததாம்.  வரிசையாக காம்போஸிஷன் நோட் வைக்க எலாரும் நின்றிருக்க, அழகருக்கு முன்னால் சௌரி.  'நெக்ஸ்ட்' என்று குமாரி மிஸ் கூப்பிட்டாராம்.  சௌரி ஒரு அடி எடுத்து வைக்க 'பீயோங்க்க்' என்று ஒரு சத்தம். அடுத்த ஓரிரு நொடிகளில் அபான வாயுவின் நாற்றம் மூக்கை துளைக்க குமாரி மிஸ் கையிலிருந்த நோட்டு புத்தகத்தை மேஜையில் தூக்கிப் போட்டுவிட்டு மூக்கைப் பொத்திக் கொண்டு வகுப்பறையிலிருந்து வெளியேறி விட்டாராம்.  அப்பொழுது கமல் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வெளிவந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருந்ததாம்.  அதில் வரும் பாடலான 'விக்ரோம்' ட்யூனைப் போலவே அந்த 'பீயோங்க்க்' சத்தம் இருந்ததாம். இன்றும் சௌரியிடம் 'விக்ரோம்' பாட்டைப் பாடினால் செம டென்ஷனாகிவிடுவான் என்று சிரித்தான் அழகர். &lt;br /&gt;&lt;br /&gt;'யாரு? நம்ம சௌரியாடா?' என்றுக் கேட்டால் அழகர் இன்னமும் அதிகமாக சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றியெல்லாம் சௌரியிடம் நேரில் கேட்டதில்லை.  ஆள் பார்க்க நல்ல மெலிவாக 'டேக் வோண்டா' எல்லாம் கற்றுக் கொண்டு, எதைத் தின்றாலும் ஜீரணிக்கிற ஆசாமி போல்தான் இருந்தான்.  எதையும் 'பட்'டென போட்டு உடைப்பது போல பேசிவிடும் 'நோ நான்சென்ஸ்' பேர்வழி. எனக்குதான், இந்தக் கதையைக் கேட்ட பிறகு சௌரியைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு மூலையில் 'விக்ரோம்' ஓடும்.  'நான் மொச்சை தின்றவன்... முட்டை கோஸை முழுங்கியவன்' ச்சைய்ய்.. எல்லாம் அழகரின் பாதிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சௌரிக்கு இந்த அபான வாயு மேட்டர் மேல் ஒரு அப்ஸெஷன் இருக்கத்தான் செய்தது. நல்ல 'கணகண'வென வெங்கலக் குரலில் அழுத்தந்திருத்தமாக,&lt;br /&gt;&lt;br /&gt;'யாரு சொன்னா? அவனப் போய் குசுவைக் குடிக்கச் சொல்லு. முப்பத்தஞ்சுக்கு மேல  அடிச்சதே இல்ல. இதில ஓப்பனிங் ஆடனுமாக்கும்' என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஆர். போர்டு பக்கமாக திரும்பி பயாலஜி பாடத்திற்கான படம் வரைந்து கொண்டிருப்பார். பையன்கள் இங்கே சமிக்ஞையில் கமெண்ட் அடித்துக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் உயர்ந்து எம்.ஆர். காதுக்கு போனவுடன் அவர் அதட்டலாக 'டேய்! என்னடா சத்தம்' என்பார். சௌரி உதட்டசைவிலேயே 'குசு' என்று சொல்லி வலது கையை 'ஆர்ச்' போடுவது போல் முன்னேக் கொண்டு வந்து விரலை மேஜையில் குத்தி சொல்வான். ஒரு பழைய படத்தில் ரஜினி 'இது எப்படியிருக்கு' என்று நக்கல் அடிப்பாரே...  உடனே கிளுகிளுவென சிரிப்பு ஓடும். இடுப்பில் கை வைத்தபடி எம் ஆர் திரும்பிப்பார்க்க எல்லாரும் அமைதியாகிவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடமாக இந்த 'விக்ரோம்' கதையை முன்வைத்து சௌரியை ஆய்வு (ஆராய்ந்து என்று சொல்லியிருக்கலாமோ) செய்து பார்த்ததில் சந்தேகத்தின் சாதகத்தை சௌரிக்குதான் கொடுக்க வேண்டியிருந்தது. அவன் பேச்சில் அவ்வப்போது 'கப்பு' அடித்தாலும் அவன் நடவடிக்கைகள் நறுவிசாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் சௌரியின் வீட்டுக்கு போகும்போது, வரது தாத்தா 'டேய்... போய் பிச்சைக் கடையில இருந்து கோலி சோடா ஒண்ணு... ஒடைக்காம வாங்கிட்டு வாடா' என்று எங்களில் யாரையாவது ஏவுவார்.  வாயு பகவான் அவரது வயிற்றில் வலது கால் வைத்து நுழைந்து வலமும் இடமுமாக சுற்றி வருகிறார் என்று அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;'வரது தாத்தா, வருது வருதுன்னு ஆரம்பிச்சிட்டாப்ல. இப்ப வருமோ எப்ப வருமோ...' என்று அழகர் பாடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்மம்மா... மொறுமொறுன்னு இருந்ததுன்னு ரெண்டு எக்ஸ்ட்ரா போண்டா சாப்பிட்டுட்டேன் போல. காலைலேர்ந்து வயிறு புருபுருன்னே இருக்கே.  ஜெயந்தியோட உருளைக்கிழங்கு போண்டா மட்டும் நாஸாவில வச்சா செலவே இல்லாம எல்லாருமே சந்திர மண்டலத்துக்கு போயிட்டு வந்திடலாம்டா... ஹம்மா...' இடுப்பை அசைத்து நெளித்து வாயுவின் மையத்தை தேடி உணரும் முயற்சியில் இறங்குவார். பிஸிக்ஸ் பாடத்தில் ஆறாவது சாப்டரில் ராக்கெட் மோஷன் (மெக்கானிஸம்னு சொல்லியிருக்கலாமோ) பற்றி படிக்கும் போதுதான் அவருடைய நாஸா ஜோக்கு முழுவதுமாக புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சௌரியின் தாத்தாவின் அவஸ்தையை நேர் எதிர்திசையில் நான் அனுபவித்தது பதினோராம் வகுப்பில் எஜுக்கேஷன் டூர் போன போதுதான். எம்.ஆர்.தான் டூர் ஆர்கனைஸர். தலைக்கு நூற்றைம்பது ரூபாயோ என்னவோ வாங்கிக் கொண்டு 'சம்போ டிராவல்ஸ்' என்று ஒரு பாடாவதி டிராவல்ஸில்  பெங்களூர், மைசூர், ஊட்டி என மூன்று நாட்கள்  சுற்றிக் காட்டினார். நானும் முத்துராஜும், பெங்களூரில் கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் சிரித்து சிரித்துப் பேசிய ஸேல்ஸ் கேர்ளிற்காக ஆளுக்கு ஒரு மஃப்ளர் வாங்கிக் கொண்டது நினைவிருக்கிறது. மற்றபடி சொல்லி சிலாகிக்கும்படி அந்த டூரில் ஒன்றும் நிகழவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நாள் ஊட்டியிலிருந்து கிளம்பு முன்னர் எம்.ஆர் 'அடுத்து ஏழு மணி நேரத்துக்கு பஸ் எங்கேயும் நிற்காது. இப்பவே நல்லா சாப்பிடுக்க' என்று அறிவிக்க எல்லோரும் அள்ளி அடைத்துக்கொண்டு கிளம்பினோம். பஸ் கிளம்பிய அரைமணிக்கெல்லாம் ஷம்ஸுதின் சாப்பிட்ட இரண்டு முட்டைகளை நான்காக வாந்தி எடுத்துவிட்டு பின்னாடி சீட்டில் போய் படுத்துவிட்டான். அடுத்து 'ஏக் தோ தீன்' என்று வீடியோவில் மாதுரி ஆட, கூடவே குத்தாட்டம் போட்ட எம்.ஆர் பின் சீட்டுக்குப் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நைட்டு சாப்பிட்ட பரோட்டா எதுத்துகிட்டு வருது போல'. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வரிசையாக ரஞ்சன், குமரன், ரூபின் என்று எல்லாரும் பின்பக்கம் வர... வேறு வழியில்லாமல் நான் முன்னே நகர்ந்து அழகர் சீட்டுக்கு அருகில் அமர்ந்தேன்.  வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த அழகர் மெள்ளமாக, &lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா, வவுறு சரியில்லையா என்ன... டூர் மூச்சூடும் பின்சீட்டிலேயே இருந்த'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லடா. ஜன்னலோர சீட் அங்கதான் கெடச்சது. வீடியோ சவுண்டு ஜாஸ்தியா இருக்கு இங்க'&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்து திரும்பியவன்&lt;br /&gt;&lt;br /&gt;'மூணு நாலா கக்குஸுக்கே போவாம இருந்தியா... அதான் வவுறு எதுவும் அடச்சிக்குச்சோன்னு நெனச்சேன்'&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதில் எதுவும் சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;'உங்கூட்ல நல்ல பெரிய கக்குஸா?'&lt;br /&gt;&lt;br /&gt;ஏண்டா அவன் பக்கத்தில் உட்கார்ந்தோம் என்பது போல இருந்தது. இதைப் பற்றி ஏதாவது கிண்டல் செய்து ரவுசு விடுவானோ என்று பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'அதான் வெளில போக வெக்கப்படறியாக்கும்... இதெல்லாம் அடச்சுக்கக் கூடாதுடா. அப்புறம் மூலம் பாஞ்சிரும். எங்க அம்மா அப்படித்தான். ரெயில்வே டிராக்காண்ட ஒக்கார வெக்கப்பட்டுகிட்டு போவே போவாது.  இப்பபாரு பைல்ஸ் வந்து ரெம்ப கஷ்டமாப்போச்சு'&lt;br /&gt;&lt;br /&gt;அழகரின் சிறிய ஓட்டு வீடு நினைவுக்கு வந்தது. அங்கே எங்காவது ஒரு முக்கில் பாத்ரூம் இருந்திருக்க வேண்டும்.  இல்லாமலும் இருந்திருக்கலாம்.  யதேச்சையாக சௌரியின் குரல் முன்னே இருந்து வர அழகர் கவனம் திரும்பியது. நல்லவேளை என்று மூச்சு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய்... அழகர்... இங்க பாரு'&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் 'விகரம்' என்று வெட்டி வைத்த எழுத்துகள் ஒன்று சேர கமல் 'விக்ரோம்' என்று பாட ஆரம்பித்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் என்னை குத்திக் கிண்டாமல் அழகர் சிரித்தவாறே 'பீயோங்க்' என்று குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து முன்னே ஓடினான். சிலர் பஸ்ஸின் நடுவில் நின்றுகொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'குமாரி மிஸ் கிளாஸ்ல...' என்று அழகர் எடுத்துக் கொடுக்க சௌரி பெரிதாக சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அது சரியான குசுமாரிடா.  லஞ்ச்க்கு ராஜாங்கம்கிட்ட சொல்லி நாலு வாழக்கா பஜ்ஜிய வாங்கி மொசுக்கிட்டு இடுப்பை இடுப்பை ஆட்டிகிட்டு உக்காந்திருந்துச்சு. கரெக்ட்டா எம் முன்னாடி அவுத்து விட்டா பாரு ஆட்டம் பாமை'&lt;br /&gt;&lt;br /&gt;அழகர் மீண்டும் 'பீயோங்க்க்' என்று சத்தம் போட்டு அவன் பாணியில் பாடிக்கொண்டே போனான். பிறகு சௌரியின் தோளில் கை வைத்து...&lt;br /&gt;&lt;br /&gt;'கிளாஸே மூணு நிமிஷத்துக்கு மூச்சடச்சு நின்னுட்டோம்ல. எம் மூக்கெல்லாம் பொசுங்கியேப் போச்சு சௌரி' என்று அபிநயத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'விக்ரோம்' கதை இப்படித்தான் முடியும் என்று ஒருவகையில் எதிர்பார்த்து இருந்தேன். அழகர் அருகில் இல்லையென்றாலும், ஜாக்கிரதையாக ஜன்னலை நன்றாக திறந்து வைத்துக் கொண்டுவிட்டு........ வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4466785178770603720?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/4466785178770603720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=4466785178770603720' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4466785178770603720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4466785178770603720'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/08/blog-post_24.html' title='விக்ரோம்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-8938073011639607006</id><published>2011-08-19T16:42:00.002-04:00</published><updated>2011-08-19T18:41:08.703-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நிராகரித்தல்</title><content type='html'>ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கும்போது ஒரு முறை நான் தொலைந்து போய்விட்டேன்.  சிறிய ஊரின், சின்னஞ்சிறிய கோவிலின் திருவிழாவிற்காக ஆற்றங்கரை போனபோது எப்படியோ வழிதவறி வேறெங்கோ போய்விட்டேன்.  ஓரிரு மணி நேரங்களில் கண்டுபிடித்துவிட்டார்கள்.  எப்படி தொலைந்து போனேன் என்று நினைவில்லை.  அப்பா ஏதோ சத்தம் போட ஓடிவிட்டேன் என்று சொல்வார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;தேம்பித் தேம்பி அழுது கண்ணெல்லாம் ஊதிப் போய், சின்ன சிரிப்போடு அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டிருந்த காட்சி அவ்வப்போது நினைவில் நிழலாடும்.  திருவிழாக் கண்ணாடி, 'டமடம'வென அடிக்கும் உடுக்கை, வாட்ச், ஊதாங்குழல் என்று நிறைய வாங்கித் தந்தார்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஆறு வயதில் ஏற்பட்ட இந்த அனுபவத்தில், இந்தக் காட்சி மட்டும் நினைவில் அப்படியே தங்கிப் போய்விட்டது. அத்தனை விளையாட்டு சாமான்கள் ஒருசேர கிடைத்தது காரணமாக இருக்கலாம்.  ஆனால் பழக்கப்பட்ட அம்மாவின் மடி மீண்டும் கிடைத்ததால் ஏற்பட்ட நிம்மதி எங்கோ மனதின் அடியாழத்தில் இன்னமும் படிந்திருக்கிறது. ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் அந்த தவிப்பு துடிக்க ஆரம்பித்துவிடும்.  பழக்கப்பட்ட வீடு என்பதும் அம்மாவின் மடி போலத்தானே. &lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலாக சென்னையில் வீடு தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது திகைப்பாக இருந்தது.  தனி வீடு அல்லது அறை பிடித்தே ஆக வேண்டிய சூழல்.  &lt;br /&gt;&lt;br /&gt;'ட்ரிப்ளிகேன்ல ஜவகர்கிட்ட சொல்லிருக்கேண்டா.  அவங்க மேன்ஷன்லேயே ரூம் வருமாம் இந்த வாரம்' அங்க ஒரு ஃப்ளோருக்கு ஒரு கக்கூஸுதானே இருக்கும்... அங்க போய் எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;'ஜி என் செட்டி ரோட்டுல ஒரு அவுஹவுஸ் இருக்காம்டா. ' வாடகை கட்டுபடியாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;'கேகேநகர்ல சுனில் நாயர்னு ஒரு ஃப்ரெண்டு இருக்கான். 2 பெட்ரூம் வீடாம்' அங்க தண்ணீ கஷ்டமாமே. முன்பின் தெரியாதவரோட எப்படி வீட்டுல புழங்கறது?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் தி.நகர் ரமணா மேன்ஷன் பற்றிச் சொன்னார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;'தனித்தனி ரூம். வெஸ்டர்ன் டாய்லெட் கூட உண்டு.  பாட்மிண்டன் கோர்ட்லாம் இருக்கு. அமைதியான சூழல்' என்றெல்லாம் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமாகி விட்டது.  பாண்டிபஜார் பின்புறமாம்.  அப்படியே வெங்கட் நாராயணா ரோடு பிடித்து அண்ணா சாலையில் கலந்துவிட்டால் ட்ராஃபிக்கை பொறுத்து பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ எக்மோர் போய்விடலாம். மியூஸியத்திற்கு எதிரில்தான் ஆபீஸ் இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சனிக்கிழமை காலை வழி விசாரித்துக் கொண்டு ரமணா மேன்ஷனுக்குப் போனேன்.  நிறைய மரங்கள் அடர்ந்து குளுமையான சூழலில் பெரிய காம்பவுண்ட் கேட்டோடு இருந்தது மேன்ஷன்.  இரண்டு வரிசையில் கட்டிடங்கள் இருக்க நடுவில் சிறிய பாதையில் ஒரு சின்னப் பெண் ஆண்பிள்ளை சட்டைப் போட்டுக் கொண்டு இலை குப்பைகளை கூட்டி கூடையில் போட்டுக் கொண்டிருந்தது.  கொஞ்சம் தள்ளி சுவரோரமாக குத்துக்கல் ஒன்றில் வெள்ளை ரவிக்கையும் நீலப் புடவையுடனும் ஒரு பாட்டியம்மா குந்தி அமர்ந்து கொண்டு புகையிலையோ வெற்றிலையோ குதப்பிக் கொண்டிருந்தார். யாரிடம் என்னத்தை விசாரிப்பது என்று தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தேன். என்னமோ வேடிக்கையாய் அந்தப் பாட்டி சொல்ல சொல்ல, அந்தப் பெண் 'கமுக், கிமுக்' என்று சிரிப்பை அடக்கி அடக்கி சிரித்துக் கொண்டிருந்ததது. பாஷை தெலுங்காக இருக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து மாடிப்படியிலிருந்து அதட்டலான குரலுடன் அவர் வெளிப்படவே அந்தப் பெண் அவசர அவசரமாக கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடியது.  பாட்டியும் அப்படி இப்படி பரபரப்பாக கிளம்புவது போல கையைத் தட்டி புடவை தலைப்பை உதறி செருகிக் கொண்டு கிளம்பினார். உள்ளிருந்து வந்தவர் நல்ல உருண்டையாக உருளைக்கிழங்கு போல் இருந்தார்.  கைலியை பாதியாக மடித்துக் கட்டாமல் முக்கால் பகுதிக்கு மடித்து ஏற்றிக் கட்டியவாறு ஒருமாதிரி இடுப்பை ஆட்டிக் கொண்டே அமர்த்தலாக நடந்து வந்தவர் கண்டிப்பான குரலில் 'வாட் டூ யூ வாண்ட்?' என்றார்.   &lt;br /&gt;&lt;br /&gt;'ரூம் வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க' &lt;br /&gt;&lt;br /&gt;'யார் சொன்னது?' என்னையே எடைபோடுவது போல் துளைத்துக் கொண்டு பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் சொன்னது... அந்த மேன்ஷன் பற்றி இரண்டு மூன்று பேர் மாறி மாறி சொல்லித்தான் நான் அங்கே சென்றிருந்தேன். தடுமாற்றத்தோடு...&lt;br /&gt;&lt;br /&gt;'கதிரேசன்னு என் கொலீக் ஒருத்தர்...'&lt;br /&gt;&lt;br /&gt;'எந்த ரூம்? எந்தக் கம்பெனி? இப்ப எங்க இருக்கீங்க...'&lt;br /&gt;&lt;br /&gt;கதிரேசன் அங்கே தங்கியிருக்கவில்லை. அவருடைய நண்பர் சொல்லியது. அந்த நண்பரும் அந்த மேன்ஷனில் இருந்தவராக நினைவில்லை.  நான் தடுமாறி தடுமாறி பதில் சொல்ல, திரும்பிய பக்கமெல்லாம் அவர் கேள்விகளோடு என்னை மடக்கிக் கொண்டே இருந்தார்.  அறிமுகமில்லாமல் அங்கே அறை தேடிப் போனது பெரிய குற்றம் போல என்னை நினைக்க வைத்துவிட்டார்.  திடீரென மனசு வந்தவர் போல... &lt;br /&gt;&lt;br /&gt;'மூணு ரூம் இருக்கு. அக்டோபர் மாசம் இன்னொன்னு ரெடியாகும்' என்று சொல்லிக் கொண்டே திரும்பி கட்டிடத்துக்குள் செல்ல ஆரம்பித்தார். அதே ஆட்டல். அதே அமர்த்தல். நான் கொஞ்சம் உற்சாக குறைவோடு அவரைப் பின்தொடர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாடிப்படிக்கு பின்புறமாக கீழ்த்தளத்திலேயே 'மானேஜர்' என்று பெயர்ப்பலகையுடன் அவர் அறை இருந்தது.  உள்ளே நுழைந்தவுடன் ஸ்விட்சைப் போட டேபிளுக்கு பக்கத்திலிருந்த பெடஸ்டல் ஃபேன் சுற்ற ஆரம்பித்தது. அது அவருடைய இருக்கையை மட்டும் குறிபார்த்து காற்று அனுப்பிக் கொண்டிருக்க மேலிருந்த சீலிங் ஃபேன் சும்மா இருந்தது. டேபிள் மேல் இன்னொரு 'மானேஜர்' போர்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;இருக்கையில் உட்கார்ந்தவர் மடமடவென பேச ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் அதிகம் போடக்கூடாது. தண்ணீர் அளவாக செலவழிக்க வேண்டும். கெஸ்ட் எல்லாம் வரக் கூடாது.  ஒரு நாள், இரண்டு நாள்... நோ...நோ. வரக்கூடாது என்றால் வரவேக் கூடாதுதான். இரவு பத்துமணிக்குள் ரூமுக்குள் வந்துவிடவேண்டும். அதற்கு மேல் வெளி கேட் பூட்டிவிடுவாராம். பொடி, பீடி, குடி கூடாது.  நாய்க்குட்டி, பூனைக்குட்டி உட்பட எந்தக் குட்டியையும் உள்ளே கொண்டு வரக்கூடாது (அப்படித்தான் அவர் சொன்னார்). பைக் முன்பக்கம்தான் பார்க் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் கம்ப்யூட்டர் இருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன் சார்?' &lt;br /&gt;&lt;br /&gt;டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று நானே அசெம்பிள் செய்து ரிச்சி ஸ்ட்ரீட்டிலிருந்த அத்தனை சாஃப்ட்வேர்களையும் அதில் ஏற்றி வைத்திருந்தேன். லேப்டாப் எல்லாம் அப்பொழுது CEOக்கள் மட்டும் வைத்திருந்த காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கம்ப்யூட்டர்னா, சிடி கொண்டு வரேம்பான். அதில படம் போடுவான்' &lt;br /&gt;&lt;br /&gt;உதட்டை கோணலாக்கி தலையை ஆட்டியபடி &lt;br /&gt;&lt;br /&gt;'டிஸிப்ளின் இருக்காது.  நோ கம்ப்யூட்டர்' என்றார்.  'நீயெல்லாம் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியும்'டா என்ற பார்வை. எல்லா 'கூடாது'களையும் அச்சிட்ட ஒரு பேப்பரை கையில் கொடுத்தார். மொத்தம் பதினைந்தோ பதினாறோ கண்டிஷன்கள்.  தலைப்பு மட்டும் 'DOs and Donts'. உள்ளே எந்த DOக்களும் இருந்ததாய் நினைவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஈர்ப்பெல்லாம் வற்றிப் போய்விட, காற்று போன பலூனாய் மௌனமாக உட்கார்ந்திருந்தேன்.  அவர் உட்காரச் சொல்லவில்லைதான்.  எப்படியோ நானாக அவர் முன் நாற்காலியில் உட்கார்ந்திருந்திருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மேஜை டிராயரிலிருந்து தேடி எடுத்த சாவிக் கொத்தோடு கிளம்பினார்.  மூன்றாம் மாடியில் இரண்டு படுக்கைகளோடு ஒரு ரூம். கூட இருந்த பீகாரி தி நகர் பஸ ஸ்டாண்ட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறாராம்.  அடுத்த பிளாக்கில் கீழ்த்தளத்தில் ஒரு அறை. அந்த அறைப் பங்காளியும் ஏதோ ஒரு ஓட்டலில்தான் வேலை பார்த்து வந்தாராம்.  நான் போன சமயத்தில் யாரும் அறையில் இல்லை. டல்லாக சோகையான சூழலோடு 'எங்கேடா வந்தே' என்பது போல் விட்டேத்தியான ரூம்.  &lt;br /&gt;&lt;br /&gt;'அதிகம் வெளிச்சமே இல்லியே... அந்தப் பக்கமா ஜன்னல் வச்சா மாதிரி ரூம் இருக்கா' &lt;br /&gt;&lt;br /&gt;'மார்னிங் அப்படிதாம்பா இர்க்கும்' கத்தரிப்பது போல பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல சார்... ஈஸ்ட் ஃபேஸிங் விண்டோ இருந்தா காலைல கொஞ்சம் பளிச்னு இருக்குமே' &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறையின் பங்காளி, ஏதோ ஈரத்துணியை உலர்த்தாமல் உள்ளேயே போட்டு விட்டிருப்பார் போல. முடை நாற்றம் அடித்து முகத்தை சுளிக்க வைத்தது.  கொஞ்ச நேரம் மாறி மாறி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவர், சட்டென... &lt;br /&gt;&lt;br /&gt;'நீ அடுத்து அக்டோபர்ல வா. பாக்கலாம்.  தர்ட்டி செவன் ரெடியா இருக்கும். அப்பப் பாக்கலாம்' என்று திரும்பிக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கோ இரண்டு வாரத்தில் வீடு மாற்றியாக வேண்டும். அக்டோபருக்கு மூன்று மாதம் இருக்கிறதே என்ற பதைப்பில், &lt;br /&gt;&lt;br /&gt;'மூணு ரூம் காட்டறேன்னீங்களே.  இரண்டுதானே பாத்திருக்கோம்'&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து கொண்டிருந்தவர் சற்று நின்றார். பிறகு பட்டென திரும்பி,&lt;br /&gt;&lt;br /&gt;'உனிக்கு ரூம் காட்ட முடியாதுப்பா.  நீ கெளம்பு' உடனடியாக தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறியவர், &lt;br /&gt;&lt;br /&gt;'இத்தக் கேட்டா அதுங்கிற. அத்தக் கேட்டா இதுங்கிற. வெளிச்சம் வராதாம், கண்ணு தெரியாதாம்' கோபமும் எரிச்சலுமாய் முகத்துக்கு நேரே கையை ஆட்டி ஆட்டிப் பேசியவர், &lt;br /&gt;&lt;br /&gt;காம்பௌண்ட் கேட்டை நோக்கி கையைக் காட்டி 'போ..போ... உனிக்கெல்லாம் இங்க ரூமே கெட்யாது' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு அப்பட்டமான நிராகரித்தலை நான் சந்தித்ததே இல்லை.  குப்பென வியர்த்து விட... பதட்டமாகி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை சார். டே லைட் இருந்தா ஹெல்த்தியா இருக்கும். இங்க என்னமோ பழைய துணியைப் போட்டு வச்ச மாதிரி ஸ்டிங்கிங் ஸ்மல்...' &lt;br /&gt;&lt;br /&gt;'இன்னா சுமெல்லு? ஆளுங்க இருக்கத்தான் செய்யறாங்கல்ல.  இன்னா ஜூலயா கொணாந்து வச்சிருக்கோம்? நீ அங்க பெருக்கற பொண்ணை சைட்டடிச்சுனுதான இர்ந்த. உன்ன உள்ள விட்டாத்தான் சுமெல்லு வரும் இங்க. நீ போ. போ. உனக்கு இங்க ரூமு கெடயாது' &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு என்ன எரிச்சலோ என்னவோ. ஆனால் அந்த காட்டமான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் பெண் என்ற சொன்னதும் எனக்கு அந்த பாட்டியம்மாதான் முதலில் நினைவுக்கு வந்தார். பின்புதான் 'கமுக்கு கிமுக்கு' என்று சிரித்த அந்தப் பெண் நினைவுக்கு வந்தது.  அவர் அறையிலிருந்து ஜன்னல் மூலமாக முன்னமேயே என்னைப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வந்திருக்கிறார் போல. &lt;br /&gt;&lt;br /&gt;பண்ணெண்டு பதிமூணு வயசு இருக்கும் அந்த பெண்ணிற்கு. என்னமோ வேடிக்கையாக சிரிக்கிறதே என்று பார்த்தால், சைட் அடிக்கிறேன் என்கிறாரே என்று கோபம் வந்தது. 'நறுக்' என எதையாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் என்ன கேட்கிறது என்று தெரியவில்லை. எதையாவது சொல்லப் போய் அவர் இன்னமும் மட்டமாக திட்டிவிட்டால் என்ற பயமும் ஏற்பட்டது.  கோபமாக அவரை விட்டு விலகி ஓடிப் போய்விடலாம் என்று வேகமாக வெளியே வந்தேன்.  பைக்கை ஸ்டாண்ட் எடுக்கும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;'மிஸ்டர்... இங்க வரிக்கும் பைக் எப்டி கொணாந்த?... அங்கத்தானே பார்கிங்னு போட்ருக்கு' அதே எரிச்சலோடு குதறலாய் வார்த்தைகள். &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி பார்த்த போது சுவரோரக் குத்துக்கல் மேல் ஏறி மேலிருந்த ஸ்விட்ச் போர்டுக்கு எம்பிக் கொண்டிருந்தார். அது ஏதாவது மோட்டார் ஸ்விட்சாக இருக்க வேண்டும். 'வெங்கம்மா... வெங்கம்மா...' என்று சத்தம் போட்டவர் நான்காவது முறை எம்பும்போது வழுக்கி, பிடிமானம் இல்லாமல் தடுமாறி சுவர் முக்கிற்கு அப்புறமாய் போய் விழுந்துவிட்டார். அவர் விழுந்த பிறகுதான் 'தடால் புடால்' என்ற பெரும் சத்தம் கேட்டது.  ஸ்டாண்ட் எடுத்த பைக்கை அப்படியே சரித்து போட்டுவிட்டு அப்புறமாய் ஓடி எட்டிப் பார்த்தால் அடுக்கி வைத்திருந்த மரப்பலகைகளை கலைத்துப் போட்டுக் கொண்டு எக்குதப்பாக விழுந்து கிடந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அருகில் நெருங்கிப் பார்த்த போதுதான் காலில் இருந்து இரத்தம் கொட்டி செம்மண் தரையில் உறைந்து கொண்டிருந்தது.  ஏதோ பெரிய ஃபர்னிச்சரை பிரித்துப் போட்ட பலகைகளாக இருக்க வேண்டும். பிடுங்காமல் விட்டிருந்த ஏதோ ஆணி குத்தி பாதத்தின் மேலிருந்து இரத்தம் கொட்ட, விழுந்த அதிர்ச்சியில் அரை மயக்கமாகி விட்டிருந்தார். அதற்குள் வெங்கம்மா வந்து விழுந்து கிடந்தவரைப் பார்த்து தெலுங்கிலேயே பதறி தெலுங்கிலேயே உதறினார். &lt;br /&gt;&lt;br /&gt;'தண்ணி இருக்கா... சோடா இருக்கா.. ஐஸ் வைக்கனுமே... ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்மா... டிங்சர் பஞ்சு எல்லாம் இருக்குமே....' என்றெல்லாம் உளறிய பிறகுதான் வெங்கட்நாராயணா ரோட்டு முனையில் இருந்த ஜூஸ் கடை நினைவுக்கு வந்தது. பைக்கை எடுத்துக் கொண்டு போய் டொரினோவும் கர்சீப்பில் முடிந்து வைத்த ஐஸுமாக திரும்பி வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் வெங்கம்மா அவரை கொஞ்சம் இழுத்து சுவரோரமாக சரிந்தாற்ப்போல உட்கார்த்தியிருந்தார். அந்த சின்னப்பெண்ணைக் காணவில்லை.  வேறு ஒருவருமே இல்லை. ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தவரை தோளில் சாய்த்து மெள்ள டொரினோவை வாயில் விட்டேன். விழுந்த அதிர்ச்சியில் இரத்த அழுத்தம் இறங்கி வியர்வையில் குளித்தாற்ப்போல இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'உள்ளப் போயிறலாம் சார். ஃபேன் காத்துல கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாயிடலாம். டாக்டர் யாராவது இருக்காங்களா பக்கத்தில...' மேலும் மேலும் உளறல்தான் பதிலாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ் சுற்றியிருந்த கர்சீப்பால காலில் வழிந்த இரத்தத்தை துடைத்து அப்படியே சுற்றி முடிச்சுப் போட்டேன். காயம் அதிகம் ஆழமில்லை. சில விநாடிகளில் இரத்தம் உறைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னாம்மா சொல்றாரு... ஒண்ணும் புரிலயே'&lt;br /&gt;&lt;br /&gt;'அவரு பய்யன் ஒர்த்தன் காலேசு படிக்கையிலே கூட இர்ந்த பொண்ணை இஸ்துகினு ஓடிட்டாம்பா. பையன் வண்ட்டான் வண்ட்டான்னு புலம்பறாரு. ரெத்தம் போக சொல்ல ரெத்த பாசம் வராதாங்காட்டியும். இது முசுட்டு குணத்துக்கு எது கூட இருக்கும்... அதான் பிச்சிகிட்டு ஓடிட்டான்.' என்றார் வெங்கம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கையைத் தோளில் போட்டு மெள்ள தாங்கிப் பிடித்து அவர் ரூமிற்கு இட்டுச் சென்றேன். மறக்காமல் சீலிங் ஃபேனைப் போடாமல் பெடஸ்டல் ஃபேனை மட்டும் போட்டு சீட்டில் உட்கார்த்தி வைத்தேன்.  ஆசுவாசமாக சாய்ந்து கொண்டிருந்தவரைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் ஓரிரு நிமிடங்கள் ஓடிப் போனது.  டேபிள் மேலிருந்த 'மானேஜர்' போர்டு 'சரி... நீ கெளம்பு' என்பது போல பார்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்து கதவை சார்த்தும்போது அவர் கண்களை சந்தித்தேன். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.  அவருடைய எரிச்சலான பார்வையை விட இந்தப் பார்வை தாங்க முடியாததாக இருந்தது.  கதவை மூடிவிட்டு வெளியில் வந்துவிட்டேன். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8938073011639607006?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/8938073011639607006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=8938073011639607006' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8938073011639607006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8938073011639607006'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/08/blog-post_19.html' title='நிராகரித்தல்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-5048485074083683936</id><published>2011-08-18T11:55:00.003-04:00</published><updated>2011-08-18T12:57:46.958-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூனியர் குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிக்கூடம்'/><title type='text'>பாசக்கார பயபுள்ள!</title><content type='html'>சமயத்தில் ஜூனியருக்கு அசாத்திய கோபம் வந்துவிடும்.  வெளியில் எலியைப் போல பம்மி பம்மி திரிபவர் வீட்டுக்குள் அவருடைய Comfort Zoneக்கு வந்தவுடன் வீரம் பொத்துக் கொண்டு வந்துவிடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;'டேய், டிவி அப்புறமா பார்க்கலாம். டின்னர் சாப்பிடுடா' என்று அதட்டினால், பதிலுக்கு ஒற்றை விரலை ஆட்டி, கண்களை உருட்டி மிரட்டி 'பேசாமப் போங்க அந்தபக்கம்' என்று கோபப்படுவார். எல்லாம் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பெற்றோர் காண்பித்த பாவனைகள்தான். அப்படியே அதை பிரதியெடுத்து புதுசாக ஃபிலிம் காட்டுவதில் சமர்த்தர்.  சரி, இவரிடம் உருட்டி மிரட்டி எதையும் சாதிக்க முடியாது என்று முடிவெடுத்த அம்மா எடுத்த அடுத்த ஆயுதம்தான் 'டே கேர்' (Day Care) அஸ்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;முதலில் 'உன்னை டே கேர்ல கொண்டு விடனும். அப்பதான் நீ திருந்துவே' என்று மிரட்டியபோது கொஞ்சம் எஃபெக்ட் தெரிந்தது. சட்டென அடங்கிப் போய் மம்மு எல்லாம் சாப்பிட்டு விடுவார்.  நாளடைவில், 'குரைக்கிற நாய்கள் கடிக்காது' என்னும் தத்துவத்தை புரிந்து கொண்டவர் தனது வழக்கமான் பாணியில்...&lt;br /&gt;&lt;br /&gt;'சும்மா சத்தம் போடாதீங்க டாடி... பேசாம நீங்க டே கேர் போங்க' என்று திருப்பி அடிக்க ஆரம்பித்தார்.  ஆ...ஊ... என்று அவரிடம் சத்தம் போட்டாலும், உள்ளுக்குள் ஒரு உதறல்தான்.  இன்னிக்கு டே கேர் போ என்று சொல்கிறவர் நாளைக்கு 'போடா முதியோர் இல்லத்துக்கு' என்று சொல்லிவிட்டால் டங்குவார் டான்ஸ் ஆடிவிடாது?  எனது அப்பாவாவது அரசு உத்தியோகம் பார்த்து பென்ஷன், கை நிறைய கிராஜுட்டி, விஆர்எஸ் என்று வெயிட்டாக ரிடயர் ஆனவர். நீயாச்சு உன் பொழப்பாச்சு என்று அவர் பாட்டுக்கு தொடர் மெகாத்தொடர்களோடு ஆனந்தமாக ஐக்கியமாகிவிட்டார். நாளதுவரையில் நமக்கு ஒரு சுக்கும் கிடையாது. இதில் எதிர்காலத்தை வேறு பகைத்துக் கொள்ளவதா என்று ஒரு லைட்டா ஒரு பதைபதைப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;கோடை விடுமுறை முடித்து பள்ளி திறக்கப் போகிறார்கள் என்று பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள் நேற்று. வகுப்பில் 'கரடி பொம்மை இருக்கா? ட்ரெயின் செட் இருக்கா? ஜிம்ல பாஸ்கெட் பால் இருக்கா? பாத்ரூம்க்கு என்ன கலர் பெயின்டிங்?' என்று டீச்சரை டார்ச்சர் செய்து எங்கள் ரொட்டீன் இன்ஸ்பெக்‌ஷனை முடித்துக் கொண்டோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நிர்வாகத்தினரும் எசப்பாட்டு பாடுவது போல 'அரைடஜன் நோட்புக், ஒரு டஜன் க்ளூ ஸ்டிக் (Glue Stick), ஆறு பென்சில், ஏழு அழிரப்பர், ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டால் மாற்ற உடை, (சிறார்கள் எதிர்பாராமல் மூச்சா, கக்கா போய்விடுவதைத்தான் ஆக்ஸிடெண்ட் என்று சொல்கிறார்கள்), யூனிஃபார்ம், ஷூ, சாப்பாடு பை' என்று பெரிய லிஸ்ட் போட்டு 'முதல் நாளே வாங்கிட்டு வந்துடுங்க' என்று கவுண்ட்டர் டார்ச்சர் கொடுத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை புது சொக்காய், புதுக் குடை, புது டிபன் பாக்ஸ் என்று 'கலக்கறே ஜூனிய'ராக பள்ளிக்குப் போனவர், புதிய வகுப்பறையை பார்த்ததும் சற்று 'சுஸ்த்' ஆகிவிட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;'சானியா கூட இன்னும் வரவில்லையே... வீட்டுக்குப் போய்விடலாமா' என்று கண்கள் கலங்க, தோளைக் கட்டிக் கொண்டு இறங்காமல் தொங்கிக் கொண்டிருந்தார். பொம்மைகளை எல்லாம் காட்டி சமாதானபடுத்தி, அவருடைய வகுப்பாசிரியையிடம் ஒப்படைத்து விட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வகுப்பு தொடங்க இன்னும் ஐந்தாறு நிமிடங்கள் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்கு வந்து மற்ற சிறுவர்களோடு கலக்க ஆரம்பித்தது தெரிந்தது.  இன்னொரு சிறுவன் அமைத்திருந்த ரெயில் டிராக் பக்கத்தில் சிக்னல் கம்பங்களை நட்டுக் கொண்டிருந்தவர் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு வேகமாக வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சீக்கிரம் போங்க டாடி. ஆபிஸுக்கு டைம் ஆகல. அப்புறம் அங்க கதவெல்லாம் சாத்திடப் போறாங்க' என்றார் பாசமாக.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பள்ளிக்கூடம் என்னும் விஷயம் மட்டும் இல்லையென்றால் அப்பாவி பெற்றோர்கள் நிலைமை என்னதான் ஆவது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5048485074083683936?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/5048485074083683936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=5048485074083683936' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5048485074083683936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5048485074083683936'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/08/blog-post_18.html' title='பாசக்கார பயபுள்ள!'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-8659132885091416838</id><published>2011-08-17T13:12:00.010-04:00</published><updated>2011-08-17T21:31:02.868-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபெர்மாட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Google Doodle'/><title type='text'>இந்த இடம் போதாது</title><content type='html'>'&lt;a href="http://en.wikipedia.org/wiki/Pierre_de_Fermat"&gt;Pierre de Fermat&lt;/a&gt;' - ஏதோ ப்ரெஞ்சுப் பட தலைப்பு அல்ல.  பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ரெஞ்சு கணிதவியலாளர் ஃபெர்மாட்டின் முழுப்பெயர்.  ப்ரொட்ராக்டர், காம்பஸ், ஸெட் ஸ்கொயரெல்லாம் வைத்து நாம் வரைந்துபழகும் 'ஜியாமெட்ரி'யை தோற்றுவித்த டெஸ்கார்டஸின் தோழர். எண் கணிதம், புள்ளியியல், கால்குலஸ், ஆப்டிக்ஸ் என்று பல துறைகளிலும் பங்களிப்பு நிகழ்த்தியவர் அதிகமாக புகழ்பெற்றது ஒரு அரைகுறை வேலைக்குதான் என்றால் நம்ப முடிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியிலோ, பள்ளியிலோ ஃபெர்மாட் தேற்றம் பற்றி படித்திருக்கலாம் நீங்கள். தேற்றம் என்னவோ எளிமையானதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VyV6taVivXE/Tkv4MVvHgKI/AAAAAAAAALE/16MzC52mWnU/s1600/google_doodle.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 147px;" src="http://2.bp.blogspot.com/-VyV6taVivXE/Tkv4MVvHgKI/AAAAAAAAALE/16MzC52mWnU/s400/google_doodle.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5641875849088565410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மேலே உள்ள படத்தில் மங்கலாக தெரியும் 'Google'ஐ விட்டுவிடுங்கள்.  x^n + y^n not equal to z^n என்பது புரிகிறதா? எல்லா எலிமெண்டரி மாணவர்களுக்கும் அறிமுகமான பிதகோரஸ் தேற்றத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.  'Right angled triangle'ன் பக்கங்களின் விகிதாச்சாரத்தை எப்படி ஈக்குவேட் செய்வோம்?&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு நான்கின் வர்க்கத்தையும் (Square), மூன்றின் வர்க்கத்தையும் கூட்டினால் என்ன வரும்? 3^2 (9) + 4^2 (16) = 25.  இந்த 25 என்பது முழு எண்ணான 5ன் ஸ்கொயர் பாருங்கள். இது x^n + y^n = z^n where n = 2 என்னும் ஈக்குவேஷனில் பொருந்துகிறதா?  &lt;br /&gt;&lt;br /&gt;இது போல இன்னோர் எடுத்துக்காட்டாக 8^2 (64) + 6^2 (36) = 10^2 (100) என்பதையும் சொல்லலாம் இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது போல முழு எண்களின் க்யூப்களை வைத்து ஈக்குவேஷன்கள் உருவாக்க முடியாது.  க்யூப்கள் என்ன... அதற்கு மேலான ^ 4 அல்லது ^ 5 என்ற எந்த எண்ணை வைத்தும் செய்ய முடியாது.  இதைத்தான் ஃபெர்மாட் தான் படித்துக் கொண்டிருந்த ஒரு கிரேக்க கணித புத்தகத்தின் மார்ஜினில் சின்ன குறிப்பாக கிறுக்கி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு க்யூபை இரண்டு க்யூப்களாக பிரிக்க முடியாது. போலவே நான்காவது வர்க்கத்தையும். பொதுவாக இரண்டிற்கு மேலான எந்த வர்க்கத்தையும் இரண்டு வர்க்கங்களாக பிரிக்கவே முடியாது.  இதற்கான அற்புத நிரூபணத்தை கண்டுபிடித்துவிட்டேன்.  அதை எழுத இந்த இடம் பத்தாது'. &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் ஜியாமெட்ரிப்படி பார்த்தால் குறிப்பிட்ட இரண்டு சதுரங்களை சேர்த்து ஒரு பெரிய முழு சதுரத்தை உருவாக்கி விடலாம். ஆனால் எந்த இரண்டு க்யூப்களையும் வைத்து ஒரு பெரிய க்யூபை உருவாக்கி விட முடியாது என்று சொல்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக :- x^n + y^n is never equal to z^n unless n = 2.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபெர்மாட் 1637ல் என்றோ இப்படி எழுதி வைத்துவிட, பிற்கால கணிதவியலாளர்கள் பலரும் இதை முழுவதுமாக நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்து தவித்தார்கள்.  பிறகு 19ம் நூற்றாண்டு பக்கமாக n=3, n=4, n=5 என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நிரூபணம் கண்டுபிடித்து 'அடடே... சரியாத்தான்யா சொல்லியிருக்கான்' என்று வியந்து கொண்டிருந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1993ல் எல்லா ப்ரைம் நம்பருக்கும் இந்த தேற்றம் பொருந்துகிறதே என்று கண்டறிந்தாலும் அதிலும் நாலு மில்லியன் வரைதான் நிரூபிக்க முடிந்தது.  யாராவது 4578345 என்ற எண்ணிற்கு ஃபெர்மாட் தேற்றம் சொல்லாது என்று சொன்னால் 'ஆங்... அப்படியா...' என்று கால்குலேட்டரை தேடி எடுத்து கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். நெஞ்சை நிமிர்த்தி 'அதெல்லாம் இல்லய்யா... பார்ஷியல் டிஃபெரென்ஷியேஷன் படி இண்டெக்ரல் x=1 டில் x=n' என்று 'தில்'லாக கணித சூத்திரத்தில் பதில் சொல்ல முடியாத நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக பிரிட்டிஷ் அறிவியலாளர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Andrew_Wiles"&gt;ஆண்ட்ரு வைல்ஸ்&lt;/a&gt; 1994ல் முழுவதுமான ஒரு நிரூபணத்தை முன்வைத்தார்.  ஏழு வருட உழைப்பு ப்ளஸ் நூறு பக்க நிரூபணம். அட்வான்ஸ்ட் அல்ஜீப்ரைக் ஜியாமெத்ரியெல்லாம் புகுந்து புறப்பட்டு ஃபெர்மாட்டின் சின்ன மார்ஜினில் கிறுக்கிய தேற்றத்தை நிரூபித்துக் காட்டி 'சர்' பட்டம் வாங்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கூகுள் முகப்புப் பக்கத்தில் ஃபெர்மாட்டின் 410வது பிறந்தநாளை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட Google Doodle வெளியிட்டிருந்தார்கள்.  அதைப் பார்த்தவுடன் எனக்கு கல்லூரிக் கால நாஸ்டல்ஜியா பொங்கி பிரவகித்து, மீண்டும் ஃபெர்மாட் தேற்ற நினைவலைகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;17ம் நூற்றாண்டில் அவர் "இந்த இடம் போதாது" என்று விட்டுவிட்ட நிரூபணம், கிட்டத்தட்ட 350 வருடங்களை நிறைத்துக் கொண்டு பிரும்மாண்ட வரலாறாக மாறிவிட்டது. எவ்வளவு பெரிய இடம் தேவைப்பட்டிருக்கிறது பாருங்கள்! &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8659132885091416838?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/8659132885091416838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=8659132885091416838' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8659132885091416838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8659132885091416838'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/08/blog-post.html' title='இந்த இடம் போதாது'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VyV6taVivXE/Tkv4MVvHgKI/AAAAAAAAALE/16MzC52mWnU/s72-c/google_doodle.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4671559385268524330</id><published>2011-07-31T22:00:00.002-04:00</published><updated>2011-08-01T10:22:28.264-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வெண்டிங் மெஷின்!</title><content type='html'>பூர்வ ஜென்ம பந்தமா தெரியவில்லை, அந்த வெண்டிங் மெஷினுக்கும் எனக்கும் அப்படி ஒரு ராசி.  கறுப்பு நிறத்தில் இருப்பது நொறுக்கு தீனி மெஷின்.  அதற்கு இடப்பக்கத்தில் சிவப்பாக இருப்பதுதான் சோடா கலர் மெஷின்.  ஐம்பது செண்ட்களிலிருந்து ஒண்ணேகால் டாலர் வரை வகைவகையான தீனிகளும் குடிபானங்களும் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு கேட்கும்போதெல்லாம் வாரி வழங்கும் சிற்றானைக் குட்டிகள். கடலை பாக்கெட், விலங்குகள் வடிவத்தில் குட்டி பிஸ்கட்டுகள், பட்டை சாக்லெட்டுகள், கெட்டிலில் செய்த உருளை வறுவல்கள், சுவாச புத்துணர்ச்சிக்கு மிண்ட்கள் என்று பல நொறுக்கு தீனிகள். எனக்கு கோலா பானங்கள் மீது அலாதியான ஈர்ப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;'ஏர் அடைச்சுக் கொடுத்தா நீ கோமீயத்தைக் கூட 'சுர்ர்'ன்னு இருக்குன்னுட்டு குடிப்பய்யா' என்று சிவா திட்டுவார்.   &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சாப்பிடுவதைப் பார்த்தால் மேய்ச்சல் நிலத்து கால்நடை போலத்தான் இருக்கும்.  அதில் மெடிடெர்ரேனியன், சிசிலியன் எஸ்கரோல் என்று வகைவகையாக வேறு இருக்கிறதாம். 'இலையும் தழையும் மெல்ல மனிதன் எதற்கு நாகரீகம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் அவரிடம் பதிலுக்கு பதில் லாவணி பாடலாம்.  காண்டிராக்ட் போட்டு காசு கொடுக்கும் சூப்பர்வைசர். அவரிடம் போய் வாயைக் கொடுத்து வயித்து பொழப்பை கெடுத்துக் கொள்ளக் கூடாதில்லையா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மாலை நாலு மணிக்கு அவர் தலை மறைந்ததும், நான் சில்லறைக் காசுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வெண்டிங் மெஷின் பக்கம் போவேன்.  ஒரு கோக்கும் உருளை சிப்ஸும் என்று ஒண்ணரை டாலருக்கு எடுத்தால், பதினைந்து செண்ட்கள் மிஞ்சும். அந்த சில்லறைக்கு பக்கத்தில் இருக்கும் கண்ணாடி உருண்டையில் சூயிங்கம்கள் ஆறு.  இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் சுறுசுறுப்பாக வேலையை ஓட்டலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக வெண்டிங் மெஷினில் ஒரு பக்கமாய் காசைப் போட்டு பட்டனை அழுத்தினால் இன்னொரு பக்கமாய் பொருளைக் கொட்டி விடும்.  இந்த சோடாக் கலர் மெஷின் மட்டும் ஒரு தினுசு. ஒரு டாலரைப் போட்டு கோகோ கோலா கொடு என்றால் படக்கென்று 50 செண்ட்டை காணாமல் அடித்துவிட்டு பாலண்ஸ் 50 செண்ட்தான் என்று காட்டும்.  மினிமம் சோடா கேன் 80 செண்ட்.  மிச்சக் காசை கொடுத்துவிட்டு சோடாவை வாங்கிக்கோ என்று மிரட்டும். இது என்னடா வம்பாப் போச்சு... அந்த பேலன்ஸ் 50 செண்ட்டையாவது திருப்பிக் கொடு என்று பொத்தானை அழுத்தினால் மொத்தத்தையும் 'ஏவ்வ்' விட்டுவிட்டு பேலன்ஸ் பூஜ்யம் என்று பெப்பே காட்டிவிடும். பத்து நாளைக்கு ஒருதடவை இந்த கண்ணாமூச்சி  விளையாட்டு தவறாமல் நடக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்கு அப்புறமாக கலெக்‌ஷனை கணக்கு பார்க்க வரும் லாட்டினோ பெரியவரை ஓரம்கட்டி... &lt;br /&gt;&lt;br /&gt;'கார்லோஸ், இன்று உனது செல்லம் ஒரு டாலர் அமுக்கி விட்டது' என்பேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக் கொண்டே பையிலிருந்து சில்லறைகளாக எண்ணி கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அவளை சரியாக கையாளத் தெரியவில்லை உனக்கு. பெண்களிடம் உனக்கு சமர்த்துப் பத்தாது' என்று ஓட்டை மெஷினுக்கு வக்காலத்து வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்டிங் மெஷினின் வழிபறிக்கும், கார்லோஸின் காம்பன்சேஷனுக்கும் டாலியாகி விடுவதால் என் கணக்கில் பிரச்னையிருந்ததில்லை.  ஆனால், அந்த வெள்ளிக்கிழமை விதி வேறு கணக்கை தொடங்கி வைத்தது.  வழக்கம்போல சிவா அந்தபக்கமாக பேக்-அப் ஆனவுடன் நான் இந்தப் பக்கமாக கோகோ கோலா எடுக்க வந்தால், வெண்டிங் மெஷின் மீது ஒரு மஞ்சள் 'போஸ்ட்-இட்'.  &lt;br /&gt;&lt;br /&gt;'200ml மவுண்டன் டியூ வர மாட்டேன் என்கிறது. மெஷினை சரி பார்க்கவும்'.  &lt;br /&gt;&lt;br /&gt;பாவம்! இன்றைக்கு எனக்கு முன்னாலேயே யாரோ ஓர் அப்பாவியிடமிருந்து 'லபக்'கிவிட்டது போல. பத்தில் ஒரு தவறு நடக்கும் என்றால் இனி ஒன்பது நாட்கள் கவலை இல்லை என்று உற்சாகமாக ஒரு டாலரைப் போட்டுவிட்டு கோகோ கோலா பட்டனை அமுக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'டங்' என்று மவுண்டன் டியூ பாட்டிலும் போனஸ் 'டங்'காக நான் கேட்ட சோடா டின்னும், 'டிங் டிடிங்' என்று சரியான சில்லறை பாக்கியுமாய் வந்து விழுந்தது. எனக்கு முன்னே வந்த அப்பாவியின் விருப்பமான மவுண்டன் டியூ பாட்டில் வெளிவரும் வழியில் எங்கேயோ சிக்கிக் கொண்டிருக்க, நான் கேட்ட கோக் டின் அதையும் சேர்த்து தள்ளிக் கொண்டு இரட்டை குழந்தைகளாக பிரசவித்து இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாட்டிலை அப்படியே எடுத்து, வெண்டிங் மெஷின் மேலிருந்த மஞ்சள் ஸ்டிக்கரை அதன் மேல் ஒட்டி, கூடவே 'மெஷினில் கண்டெடுத்தது' என்று குறிப்பெழுதி வெண்டிங் மெஷின் அருகில் மேஜை மீது வைத்துவிட்டால், காசை பறிகொடுத்த அப்பாவி வந்து பார்க்கும்வரை எப்பாவிகளும் அதை சீந்தமாட்டார்கள். கார்லோஸுக்கும் கணக்கை சரிசெய்ய வசதியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என் நேரம்...&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்டமத்து சனி அல்பமாய் சிரிக்க, அந்த பாட்டிலை அப்படியே அபேஸ் செய்து கொண்டு சீட்டிற்குப் போய்விட்டேன்.  எக்ஸ்டிராவாய் இருநூறு மில்லி குளிர்பானம் குடித்ததற்கு பரிகாரமாக இருபது நிமிஷம் எக்ஸ்ட்ரா வேலை செய்து மனசாட்சியை சமாதானபடுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் சனிபகவான் இன்னமும் அகலமாக சிரிக்க ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;திங்கள்கிழமை, ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட்டிற்கான ERP மேம்படுத்துதலைப் பற்றிய டீம் மீட்டிங்.  வழக்கமாக எதைப் பற்றியும் புலம்பலாகவே பேசும் லெஸ்லி அம்மையாருக்கு அன்று கொஞ்சம் ஜாஸ்தி ஆகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;'யாருக்கும் பொறுப்பில்லை... முப்பத்தியிரெண்டு ஜிபி RAM என்று கோரிக்கையில் போட்டுக் கொடுத்தால் சர்வரில் பதினாறு ஜிபி மட்டும்தான் இருக்கிறது என்கிறார்கள்.  இரண்டு மாதமாக யாரும் சரி பார்க்காமல் டெட்லைன் சமயத்தில் புகார் செய்கிறார்கள்.  இனி நான் ரிக்வெஸ்ட் போட்டு வியாழக்கிழமை ஆகிவிடும் சர்வரை சரி செய்ய. மைக் வேறு ஊரில் இல்லை. அப்ரூவலுக்கு அலைய வேண்டும்.  இந்தக் குழப்படி கம்பெனியில் நாம் எதையுமே சொன்ன நேரத்தில் செய்ய முடியாது....'&lt;br /&gt;&lt;br /&gt;சிவா சாதாரணமாகவேக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி.. வெள்ளிக்கிழமையே டோனி சொல்லிவிட்டானே லெஸ்லி. உடனே சர்வீஸ் டிக்கெட் போட்டிருந்தால் மைக்கிடம் அப்போதே அப்ரூவல் வாங்கியிருக்கலாமே' &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமையே எல்லாம் ரெடி செய்துவிட்டாராம். ப்ரிண்டரில் ஏதோ டோனர் பிரச்னையாம்.  இரண்டு பேப்பர் கிளிப்புகள் காணோமாம்.  ஃபோட்டோ காப்பி எடுக்கப் போகையில் தண்ணீர் கேன் பக்கமாக ஈரமாக இருந்ததால் வழுக்கி கீழே விழுந்து விட இருந்தாராம். எல்லாவற்றையும் விட வெண்டிங் மெஷின் அப்செட் செய்துவிட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக லெஸ்லி அம்மையாரின் புலம்பல்கள் இப்படித்தான் இருக்கும் என்றாலும், அந்த வெண்டிங் மெஷின் குறை சிவா எதிர்பாராதது.&lt;br /&gt;&lt;br /&gt;லெஸ்லிக்கு ஒரு அறுபது வயதாவது இருக்கும்.  கொல்லன் பட்டறையில் குந்தியிருக்கும் ஈ போல எங்கள் டேட்டாபேஸ் டீமில் அவர் பாட்டுக்கு ஒரு ஓரமாக பேப்பர் பேப்பராக ப்ரிண்ட் எடுத்து ஃபைல் செய்து கொண்டிருப்பார். சிவாவின் பல சமயோசித சமரசங்களில் ஒன்றுதான் லெஸ்லியை எங்கள் டீமில் வைத்திருப்பது.  &lt;br /&gt;&lt;br /&gt;"அதென்ன இந்தியர்களுக்கு மட்டும்தான் உங்கள் டீமில் வேலை செய்வார்களா? தொழில்நுட்பம் என்றால் இந்தியர்கள்தானா?" &lt;br /&gt;&lt;br /&gt;என்று யாரும் நாக்கின் மேல் பல் போட்டு கேட்டுவிட முடியாதில்லையா.  கேரி, பார்பரா, லெஸ்லி மற்றும் வில்மா எல்லாரும் எங்களை சமன் செய்யும் எதிர் பளு.  அவர்களுக்கும் சேர்த்து நான், வைபவ், பவன், தனகோபால் மற்றும் ராமமூர்த்தி வேலை செய்ய வேண்டும் என்பது இன்னொரு சமரசம். அப்படியும் 'நாலு வெள்ளையர்களுக்கு அஞ்சு அயல்நாட்டினரா' என்று திருஷ்டி போட்டு திருகுத்தாளம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;லெஸ்லியின் முகத்தில் நிரந்தரமாக ஒரு 'கடுகடு' பாவம் உண்டு. இவரைப் பார்த்து சிவா ஏன் குழைந்து குழைந்து பேசுகிறார் என்றிருக்கும்.  ஒல்லியாக, கூன் முதுகுடன், கிராப் தலையுடன்தான் இருப்பார்.  பெரும்பாலும் ஃபார்மலான பேண்ட் சட்டைகள்தான்.  'ஃகா.. ஃகா...' என்று அவர் மெலிதாக முனகும்போது அவர் உதடுகள் சற்றுக் கோணி நீளும்போதுதான் அவர் சிரிக்கிறார் என்றே தெரியும். சேரில் சற்றே உள்ளடங்கி உட்கார்ந்து கொண்டு தொலைவில் எங்கோ பார்த்து கொண்டிருப்பார்.  கேள்வி கேட்கப்பட்டால் 'படபட'வென பொரிந்து தள்ளிவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;'வெண்டிங் மெஷினில் என்ன பிரச்னை?' என்றார் சிவா. அவர் பெரும்பாலும் பிரச்னைகளை பேசியே தீர்த்துவிடுவார். அதாவது நேரத்தை தீர்த்துவிடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;'காசைப் போட்டால் காணாமல் போய்விடுகிறது. அந்த மெஷினிலேயே ஒரு நோட் கூட போட்டிருந்தேன்.  இப்பொழுதுவரை என் பணத்திற்கு யாரும் பதில் செல்லவேயில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவமே! அந்த அப்பாவி ஏமாளி இவர்தானா?  தெரிந்திருந்தால் அந்த பாட்டிலை அப்படியே எடுத்துவந்து அவர் வீட்டிலேயே டோர் டெலிவரி செய்திருப்பேன்.  சிவா வெகு முக்கியமாக குறிப்புகள் எழுதிக் கொண்டே...&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாம். இந்த வெண்டிங் மெஷின் பெரிய தொல்லையாக இருக்கிறது. உனக்குக் கூட அடிக்கடி காசு காணாமல் போய்விடுகிறது என்று சொன்னாய் இல்லையா?' என்று என்னையும் செட்டில் சேர்த்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மையமாக தலையாட்டிவிட்டு மற்றவர்களைப் பார்த்தேன். எல்லாரும் ஏதோ செவ்வாய் கிரகம் சம்பந்தமாக பேசுகிறோம் என்று பட்டும் படாமலும் உட்கார்ந்திருந்தார்கள்.  லெஸ்லி இன்னமும் உக்கிரமாக...&lt;br /&gt;&lt;br /&gt;'நான் அந்த திசைப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன். வெள்ளிகிழமை ஃப்ரிஜ்ஜில் இருந்த என் ட்ரிங்க் காலியாகிவிட்டதால் ஒரு பாட்டில் எடுக்கப் போனேன். எனது காசை காணாமல் அடித்து விட்டது' என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவோ உண்மைதான். தக்காளி கெச்சப்கள், மயோனீஸ், காப்பி கிரீமர்கள், பால் புட்டிகள் என்று மாதாந்திர மளிகை சாமான்கள் ரேஞ்சுக்கு பெயர் எழுதி ஒட்டி பேண்ட்ரி ப்ரிட்ஜ்களில் வைத்து விடுவார்கள்.  சில சமயம் கேரி மைக்ரோவேவ்வில் சுடவைக்கும் க்ரில்ட் சால்மன் வாசம் இரண்டு வாரத்துக்கு பேண்ட்ரியை சுற்றிக் கொண்டிருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;'மாலை யாரோ வந்து கணக்கு சரிபார்ப்பார்கள் என்று சொன்னாயே... யார் அது? காசு திருப்பிக் கொடுத்து விடுவார்கள்தானே?' என்றுக் கேட்டார் சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;'அதில் ஒரு பிரச்னையும் இருக்காது. கார்லோஸ் லெமாங்க்னு ஒரு வயதானவர் வருவார்.   பிரச்னையை சொன்னவுடன் பணத்தை திருப்பிக் கொடுத்திடுவார்'&lt;br /&gt;&lt;br /&gt;லெஸ்லி கடுகடுப்பு குறையாமலேயேப் பேசிக் கொண்டிருந்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;'வியாழன் இறுதி நாள். அதற்க்குள் முடிக்க வேண்டும்.  லெஸ்லி எப்பாடுபட்டாவது அப்ரூவலை வாங்கிவிடு.  உன்னை நம்பித்தான் இருக்கிறேன். மிச்சத்தை இவன் பார்த்துக் கொள்வான்.  நாளைக் காலை மீண்டும் கூடி விவாதிப்போம்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பாடு பட்டாவது என்ன எப்பாடு பட்டாவது? மைக் இல்லையென்றால் இன்னொரு மண்ணாங்கட்டி மேனேஜர் இருப்பான். அவனுக்கு ஒரு கடிதம் எழுதி சர்வீஸ் ரிக்வெஸ்ட்டை தயவுசெய்து அப்ரூவ் செய்யுங்கள் என்று கேட்க வேண்டும். என்ன... இதே கடிதத்தை நான் எழுதினால் 'சாரி, எதுவானாலும் உங்க டைரக்டர் மைக் வந்தவுடன் செய்து கொள்ளுங்கள்' என்று பதிலளித்து விடுவார்கள். லெஸ்லி அம்மையார் என்றால் சிவா போல அவருக்கும் முப்பது வருட சர்வீஸ்.  உடனே வேலை நடக்கும்.  தேவைப்பட்ட தளவாடங்கள் கிடைத்துவிட்டால் அப்புறம் செய்ய வேண்டிய வேலை பூராவும் என்னுடையது.  சிவா லெஸ்லியிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்துப் போல தோன்றினாலும், உண்மையில் இந்த டெட்லைனுக்கு நம்பியிருப்பது என்னைத்தான். என்ன வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சாயந்திரம், கார்லோஸிடம் வழக்கம் போல பிரச்னையைச் சொன்னேன்.  சிரித்துக் கொண்டே எண்பது செண்ட்களை எடுத்து நீட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை கார்லோஸ்.  இம்முறை 200 மில்ல் மவுண்டன் டியூ பாட்டில். ஒரு டாலர் முப்பத்தைந்து செண்ட்' என் குரலில் இருந்த குற்ற உணர்ச்சி என்னையே காட்டிக் கொடுத்துவிடும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யமாக என்னைப் பார்த்து 'நீ எப்போதும் கோகோ கோலாதானே குடிப்பாய்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விதியின் இரண்டாவது அங்கம் நிறைவேறியது அப்பொழுது. &lt;br /&gt;&lt;br /&gt;'இது எனக்கு இல்லை கார்லோஸ். லெஸ்லி நோடனுக்கு.  போன வெள்ளிக்கிழமை அவர் மெஷின் மேல் நோட் கூட போட்டிருந்தாரே'&lt;br /&gt;&lt;br /&gt;சடக்கென கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவர், என்னை சற்று நேரம் யோசனையாக பார்த்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;'இல்லையே... அன்னிக்கு மெஷின் லாகில் கணக்கு சரியாக இருந்ததே. ஒரு பாட்டில் விற்றுவிட்டது. கணக்கு சரிதான் என்று சொல்லிவிடு' வட்டமான ஹாட்டை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு கிளம்பிப் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய்கிழமை வழக்கம் போல மைக் ஜான்சனின் ஃப்ளோரிடா பயனத்தைப் பற்றியும், பார்பராவின் பைக் அட்வெஞ்சர்களைப் பற்றியும் கதையடித்துவிட்டு, சிவா லெஸ்லியிடம் என்ன ஆயிற்று என விசாரிக்க... புதிய புலம்பல்கள் ஆரம்பித்தன.  &lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் திரும்பியவர் 'என்னாச்சு வெண்டிங் மெஷின் மேட்டர் ' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தகவல்தொடர்புதுறை தரவுத்தள கட்டமைப்பாளரான என்னிடம் கேட்க அவருக்கு வேறு கேள்விகளே இல்லையா... விரக்தியும், குற்றஉணர்ச்சியுமாக&lt;br /&gt;&lt;br /&gt;'அதில் ஏதோ பிரச்னையாம். மெஷின் லாக் பார்க்க வேண்டுமாம்' என்று மென்று விழுங்கினேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல் சொந்தக் காசு ஒண்ணரை டாலரை தூக்கிக் கொடுத்துவிட்டிருக்கலாம். ஆனால் பிரச்னை அத்தோடு முடியாது. நாளை வெண்டிங் மெஷினை மாற்றுங்கள் என்று மீட்டிங் போட்டு கார்லோஸையோ வேறு யாரையோ கூப்பிடுவார்கள்.  எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று அவர்கள் வாதாட 'நீ ஏண்டா உன் காசை தூக்கிக் கொடுத்தே' என்று என் மேல்தான் கேள்வி பாயும்.  இன்னும் மூன்று வாரத்தில் என் காண்டிராக்ட் வேறு புதுப்பிக்கப் பட வேண்டியிருக்கிறது. காண்டிராக்டர்கள் பொழைப்பு கழுதை பொழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;லெஸ்லி என்னை நேராகப் பார்த்து 'இதற்கு என்ன அர்த்தம்? நான் பொய் சொல்கிறேன் என்று சொல்கிறாயா?' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சேச்சே... நான்...நான்... அப்படி சொல்வேனா...' என்று தடுமாற்றமாக சொன்னேன். 'கார்லோஸும் அப்படி சொல்லவில்லை. ஏதோ லாக் சரிபார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்னார்' என்றேன் அவசர அவசரமாக.&lt;br /&gt;&lt;br /&gt;'இதில் என்ன சிக்கல்? இன்றைக்கும் சரியான பதில் வரவில்லையென்றால் நாளைக்கு அந்த கம்பெனியிலிருந்து யாரையாவது வரச்சொல். இந்தக் கிழவனோடெல்லாம் மல்லுகட்டிக்கொண்டு...' சிவா கண்டிப்பாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமாக இப்படி ஒரு இக்கட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  இது இன்னமும் எங்கெல்லாம் கொண்டு விடுமோ என்று வேறு பயமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை கார்லோஸிடம் நான் கேஷுவலாக பேச்சைத் தொடங்கினால் அவர் முகம் கொடுத்தேப் பேசவில்லை.  அவருடய பேரப்பிள்ளைகளின் சாகசங்களைப் பற்றியெல்லாம்  பேசி அவரை சகஜமாக்கிவிட்டு மெல்ல மவுண்டன் டியூ பாட்டில் என்று ஆரம்பித்ததும், பட்டென சொல்லிவிட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லா கணக்குகளூம் சரியாகவே இருக்கிறது.  சும்மா என் மெஷினை குறை சொல்லாதீர்கள்.  எதுவும் ஆதாரம் இருக்கிறதா?'&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரமே நான்தான் என்று நினைத்துக் கொண்டேன். குடித்து முடித்த குளிர்பானம் இன்னமும் குற்ற ஏப்பமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது. மெதுவாக தந்திரத்தை மாற்றினேன்...&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படி நீங்கள் சொல்லக் கூடாது. எத்தனையோ முறை எனக்கு இப்படி ஆகியிருக்கிறது. நீங்களே ஒத்துக் கொண்டு பணம் கொடுத்திருக்கிறீர்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இடையே இருந்த விசுவாச இழை அறுந்துவிட்டது போல பார்த்தார்.  நான் இன்னமும் குழைந்து&lt;br /&gt;&lt;br /&gt;'நான் லெஸ்லியை சமாதானபடுத்திக் கொள்கிறேன். நஷ்டயீட்டைப் பற்றிக் கவலையில்லை. அதுவும் என் பொறுப்பு. நீங்கள் கோபிக்காமல் ஒருமுறை எங்கள் மேனேஜரைப் பார்த்து இனி எல்லாம் சரியாக இருக்கும் என்று மட்டும் சொல்லிவிட்டால் மட்டும் போதும்' மீண்டும் நஷ்டயீட்டைப் பற்றி கவலையில்லை என்று அழுத்தி சொன்னேன்.  வெண்டிங் மெஷின் மேல் பழியை சரியாக பொருத்த வேண்டிய அவசியம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கார்லோஸ் கவலைபட்ட மாதிரி தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'உன் மானேஜரை பார்க்கவேண்டுமென்றால் நீ எங்கள் நிறுவனத்திற்கு ஃபோன் செய்து அல்பனியுடனோ, கரோலினுடனோத்தான் பேச வேண்டும்.  நான் என் தரப்பு வாதத்தை அவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்'&lt;br /&gt;&lt;br /&gt;கிழிந்தது.  இந்த விஷயத்தை இப்படியே விட்டால் எஃப்பிஐ என்கொயரி வைத்து, இறுதியில் என்னை பாலிகிராஃப் சோதனைக்குட்படுத்தி, பொய்ச்சாயத்தை வெளுக்க வைத்து, 200 மில்லி திருடி பழியை மாற்றிப் போட்டதற்காக கவுண்ட்டி ஜெயிலில் களி தின்ன வேண்டி வருமோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டர்டேம் மேரி மாதாவிற்காக மஞ்சத்துணியில் இரண்டரை டாலர்கள் முடிந்து வைத்து (குற்றத்தை மறைத்தற்காக ஒரு டாலர் பெனால்டி) வேண்டிக் கொண்டதின் பலனாக மறுநாளே தேவைப்பட்ட தளவாடங்களுக்கு அனுமதியும் கிடைத்து சர்வரையும் சரி செய்து விட்டார்கள். முழுவதும் பதினாலு மணிநேரம் அங்கிங்கு நகராதபடிக்கு ஒரே ஸ்ட்ரெச்சில் உட்கார்ந்து அப்கிரேடை முடித்து நள்ளிரவு இரண்டு மணிக்கு 'எலலாம் நல்லபடியாக முடிந்தது' என்று எல்லாருக்கும் மெயில் அனுப்பினேன்.  என் தொழிலில், சாவுகோட்டிற்கு அருகாமையில் செத்துப் போகாமல் தப்பிப் பிழைப்பது ஒன்றும் புதிதல்லதான்.  ஆனால் இந்த அல்பத்திருட்டிலிருந்து தப்பிப்பது பிரம்மபிரயத்தனம் ஆகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களாக லெஸ்லி வெண்டிங் மெஷின் பிரச்னையைக் கிளறாதது சற்று ஆறுதல்தான்.  மீட்டிங்கில் எல்லாரையும் பாராட்டி சிவா நகைச்சுவையாக பேசியபோது லெஸ்லி 'ஃகா... ஃகா' என்று அவரது ட்ரேட்மார்க் சிரிப்பைக் கூட வெளிப்படுத்தினார். கவலைப்படாதீர்கள். உங்கள் சார்பாக உங்கள் பணத்தை மேரி மாதாவிடம் சேர்த்து உங்களுக்கு எக்ஸ்ட்ரா புண்ணியம் பெற்றுத் தருகிறேன் என்று மனதிற்குள்ளேயே அவரிடம் சத்தியம் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் வெள்ளிக்கிழமை பார்ட்டி டே ஒரே சந்தோஷக் கொண்டாட்டம்தான். சிவா செம ஜாலியாக இருந்தார். என் காண்டிராக்ட் புதுப்பிக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிந்தது.  வழக்கமாக ப்ரூவரிக்கு (Brewery) சென்று மக் மக்காக பியர் குடிப்பது மட்டும் என்று அல்லாமல் கேரி எடுத்துக் கொடுக்க ராமமூர்த்தி வழிமொழிய கும்பலாக கோகோ பாருக்கு சென்றோம்.  கோகோ பார் என்பது இரவுக் கேளிக்கைகளுக்கான இடம். கோலைச் (Pole) சுற்றி குமரிகளும், பேரிளம் பெண்களும் குறைந்த உடையில் குலுக்கல் நடனம் ஆடும் இடம். குலுக்கல் என்றால் நமது சினிமா குலுக்கல் இல்லை. அக்மார்க் குலுக்கல் நடனம்.  அங்கம் அங்கமாக குலுக்கி, அற்புத நடனம் ஆடும் தங்க மங்கையர் நிறைந்த தடாகம் அது. காது மடல்கள் கருகும் அளவுக்கு செம சூடு கிளப்புவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;வலது பக்க மேடைக்கு அருகில் முதல் சீட்டில் கார்லோஸ் பியர் புட்டியை உருட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஆடி முடித்துவிட்டு கிளம்பிய பெண்ணிடம்&lt;br /&gt;&lt;br /&gt;'ஆன்னி நீதான் என் இளவரசி.  பின்னுகிறாய்' என்று பாராட்டிவிட்டு 'யூ ஷூக் மி ஆல் நைட் அலாங்' என்று பாட ஆரம்பித்தார்.  மேடையிலிருந்து இறங்கிய அந்தப் பெண் அவர் முன்னால் நின்று&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்டெல்லாம் சரி கார்லோஸ். பணம் எங்கே?' என்றுக் கேட்டாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;'இருபதாக இருக்கிறது டியர். போகும்போது மொத்தமாக கொடுத்துவிடுகிறேன்' என்று கண் சிமிட்டி சிரித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு டாலராவது வாங்கிவிட வேண்டும் என்று முரண்டு பண்ணிப் பார்த்துவிட்டு திட்டிக் கொண்டே அவள் அப்புறம் நகர்ந்ததும், கார்லோஸை நெருங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமாக 'ஏய்... வா... வா... உன்னை நான் இங்கே பார்ததே இல்லையே...' என்று வரவேற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'செலிப்ரேஷன் பார்ட்டி.  சந்தோஷமாக கொண்டாடுகிறோம்' என்றேன். கணம் தப்பியிருந்தாலும் வேலைக்கு உலையாகியிருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;என் கையில் விசிறியாக விரித்து வைத்திருந்த சில்லறைத் தாள்களைப் பார்த்தவர்,&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள்.  பணத்தை உள்ளே போடு. இல்லையென்றால் இவர்கள் வழிபறி செய்துவிடுவார்கள்.  உள்ளே... உள்ளே போடு பணத்தை. முட்டாள்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாம். நீங்கள் காசில் கெட்டிதான். ஒரு 200 மில்லி குளிர்பானம் கூட உங்களிடமிருந்து பிடுங்க முடியாது' என்றுச் சீண்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புரியாமல் புருவத்தை உயர்த்தியவர் 'ஓ... வெண்டிங் மெஷின் பாட்டிலா? மீண்டும் காணாமல் போய்விட்டதா? நாளைக்கே நினைவு படுத்து. உடனே உடனே கொடுத்துவிடுகிறேன். அவளை ஜாக்கிரதையாக தொட வேண்டும். பெண்களிடம் கவனமாக இல்லாவிட்டால் காசு காணாமல் போய்விடும் என்றுத் தெரியாதா? நீ ஒரு அசடு...'&lt;br /&gt;&lt;br /&gt;இடைமறித்து 'எனக்கு இல்லை. லெஸ்லி நோடனுடைய பணம். அது அவருடையது' தைரியமாகப் பேசினேன்.  மேரியாத்தாவிற்கு மஞ்சகாணிக்கை முடிந்து வைத்தபிறகு என்ன சிக்கல் இனி? என்னதான் இருந்தாலும் லெஸ்லி காசு போட்டபோது பாட்டில் வரவில்லைதானே. வெண்டிங் மெஷின் மேல் தவறு இருக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'லெஸ்லி? ஓ.... அவளா?' பெரிதாக சிரித்தார்.  'முப்பது வருடங்களுக்கு முன்னால் அவள்தான் இங்கே ப்ரின்ஸஸ்.  அப்பொழுது நீ பிறந்திருக்கக் கூட மாட்டாய்' பியரை அப்படியே தூக்கி சரித்துக் கொண்டார்&lt;br /&gt;&lt;br /&gt;'அவள் ஆடினாள் என்றால் மொத்த ரிங்கும் (Ring) பற்றி எரியும்.  என்ன உடம்பு தெரியுமா அது' கண்களை திருப்பி என்னைப் பார்த்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த வெண்டிங் மெஷினைக் காட்டி கார்லோஸிடமிருந்து இரண்டு டாலர்கள் வாங்கிவிடலாம் என்று கணக்குப் போடுகிறாளா அவள்? நெவர்.  எவ்வளவுதான் வாழ்க்கை மாறினாலும் அல்பப் புத்தி போகிறதா பார்... ' &lt;br /&gt;&lt;br /&gt;She shook me all the night along பாட்டு போடுவதற்காக Juke box தேடிப் போனார். கார்லோஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4671559385268524330?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/4671559385268524330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=4671559385268524330' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4671559385268524330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/4671559385268524330'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_31.html' title='வெண்டிங் மெஷின்!'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-8075078580878445430</id><published>2011-07-30T12:33:00.002-04:00</published><updated>2011-07-31T03:12:28.761-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அஞ்சு பொண்டாட்டி ரங்கசாமி</title><content type='html'>அந்தப் பள்ளியில் மொத்தம் மூன்று விளையாட்டுகள்தான் பிரதானமாக இருந்தது.  வாலிபால், பேஸ்கெட்பால், பாட்மிண்டன்.  இறகுப் பந்து அல்ல, மஞ்சள் பந்தை உயரமாக அடித்து விளையாடுவார்களே, பால் பாட்மிண்ட்டன்தான். பெரும்பாலும் அது பெண்கள் விளையாடும் விளையாட்டு என்று ஒரு இமேஜும் உண்டு.  கிரிக்கெட் பிட்ச் எல்லாம் அப்புறம்தான் வந்தது. அதுவரைக்கும் எனக்கு போக்கிடம் பால் பேட்மிண்டன் கோர்ட்தான்.   &lt;br /&gt;&lt;br /&gt;விளையாடினேன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. எப்போதாவது என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு 'ஃப்ரண்ட் விளையாடுரா' என்பார்கள்.  விளக்கைப் பிடித்துக் கொண்டு நிற்பது போல மட்டையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும். அசந்த சமயத்தில் எதிரணியினர் 'சொடேல்' என்று மடக்கி அடிக்கும் பந்துகளை முகத்தில் வந்து விழும். &lt;br /&gt;&lt;br /&gt;கெமிஸ்ட்ரி லேப் மேல் பந்து விழுந்துவிட்டால் கம்பத்தை பிடித்து, சன்ஷேடில் தாவி பாரஃபட் சுவரில் 'தம்' பிடித்து ஏறி, மொட்டை மாடியில் இருந்து பந்தை எடுத்துக் கொடுக்கும் பொறுப்பும் உண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;'ஏய்... அவந்தான் ஃபாஸ்டா ஏறுவான். நீ ஏற்ரா.. ஏற்ரா...' என்று கண்ணைக் காட்டிவிட்டு என்னை ஏற்றிவிடுவான் ஹெச். என் என்றழைக்கப்படும் ஹெச். நெல்சன். &lt;br /&gt;&lt;br /&gt;ரவீந்தர், லாரண்ஸ், சீதாராம் போன்ற வாத்தியார்கள் பையன்களுடன் கலந்து உற்சாகபடுத்தி விளையாடுவார்கள். இதில் சீதாராம் டிராயிங் மாஸ்டர். மற்ற இருவரும் PT மாஸ்டர்கள். அடுத்து இருக்கும் பாஸ்கெட்பால் மற்றும் வாலிபால் கோர்ட்டெல்லாம் இன்னோர் PT மாஸ்டரான 'அஞ்சு பொண்டாட்டி' ரங்கசாமி சார் ராஜ்ஜியம். கிழக்கு மூலையில், வொக்கேஷனல் குரூப் பக்கமிருக்கும் சின்ன கிரவுண்டில் கபடி டோர்ணமெண்ட் நடக்கும்போது மட்டும் ராபர்ட் மாஸ்டர் பரபரப்பாக இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் மூன்றில் இரண்டு பகுதி கிரவுண்டு 'அஞ்சு பொண்டாட்டி'க்காரர் ஆளுமையில்தான் இருந்தது.  தெனாலிராமன் வளர்த்த பூனை போல் நான் அவர் பக்கமே போகமாட்டேன். அவருடனான என் முதல் அனுபவமே கொதிக்கும் பாலை ருசி பார்த்த கதைதான். &lt;br /&gt;&lt;br /&gt;"கிரிக்கெட்லாம் ஒரு விளையாட்டாலே... தளுக்கு பிளுக்குன்ட்டு... குச்சியை பிடிச்சுகிட்டே நின்னுகிட்டிருப்பானுவ. எம்பூஊஊட்டு நேரம்... வெளங்குமா... இல்ல வெளங்குமான்னு கேக்கறேன்?"&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுங்கெட்டான்களான எங்களுக்கு அவர் என்ன சொன்னாலும் இரட்டை அர்த்தமாகத்தான் தொனிக்கும்.  'குச்சி' என்றவுடன் முத்துகண்ணன் கிளுகிளுத்து சிரிக்க ஆரம்பித்துவிடுவான்.  சங்கரநாராயணன் சிரிப்பை அடக்க கஷ்டப்பட்டு 'ப்ர்ர்' 'ப்ர்ர்' என்று மூக்கால் பீறிட எல்லாரும் பக்பகவென சிரித்துக் கொட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் சபையை கலைத்துவிட்டு வாலிபால் பிராக்டிஸுக்கு மாறிய முதல் நாளே என் மூக்கு உடைந்து போனது.  நெட்டுக்கு அருகில் ஓடிப் போய் எம்பி குதித்து பந்தை அடிக்கப் பார்க்க சில்லு மூக்கு பெயர்ந்து பனியனெல்லாம் ரத்தம் ஆகிவிட்டது. என் காதைப் பிடித்து இழுத்து ஆட்டுரலில் குழவிய ஆட்டுவது போல் ஆட்டிக் கொண்டே, &lt;br /&gt;&lt;br /&gt;'இத்தாம் பெரிய பந்து... இது.. உங் கண்ணுக்கு தெரில...' &lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே &lt;br /&gt;&lt;br /&gt;'என்ன வ்ளாட்டு வ்ளாடறே நீயு... என்னடி... ' &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஸ்டூடண்ட்ஸுக்கும் அடக்க முடியாத சிரிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;'ஏண்டி! இப்படியே ஓடிப் போய், போஸ்டாபிஸ் காம்பவுண்டு தொட்டுட்டு ஓடி வாடி பாப்போம்... யேய்... டவுசரைக் கழட்டு. கழட்டி கையில வச்சுகிட்டு ஓடு... ஓட்றி' &lt;br /&gt;&lt;br /&gt;என்று மிரட்ட, அது விளையாட்டா வினையா என்றுத் தெரியாமல் எனக்கு ஒண்ணுக்கு முட்டிக் கொண்டு வந்து காலெல்லாம் ஈரமாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சின்னதாக நறுங்கலாக இருக்கும் மாணவர்களை எல்லாம் ரங்கசாமி சார் 'டி'போட்டுத்தான் பேசுவார். முரட்டுப் பையங்களுக்குதான் விளையாட்டில் முன்னுரிமை என்பது அவர் சித்தாந்தம்.  ராஜ்குமார் எட்டாம் வகுப்பிலேயே ஆறடி உயரம் இருப்பான். அவனும் கறுப்பு குமாரும் பாசஞ்சர் வண்டி. நின்னு நின்னுதான் ஒன்பதாம் வகுப்புவரை வந்தார்கள். கறுப்பு குமாருக்கு நல்ல கருகருவென மீசையெல்லாம் இருக்கும்.  அஞ்சரை அடி உயர ரங்கசாமி சார் ராஜ்குமாரின் தோள் மேல் எம்பி கைபோட்டுக் கொண்டு  &lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா பஸ்ஸுல யாதவா காலேஜ் பொண்ணுங்கள்லாம் டாவு கட்டுதாம் உன்னய... என்னா பேருடா? சொல்றா எனக்கும்'&lt;br /&gt;&lt;br /&gt;BT ட்ரைனிங்கிற்காக ஒரு குழு வந்தபோது அதில் ஆறு ஆசிரியைகள் இருந்தார்கள். பதினைந்து நாட்களுக்கு எங்களுக்கு வகுப்பெடுக்கும் பயிற்சியாம்.  அடுத்து இரண்டு மாதங்களுக்கு பிடி பீரியட்டில் அதே பேச்சுதான்.  ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி வைத்துதான் பேசுவார். கண்ணாடி போட்டிருக்கும் மொஹ்மெட்டுக்கு ஜோடியாக சோடாபுட்டி மஞ்சுளா டீச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏண்டி... நீ என்ன செய்யனும்... அந்த பிள்ளயோட கன்ணாடிய மொதல்ல கழட்டிப்பிடனும். செரியா? ஏய்... எதுக்கு சொல்றேன்னு கேளு. அதுல ஒரு விஷயம் இருக்கு' &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அவர் கதைகள் நீண்டு கொண்டே போக, அரைகுறையாக புரிந்து கொண்டு எல்லாரும் கிளுகிளுப்பாக சிரித்துக் கொண்டிருப்பார்கல். தியாகராஜன் ஹெட்மாஸ்டராக வந்தபோது பிரேயர் ஹாலில் ஜாடைமாடையாக அவரைக் கண்டிப்பார். ஏனோ யாரும் அவரை நேரடியாக கண்டிக்கவில்லை.  &lt;br /&gt; அவருடைய அதிரடியான அப்ரோச் காரணமாக இருந்திருக்கலாம்.  பள்ளிக்குள்ளேயே கீதாநாத் நடத்தி சீட்டு வர்த்தகத்தில் இரண்டு சீட்டு பிடித்து, நடுவில் தள்ளி எடுக்கும் தகராறில் கத்தியோடு வந்து மிரட்டினார் என்றுக் கேள்வி.  நிறைய மாணவர்களுக்கு அதனாலேயே அவர் மேல் தனி பிரமிப்பு உண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;'அஞ்சடிக்கு கத்தியை எடுத்து... இந்தால டேபிள் மேல குத்தி வச்சிட்டாப்ல.  சயின்ஸ் சாருக்கு பேச்சே இல்லை. நாலு பேத்த இப்படி தூக்கிப் போட்டு மேலேறி நடந்து போயிட்டே இருந்தார்' &lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகேயன் நேரில் பார்த்த மாதிரி காட்சியை விவரிப்பான்.  &lt;br /&gt;&lt;br /&gt;'அஞ்சு பொண்டாட்டி' அடைமொழிக்கு நிறைய கதை சொல்வார்கள். 'சின்ன' கைத்தறி ராமசேஷன் ஒரு கணக்கு சொல்வார். &lt;br /&gt;&lt;br /&gt;'முத பொண்டாட்டிய இவரு தள்ளி வச்சிட்டாப்ல சார். ஏதோ மெண்டல் பிராப்ளமாம்.  இப்பவும் கமுதில இருக்காங்கன்னு சொல்லுவாரு. அப்புறமேட்டு ராஜலட்சுமின்னு மங்கலபுரத்துல வீடு பாத்து வச்சாரு. நடுவாப்புல செண்பகம்னு ஒண்ணு, கோவில்ல வச்சு கலியாணமெல்லாம் ஆச்சுன்னு சொல்லுவாப்புல. ஏதோ மனஸ்தாபாமாம்.  இப்ப வெள்ளக்கண்ணு தியேட்டராண்டதான் நீங்க சொல்ற ஜோதி... சிறு வயசுதான். வெள்ளி சனின்னு போயிட்டு வர்றாப்பலயாம்' &lt;br /&gt;&lt;br /&gt;'அப்பயும் நாலுதானேய்யா கணக்கு வருது'&lt;br /&gt;&lt;br /&gt;'அட, அவர் சொல்றதெல்லாம் கணக்கு பாத்தா ஏழெட்டு ஆவும் சார். எப்படியோ ஆவரேஜா அஞ்சு பொண்டாட்டின்னு பேரு ஆயிடுச்சு' &lt;br /&gt;&lt;br /&gt;ராமசேஷன் சொல்ல சீத்தாராமன் புரைக்கேறும் வரை சிரித்துக் கொண்டிருந்தார். இன்னோர் வெர்ஷனில் குழந்தை இல்லை என்று காரணம் சொல்லி முதல் பெண்டாட்டி விவாகரத்து செய்து விட்டார் என்றும் சொல்வார்கள்.  அவர் முகத்திற்கு முன்னால் யாரும் 'அஞ்சு பொண்டாட்டி' என்று கூப்பிடவில்லை என்றாலும் அவர் அந்தப் பட்டப் பெயரை ரசித்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ஸ்ட் மாதத்தில் ஸ்போர்ட்ஸ் டே கொண்டாட்டத்திற்கு ஜரூராக தயார் செய்து கொண்டிருந்த ஒரு புதன்கிழமை மாலையில் ரங்கசாமி சார் ஸ்போர்ட்ஸ் ரூமிலேயே செத்துப் போய்விட்டார். ஸ்கூலுக்கு அவர் கொடுத்திருந்த அட்ரஸில் தேடிப் போனால் அங்கே அவரைத்  தவிர யாருமே இல்லையாம். அக்கம்பக்கத்தில் விசாரித்து சொந்தக்காரர்களை தொடர்பு கொள்ள தவியாய் தவித்து போனார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;போலிஸ் கேஸ் ரெஜிஸ்தர் செய்து, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி போஸ்ட் மார்ட்டத்தில் கார்டியாக் அரெஸ்ட் என்று சொல்லி அதிகம் சேதபடுத்தாமல் பாடியை எடுத்துப் போக சொல்லிவிட்டார்கள்.  அக்கம்பக்கம், கட்சி ஆபிஸ், லயன்ஸ் கிளப் என்று ஏகத்துக்கு வந்து விசாரித்தார்களே தவிர யாரும் பாடியை எடுத்துப் போக வரவில்லை.  தேடிப் பிடித்து சேலத்திலிருந்த அவர் மாமா ஒருத்தருக்கு தந்தி கொடுத்து வரவைத்தார்கள்.  அவருக்கும் லோக்கலில் யாரையும் அதிகம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாத்தியார்கள் எல்லாம் ஒன்றுகூடி சேலம் மாமாவுக்கு உறுதுணையாக நாமே இறுதி சடங்குகளை செய்துவிடுவது என்று தீர்மானிக்க, என்சிசி, என்எஸ்எஸ் ஸ்டூண்ட்ஸ் எல்லாரும் கூட சேர்த்துக் கொண்டு ஊர்வலமாக தத்தனேரி சுடுகாட்டுக்கு கொண்டு சென்றோம். சடங்கு சம்ஸ்காரங்கள் எல்லாம் முடித்து மறுநாள் சுப்பிரம்ணி வாத்தியார் துணையுடன் அஸ்தியை கரைத்து பாலூற்றி விட்டு மூன்றாம் நாள் ஊரிற்கு திரும்பிவிட்டார் சேலத்துக்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை 'அஞ்சு பொண்டாட்டி' ரங்கசாமி சாரின் கட்டிக் கொண்ட, கூட்டிக் கொண்ட பொண்டாட்டிகள் ஒருவருமே அவரைப் பார்க்க வரவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8075078580878445430?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/8075078580878445430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=8075078580878445430' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8075078580878445430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8075078580878445430'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_30.html' title='அஞ்சு பொண்டாட்டி ரங்கசாமி'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-331330777465934841</id><published>2011-07-29T10:29:00.011-04:00</published><updated>2011-07-29T17:10:58.908-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>மெமரி ப்ளஸ்</title><content type='html'>செய்து கொண்டிருந்த வேலையில் ஒரு செக்குமாட்டு வாசம் அடித்த காலத்தில்தான் அந்த விளம்பரத்தை பார்க்க நேரிட்டது. ஆசை என்னவோ தாசில் பண்ணத்தான், ஆனால் அதிர்ஷ்டம் என்னவோ உப்புமா கிண்டத்தான் வாய்த்தது. ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் கோடிகளாய் கொட்டப் போகிறது என்று மௌன உறுமலோடு காத்திருந்த காலம் &lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள் நினைவுத் திறனைப் பெருக்கி, வாழ்க்கையில் வெற்றிபெற, சாதனைகள் பல புரிந்து மேதைகள் ஆக' என்ற ரேஞ்சுக்கு ஹிந்துவிலோ சந்துவிலோ வந்திருந்த கிளாஸிஃபைட் விளம்பரம் அது.  தி.நகர். மோதிலால் தெருபக்கம் பரிச்சயமான ஒரு ஹோட்டல் பெயர் போட்டிருந்தார்கள். அந்த வெள்ளிக்கிழமை நண்பனைப் பார்க்க போய்க் கொண்டிருக்கும்போது அகஸ்மாத்தாக அந்த ஹோட்டலும் கண்ணில் தென்பட வெற்றிகரமான வாழ்க்கைக்கான ராஜபாட்டையைத் தேடி உள்ளே நுழைந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;தற்போது கார்பரேட்களில் நடத்தும் சாஃப்ட்ஸ்கில் மேனேஜ்மெண்ட் வகுப்புகள் போலத்தான்.  ஆனால் ஒரு மாத கோர்ஸ் என்றார்கள்.  வெற்றிகரமான வாழ்க்கைக்கு உத்தரவாதமான உத்திகள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்களாம். அதற்கு பைலட் வகுப்பு போல ஒரு இலவச வகுப்பு என்று ரெஜ்ஸ்டிரேஷன் டெஸ்க்கில் ஒரு தளுக்கு மினுக்கு அம்மணி சொன்னார். இலவச வகுப்பு என்பதை இருமுறை உறுதி செய்துகொண்டு உட்புகுந்தேன். என்னையும் சேர்த்து ஒரு முப்பது பேர் அந்த வகுப்பறையில் இருந்தோம். இன்ன வயதினருக்கான குழு என்றில்லாமல் கலவையான குரூப்.  &lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக அழுந்த வாரிய தலையும், தங்கபிரேம் போட்டக் கண்ணாடியும், பட்டை பெல்ட்டுமாக ஏழாம் வகுப்பு சயின்ஸ் வாத்தியார் முத்துகிருஷ்ணன் போல் ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு நினைவுத் திறனை வளர்ப்பது பற்றி பேச ஆரம்பித்தார். அவர் அருகே வெளியில் சந்தித்திருந்த அம்மணியும், சற்றே கோணல் தலையும் அதை இன்னும் சரித்து காக்கை பார்வை பார்த்துக் கொண்டு ஒருவரும் உட்கார்ந்திருந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள், நியூரான்கள், விஷுவல்கள் என்று ஏதேதோ சொல்லி வகுப்பெடுத்துக் கொண்டிருந்த சயின்ஸ் வாத்தியார் தடாலென 'இப்ப ஒரு டெமோ செய்திடுவோம். நீங்க ஏதாவது ஒரு வார்த்தை, இல்லைன்னா ஒரு பெயர்... ஒரு பொருள் இப்படி ஏதாவது சொல்லுங்களேன்' என்று முதல் வரிசையில் இருந்த முதலாமவரைக் கேட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தெட்டு யோசனைக்கு அப்புறம் அந்த சதுரவெட்டு மெல்ல 'ரஜினிகாந்த்' என்றார்.    &lt;br /&gt;&lt;br /&gt;பின்புறமிருந்த போர்டில் அதை எழுதிவிட்டு... 'நெக்ஸ்ட்.  நீங்க ஒண்ணு சொல்லுங்க சார்' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்திருந்த மாறுகண் ஆபீசர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு 'ஃபுட்பால்' என்றார். அடுத்து பேரடைஸ், நமீதா, சதாப்தி என்று வரிசையாக முப்பது பேரும் ஆளுக்கொரு வார்த்தைகள் சொல்ல போர்டில் அவற்றை வரிசையாக எழுதிவிட்டு, மூன்றாவது வரிசையில் இருந்த ஒரு கொழுக் மொழுக் பெண்ணை சுட்டி 'இங்கே வாங்க' என்று மேடைக்கு அழைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான் கல்லூரி படிப்பை முடித்திருந்திருக்க வேண்டும் அவர். கொஞ்சம் வெட்கமும் நிறைய சிரிப்புமுமாக வந்து நின்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;'இந்த ரூமில இருக்கற யாரையாவது ஒர்த்தரை செலக்ட் பண்ணுங்க... இரண்டே நிமிஷத்தில் இந்த லிஸ்ட் பூராவும் போர்டை பார்க்காம அவரை தலைகீழா ஒப்பிக்க வைக்கிறேன். யாரை வேணும்னாலும் சொல்லுங்க...'&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பெயர் ஏதோ இளவரசியோ, கலையரசியோ என்று சொன்னதாக நினைவு.  முதலில் தயக்கத்துடன் தலையைக் குனிந்தவாறே மறுத்தவரை உற்சாகப்படுத்தி மேலும் இரண்டு மூன்று முறை வற்புறுத்திய பிறகு, உதட்டில் உறைந்த வெட்கச் சிரிப்போடு, எல்லாரையும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு என் பக்கமாக கை நீட்டினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சட்டென அத்தனை ஜோடிக் கண்களும் என்பக்கம் திரும்ப இரத்த ஓட்டமெல்லாம் குளிர்ந்து போய், உள்ளங்கை காலெல்லாம் வியர்த்து பிசுபிசுக்க எழுந்து நின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடிக்காரர் காரியத்திலே கண்ணாக 'வாங்க சார் இந்தப் பக்கம்' என்று அறைக்கு வெளியே என்னைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டு, &lt;br /&gt;&lt;br /&gt;'இரண்டே நிமிஷம்தான் இருக்கு... பாருங்க சார்... ரொம்ப சிம்பிள்.  அப்படியே ஒரு சினிமாப் படம் மாதிரி நினச்சுகுங்க. ரஜினிகாந்த் வந்து எட்டி ஃபுட்பாலை உதைக்கிறார். அது அப்படியே பறந்து போய் மேகத்துக்கு மேல பேரடைஸுக்கு போகுது. அங்கே ரம்பா, மேனகையோட நமீதாவும் இருக்கார். எட்டி பார்க்கும்போது கீழ சதாப்தி ரயில் வண்டில விழுந்திடறாங்க.  வண்டில இருந்த பூனை ஜன்னல் வழியா சீனாவுக்கு போயிடுச்சு....' என்று கோர்வையாக முப்பது வார்த்தைகளையும் தொகுத்துக் கொண்டே வந்தார்.  அந்த குறுகிய நேரத்திற்குள் அவர் அத்தனை Random வார்த்தைகளையும் நினைவில் ஏற்றியிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்ப ரிவர்ஸில அந்த காட்சியை நினைவுபடுத்தி சொல்லிகிட்டே வாங்க' என்று சொல்லி என் நடுக்கத்தை இன்னமும் அதிகப் படுத்தினார்.  இரண்டு மூன்று ரிகர்ஸலில் ஒருவழியாக தேறிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு கூட்டத்தாரின் முன்பு 'ஐஸ்க்ரீம், தாஜ்மகால், ராகவேந்திரா...' என்று தலைகீழாக முப்பது வார்த்தைகளையும் தட்டுதடுமாறி பட்டியலிட்டு முடிக்க ஒரே கரகோஷம்.  &lt;br /&gt;&lt;br /&gt;'பார்த்தீங்களா... உங்கள்ல ஒருத்தரை இரண்டே நிமிஷத்தில இந்த லிஸ்ட்ட தலகீழா பேச வச்சிட்டேன். இப்ப  இங்க ராம்குமார் இருக்கார். அவர் என்ன செய்யறார் பாருங்க...'&lt;br /&gt;&lt;br /&gt;காக்காய் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவர் எழுந்து நின்று 'இந்த லிஸ்ட்ல எந்த வார்த்தையை வேணாக் கேளுங்க... யார் அதைச் சொன்னார்னு சொல்றேன்... கேளுங்க' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழுக்கை தலை 'ட்ரைபாட் சொன்னது யாரு?'  எனக் கேட்க 'இரண்டாவது ரோ, நாலாவது சீட்' என்றார் 'பட்'டென. 'பட்'டென என்றால் 'பட்'தான். சொடக்கு போடும் நேரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'புளூ ஷர்ட் போட்டிருந்தவர் என்ன சொன்னார்'&lt;br /&gt;&lt;br /&gt;'மேடே' &lt;br /&gt;&lt;br /&gt;'சிக்ஸ்த் ரோவில் செகண்ட் சீட் சொன்னது என்ன?'&lt;br /&gt;&lt;br /&gt;'பாய்ஸன்'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல முனைக் கேள்விகளுக்கு  பளீர் பளீரென பதில் கொடுத்தார். அந்தக் கல்லூரி மாணவியும் இரண்டொரு கேள்விகள் கேட்டதாக நினைவு.  ஒரு சமயத்தில் எல்லோரும் 'கஜகஜ'வென கூட்டமாக புரியாத குரலில் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருக்க ராம்குமாரும் அசராமல் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு தவறு என்றால் ஒரு தவறு கூட இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முடிவுரையில் கண்ணாடிக்காரர் 'எப்படி இத்தனை தகவல்களை ஒரே தடவையில் ராம்குமார் கிரகித்துக் கொள்கிறார் என்று எனக்குக் கூட தெரியாது. ஆனால் இந்த கோர்ஸில் நீங்கள் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் நிறைய இருக்கும். உங்களுக்கும் அந்த திறமை வாய்க்கலாம்' என்று சொன்னார். வகுப்பு முடிந்தபிறகும் ராம்குமாரைச் சுற்றி சளசளவெனக் கூட்டமாக இருந்தது. பாராட்டாக இரண்டொரு வார்த்தைகள் கூட சொல்ல முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கல்லூரி மாணவி என்னைப் பாத்து புன்னகைக்க மெலிதாக தலையசைத்தேன்.  தயக்கத்துடன் 'இங்கிருந்து நெசப்பாக்கம் போக பஸ் எங்கேக் கிடைக்கும்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'தெரியலியே' என்றேன். 'பக்கத்தில் கேகே நகருக்குத்தான் போகிறேன். வாங்க டிராப் செய்திடறேன்' என்று சொல்லியிருக்கலாம்தான்.  ஏனோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்த பிறகும் சுற்றி இருக்கும் பொருள்களும் ஆட்களும் தொடர் சங்கிலியாக உருமாறி திரைப்படம் போல ஓடிக் கொண்டிருந்தார்கள்.  புதுசு புதுசாக பல காட்சிகள் உருவாக்கி பொருட்களை பொருத்தி பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாணச்சிரிப்புடன் இளவரசி ஆட்காட்டி விரலால் அழைக்க, ராம்குமார் தலையிலிருந்து தகவல்களாக தெறித்து வழிந்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம் ஏற்பட்ட சில வேலை மாற்றங்களால் அந்த கோர்ஸைப் பற்றியோ நிறுவனத்தைப் பற்றியோ அதிகம் கண்டுகொள்ளவில்லை.  எங்கோ ஓரத்தில் ஒடுங்கிப் போயிருந்த நினைவுகள் பீறிட்டு எழுந்தது... அதே ராம்குமாரை ப்ரஸ்ஸல்ஸ் ஏர்போர்ட்டில் பார்த்த பொழுதுதான்.  அதிகாலையில் ஸ்டார்பக்ஸில் 'கிராண்டே கப்புசினோ' என்று கேட்டு வாங்கிக் கொண்டு, காக்காய் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவர் அவரேதான். இரண்டொரு முறை பார்வைகள் சந்தித்து மீண்டாலும் சிநேகமான தலையசைப்போ, புன்முறுவலோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ... நீங்க.. ராம்குமார்தானே. மெமரி ஸ்கில்ஸ் ப்ரோகிராம்.... சென்னைல கோர்ஸ் எல்லாம் செய்வீங்களே'&lt;br /&gt;&lt;br /&gt;காப்பி வாங்கிக் கொண்டு காணாமல் போய்விட்டவரை, பின்னாடியே மோப்பம் பிடித்து அறுபத்தாறாம் கேட்டில் கண்டுபிடித்து மேற்கண்டக் கேள்வியைக் கேட்டேன். பத்து வருடங்கள் ஆனாலும் பாராட்டி விட வேண்டுமில்லையா. அந்த சாய்ந்த மண்டைக்குள் இருக்கும் மூளையில் எக்ஸ்டிரா எத்தனை மடிப்புகளோ... ஏகாகிர கிரகியாயிற்றே. &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ திருடிவிட்டு அகப்பட்டுக் கொண்ட சிறுவன் போல சங்கோஜமாக சிரித்தவர் &lt;br /&gt;&lt;br /&gt;'யெஸ் சார். எவெரெஸ்ட்னு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பண்றோம் இப்ப' என்று விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். என்னை அளவெடுக்கிறார்ப்போல தலையை சாய்த்துப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்க டெமான்ஸ்ட்ரேஷன் ப்ரில்லியண்ட் சார்.  அப்புறம் நிறைய ப்ரோகிராம்ஸ் பாத்திருக்கேன். ஆனா உங்க பெர்ஃபார்மன்ஸ் கிளாசிக் சார். என்னால் மறக்கவே முடியாது' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ... தாங்க்ஸ் சார். அதுல ஸ்கோப் கம்மியாயிடுச்சு. அதான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பக்கம் வந்திட்டேன். கலை! கலை! சார் ஃப்ரம் சென்னை' என்று அவர் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு இப்பொழுது இரண்டு சுற்று பெருத்துவிட்டாலும் கலையரசியின் வெட்க புன்முறுவல் அப்படியே இருந்தது. இரண்டு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு திரும்பினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-331330777465934841?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/331330777465934841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=331330777465934841' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/331330777465934841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/331330777465934841'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_29.html' title='மெமரி ப்ளஸ்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-8884680007693491673</id><published>2011-07-28T11:48:00.000-04:00</published><updated>2011-07-28T11:50:01.884-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிவி'/><title type='text'>கூட்டத்தோடு கோவிந்தா</title><content type='html'>சின்னத்திரை சுவாரசியங்கள் - [&lt;a href="http://www.sridharblogs.com/2011/07/blog-post_23.html"&gt;1&lt;/a&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு காலம்.  எங்கே க்விஸ் நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஓடிப் போய் பார்க்கும் வழக்கம். இந்தியா முதலில் செலுத்திய விண்கலன், பிடி உஷாவிற்கு முதல் தங்கபதக்கம் அளித்த செலிப்ரிடி யார், மைக்கேல் ஜாக்ஸனின் அப்பா பெயர் என்று விரல் நுனியில் பதில்களை கொட்டும் வித்தகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்.  கல்லூரியில் ஒரு க்விஸ் கிளப் புரஃபஸர் தேவராஜன் தலமையில் வாராவாரம் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அதில் அவ்வப்போது பங்கெடுத்துக் கொண்டு சாக்ரடிஸ் குடித்த விஷம், சத்ரபதி சிவாஜியின் குரு என்று பதில்கள் எல்லாம் சொல்லியிருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஓங்கி அடித்தாலும் ஒண்ணரை ஜான் அகலத்திற்கு சிரித்துக் கொண்டே கேள்விக் கேட்கும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Siddhartha_Basu"&gt;சித்தார்த்தா பாஸு &lt;/a&gt;நடத்தும் க்விஸ் நிகழ்ச்சிகள் எப்போதும் ஃபேவரைட்.  கல்லூரி காலத்தில் ஒன்றிரெண்டு போட்டிகளில் கப்புகள் வாங்கிய கையோடு அதை மறக்காமல் சுயகுறிப்பில் - won prizes in quiz competitions at district level என்றெல்லாம் பீற்றிக் கொள்ளத் தவறியதில்லை.  இடையில் எங்கோ அவையெல்லாம் உதிர்ந்து போய் விட்டது. இல்லாவிட்டால் குரோர்பதிக்கு SMS அடித்து ஹாட் சீட்டிற்குப் போய் அமிதாப்போடு ஒத்தையா இரட்டையா பம்பையா பரட்டையா விளையாடிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;க்விஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களை விட பார்வையாளர்கள் பலரும் துடிப்பாக பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்த அம்சத்தை உள்ளடக்கித்தான் புகழ்பெற்ற &lt;a href="http://en.wikipedia.org/wiki/1_vs._100_(U.S._game_show)"&gt;1 Vs 100 கேம் ஷோ&lt;/a&gt; நடத்தப் படுகிறது. கேள்விகள் பெரும்பாலும் 'திருநெல்வேலி அல்வா கிடைக்கும் ஊர் எது' என்ற ரேஞ்சில்தான் இருக்கும் (இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை).  ஆனால் பங்கேற்பாளரின் பதிலோடு 100 பேர் அடங்கிய கூட்டத்தின் பதிலையும் பதிவு செய்து கொள்வார்கள்.  நீங்கள் சரியான பதில் சொன்னால் மட்டும் போதாது. Mob என்றழைக்கப்படும் கூட்டத்தில் எத்தனை பேர் தவறான பதில் சொல்லியிருக்கிறார்களோ அத்தனைக்கு ஏற்றவாறு பரிசுத் தொகை.  அடுத்தடுத்து சுற்றுகளில் தவறான பதில் சொல்பவர்கள் விலக்கப்பட்டு கூட்டம் (Mob) இளைத்துக் கொண்டே போகும். பரிசுத்தொகை கூடிக் கொண்டே போகும்.  முதல் சுற்றில் கூட்டத்தில் (Mob) விலக்கப்படும் ஒவ்வொரு நபருக்கும் $500 பரிசுத் தொகையில் சேர்க்கப்பட்டால்... அடுத்தடுத்த சுற்றுக்களில் ஒவ்வொரு அறுபடும் தலைக்கும் அளிக்கப்படும் தொகை கூட்டப்பட்டு முடிவில் ஒரு மில்லியன் டாலர் வரை நீங்கள் ஜெயிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவரை இலாபம் என்று போட்டியாளர் சுதாரிக்காமல் அகலக்கால் வைத்து அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி ஆப்பு வாங்கினால்... ஜெயித்த மொத்த தொகையையும் கூட்டம் (Mob) அள்ளிக் கொண்டு போய்விடும்.  அதாவது சரியான பதில்களாக சொல்லிக் கொண்டே வந்திருக்கும் எஞ்சியிருக்கும் அங்கத்தினர்கள்.  ஒவ்வொரு சுற்று முடிந்ததும் போட்டியாளரிடம் 'போதுமா, இல்லை கூட்டத்தோட போட்டி போடறியா' என்று கேட்பார்கள்.  'ஏய் நீ ஜூப்பரா வெளாட்றே... அடிச்சு ஆடு' என்பது போல கூட்டத்தினர் உற்சாகபடுத்த பூஸ்டாகிப் போகும் போட்டியாளர்கள் ரவுண்டுக்கு மேல் ரவுண்டு கட்டி மொத்தத்தையும் தொலைத்துவிட்டுப் போன கேஸ்கள் நிறைய. &lt;br /&gt;&lt;br /&gt;முன்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து அளித்த பாப் சகேத் அருமையான நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஆனால் அதிகம் கெக்கேபிக்கத்தனங்கள் செய்யாமல் டீசண்ட்டாகவே நடத்தினார். இப்ப இன்னோர் அம்மணி நடத்தறாங்க. கொஞ்ச நாள் கழிச்சு பிக்கப் ஆகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு 100 பார்வையாளர்களையும் ஸ்டூடியோவிற்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். நூறு இருக்கைகள் கொண்ட அந்த செட் பிரமாதமாக இருக்கும். லேட்டஸ்ட் வெர்ஷனில் எல்லாரையும் வெப் காமில் காட்டுகிறார்கள்.  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எப்படி நூறு நூறு பேராக தேடிப் பிடிப்பார்களோ.  கேள்விகளுக்கு தவறான பதில் சொல்லி பல்பு வாங்குவர்கள் சொல்லும் விளக்கம் சில சமயம் செம ரகளையாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாமல் பாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8884680007693491673?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/8884680007693491673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=8884680007693491673' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8884680007693491673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8884680007693491673'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_28.html' title='கூட்டத்தோடு கோவிந்தா'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-5878236933738863612</id><published>2011-07-27T09:50:00.002-04:00</published><updated>2011-07-27T10:16:30.199-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அநாமிகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைப்பெயர்கள்'/><title type='text'>அநாமிகா - 2</title><content type='html'>புனைப்பெயர்களில் ஒரு வகை சொந்தப் பெயரிலேயே எழுத்துகளை ஜம்பிள் செய்து உருவாக்கிக் கொள்வது. ஒரு நண்பர் narayanan என்ற பெயரை 3n4ary என்று எழுத்துகளை எண்ணி எடுத்து பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார். நானும் sridhar என்றப் பெயரை கலைத்துப் போட்டு ஒரு புனைப்பெயர் அமைத்துக் கொள்ள முயற்சித்து தோற்றுப் போனேன். ஆங்கிலத்தில் இது ஓரளவுக்கு சாத்தியம்.  புகழ்ப்பெற்ற குழந்தை எழுத்தாளர் Dr. Seuss தனது கடைசிப் பெயரான Geisel அப்படியே திருப்பிப் போட்டு Leseig என்றப் பெயரில் எழுதியிருக்கிறாராம். தமிழில் இப்படி Anagram புனைப்பெயர்கள் அதிகம் சாத்தியப்படுவதில்லை.  சுஜாதாவின் 'நிர்வாண நகர'த்தில் ஜீவராசி என்றொரு பெயர் வரும்.  சிவராஜிற்கு anagram ஜீவராசி என்று பின்னால் துப்பு துலக்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிஷியல்களை சேர்த்து வைத்தாலே சிலருக்கு புதிய பெயர் அமைந்து விடும். கல்கி, சாவி போல. 'சப்தரிஷி ராமாமிர்தம்' என்று சொன்னால் ஏதோ சமஸ்கிருத பாஷ்யம் எழுதுகிறவரோ என்று தோன்றுகிறது. ஆனால் அவரே 'லாசரா' என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்கான, அலங்காரமான, ஆழமான எழுத்துக்கு தமிழில் முத்திரையாகிப் போனார்.  சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் லாசரா கதையை காப்பியடித்து கையெழுத்து பத்திரிகை நடத்தியதாக இரண்டொருவர் வந்து போவார்கள்.  ஆனால் லாசராவே காப்பியடித்திருப்பாரோ என்று &lt;a href="http://nammachennai.in/article.aspx?issue=Jul-2011&amp;category=Katturai&amp;article=20110713020131"&gt;கேள்விக் கேட்டவர்கள் பற்றி இங்கே&lt;/a&gt; படிக்கும்போது சுவாரசியமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;லாசராவின் 'அபிதா'வை நாடகமாக்கிய விதத்தை பற்றி &lt;a href="http://rudhrantamil.blogspot.com/2009/11/blog-post_25.html"&gt;ருத்ரன் பதிவு எழுதியிருப்பார்&lt;/a&gt;. "அவ ஒரு ஃப்ரென்ச் லேடி மாதிரி.. ,  பேச்சுல ஒரு நளினம் இருக்கும்...'அட'ன்னு எழுதியிருக்கியே...அது  ஜெர்மன் (sound) ஸௌண்ட்  , ..ஃப்ரென்ச் ஸௌண்ட்ன்னா  அது  'ஓ' ன்னு வரும்"... நுணுக்கங்கள்! நுணுக்கங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அரிதான, மிஸ்டீகல்தன்மை கொண்ட 'சப்தரிஷி' என்னும் இந்தப் பெயர் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறதா.  அதே போல் சக்ரவர்த்தி என்னும் பெயரிலும் இயல்பாக ஒரு அரிஸ்டோகிரேட்டி வந்துவிடுகிறது.  சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைப்பெயரிலேயே ஒரு யுத்த வரலாறு கொண்டவர் 'விமலாதித்த மாமல்லன்'.  பல்லவ வம்சத்து அரசன் மாமல்லனையும், அவர்களின் பரமவைரியான சாளுக்கிய வம்சத்து அரசன் விமலாதித்தனையும் ஒரே இடத்தில் கொண்டு வந்துவிட்டார். இந்த வரலாற்றுப் பின்னணிப் பற்றி ஒருமுறை அவருடைய Buzzலேயே வழிமறித்துக் கேட்டேன்.  அசட்டுத் தைரியம்தான். இயற்பெயரான நரசிம்மனை மாமல்லனாக மாற்றிக் கொண்டு தனித்துவத்தை அழுத்தமாக்க விமலாதித்தனை சேர்த்துக் கொண்டதாக சொல்லிவிட்டார். அம்புட்டுத்தானாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5878236933738863612?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/5878236933738863612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=5878236933738863612' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5878236933738863612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/5878236933738863612'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/2.html' title='அநாமிகா - 2'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-29388550295761591</id><published>2011-07-26T10:20:00.001-04:00</published><updated>2011-07-26T11:01:00.752-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அநாமிகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைப்பெயர்கள்'/><title type='text'>அநாமிகா</title><content type='html'>சஞ்சீவ் குமார் நடித்த ஒரு பழைய இந்தி திரைப்படம் அநாமிகா.  எப்பொழுதோ தூர்தர்ஷனில் பார்த்த நினைவு.  ரேகாவோ ஜெயபாதுரியோ ஹீரோயினாக நடித்திருப்பார்கள். தனக்கே உரித்தான் மென்மையாக கரகரத்திருக்கும் குரலில் 'அநாமிகா... என்றால் பெயரில்லாதவள்' என்பார். பெயரில்லா பெயர் கொண்டவள் என்பதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது பாருங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சமஸ்கிருதத்தில், தெய்வத்திருமகள் விக்ரம் போல மேலே பார்த்துக் கொண்டு 'ஆ'வென இழுத்து முடித்தால் அது பெண்பால் பெயர்களைக் குறிக்கும். 'அஹ' என்று அடக்கமாக சொன்னால் ஆண்பால். 'அம்' என்று முடித்தால் நபும்சகலிங்கம்.  அதாவது நியூட்ரல் ஜெண்டர்.  இது என்னடா பெயரில்லாத நியூசென்ஸ் என்று அலுத்துக் கொண்டால் ஆங்கிலத்தில்  சௌகரியமாக 'அனானிமஸ்' என்று சொல்லிக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அனானிமஸ் - 'பெயரிலி' பெயர் பெற்றவர்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஒரு பெயரைத் தாங்கி எழுதும்போது நாளாவட்டத்தில் எழுதுவதைத் தாண்டி ஒரு பிம்பம் உருவாகிவிடுகிறது. பெயரில்லாதவனாக இருப்பதில் ஒரு சௌகரியம் இருக்கிறது.  எழுதுபவரை வைத்து எழுத்தை Profiling செய்ய முடியாதில்லையா. சிலசமயம் பரிச்சயமான பெயர்கள் நம்மை படிக்க உள்ளேயே விடாது.  யாராவது அதை சிலாகித்தால் கூட 'என்னத்த புதுசா...'எ என்று எரிச்சல் மண்டும். எழுதியவர் தெரியாத எழுத்து சுதந்திரமான எழுத்து அல்லவா... ரோஜாவை யார் எழுதினால்தான் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;பெயரிலியாக உலவுவதற்கு இணையம் வசதிதான்.  அதற்கு முன்னால் பெயரிலிகள் எல்லாம் முகமூடிகளாகத்தான் இருந்தார்கள்.  அதாவது புனைப்பெயர்களில் எழுதித் தள்ளினார்கள். அதுவும் ஒருவகையில் பெயரைத் துறந்து பெயர்பெறும் முயற்சிதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி அப்புசாமியையும், அலட்டலான சீதே-யையும் படைத்த பாக்கியம் ராமசாமி 'ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே' என்று பௌரானிகர் மொழியில் எழுதினால் 'என்னங்க இது.... பாக்கியம் ராமசாமி எழுதினது மாதிரியே இல்லையே' என்று முகம் சுளிப்பீர்கள்.  சுந்தர பாகவதர் என்ற புனைப்பெயரில் குமுதத்தில் பாகவதர் ஸ்டைல் சிறுகதைகள் எழுதியது அவரேதான். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல ரா.கி.ரங்கராஜனும் ஏகப்பட்ட புனைப்பெயர்களில் பல சிறுகதைகள் எழுதித் தள்ளினார் என்று சொல்வார்கள்.  குமுதம் 'அரசு'வே மொத்த ஆசிரியர் குழுவின் (எஸ்ஏபி, ராகிர, ஜராசு) புனைப்பெயர் என்று சொல்வார்கள். நிறைய ஆண் எழுத்தாளர்கள் எதற்காகவோ பெண் பெயரில் எழுதினார்கள்.  அதுவும் 'அர்த்தநாரித்துவம்' போற்றும் இரட்டைப் பெயர்களில் பெரும்பாலும் இருக்கும். நான் மூன்றாவதோ நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சக மாணவனின் பெயர் 'ப்ரியா'. அதிர்ச்சியாக இருந்தது.  ப்ரியன் என்பதுதான் ஏதாவது அரசு அலுவலகர் எழுத்துப் பிழையால் 'ப்ரியா'வாகி இருக்குமோ. பெண் எழுத்தாளர்கள் யாரும் ஆண்கள் பெயரில் எழுதினார்களா என்றுத் தெரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இனிஷியல்களோடு பெயர்களை நீளமாக வைத்துக் கொண்ட காலத்தில் இனிஷியலை மாற்றிப் போட்டு 'கல்யாண்ஜி' என்று அவதாரம் எடுத்தார் சி.கல்யாண சுந்தரம் என்னும் வண்ணதாசன்.  ஏதோ ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் அப்பா வேலை பார்த்தபோது 'கல்யாண்ஜி கவிதைகள்' தொகுப்பை கொண்டு வந்து 'நம்ம ஃப்ரெண்ட் ஒருத்தர் போட்ட புத்தகம்' என்று பெருமையடித்துக் கொண்டிருந்தார்.  அப்பொழுது படிக்காமல் விட்ட கவிதைகள் எல்லாம் இப்பொழுது &lt;a href="https://plus.google.com/103358244410689719276/buzz/comments/likes#103061902182075894086/posts/Qix6ujMmg5u"&gt;வானம்பாடிகள் வாசு பாலாஜியின் &lt;/a&gt; Buzzல் படித்துக் கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;படைப்புக்கேற்ற புனைப்பெயரில் எழுதும் வித்தகர்கள் பல உண்டு.  'நளினி சாஸ்திரி' என்னும் பெயரில் ஸ்டைலிஷ்ஷான சைன்ஸ் ஃபிக்‌ஷன் எழுதிய பிரபலம் யார் என்று இன்றும் தெரியாது. அதே போல கிளர்ச்சியான கிசுகிசுக்களை வைத்தே கிச்சடித் தொடர் செய்த பதலக்கூர் ஸ்ரீநிவாசலு எவருலு?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் புனைப்பெயர் வைத்துக் கொள்ள மிகுந்த ஆசை உண்டு. ஆனால் ஏனோ எந்தப் பெயரும் செட் ஆகவில்லை. அப்படியே ஏதாவது பெயர் பிடித்தாலும் கூகுளில் அவெய்லபிளாக இருப்பதில்லையாம்.  சம்பந்தமில்லாத எண்களையும், இனிஷியல்களையும் சேர்த்து பெயரைக் கைமா செய்து காட்டுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இனி பெயரில்லா பெயரனாகிப் புனைப்பெயர் பெறுவது முடியாத காரியம் என்று முடிவு செய்துவிட்டேன்.  கடவுள் அமைத்து வைத்த மேடையில், இன்னார்க்கு இன்ன பெயர்தான் என்று கூகுளில் எழுதி வைத்திருக்கிறதே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-29388550295761591?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/29388550295761591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=29388550295761591' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/29388550295761591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/29388550295761591'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_4630.html' title='அநாமிகா'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-7656120659497288462</id><published>2011-07-25T08:51:00.000-04:00</published><updated>2011-07-25T08:51:32.348-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெமோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>இலக்கியமும் அமெரிக்க நிர்வாகத்தனமும்</title><content type='html'>சூரியக்கதிர் பத்திரிகையில் எழுத்தாளர் &lt;a href="http://www.jeyamohan.in/?p=17903"&gt;ஜெயமோகனின் பேட்டி&lt;/a&gt; வெளியாகியிருக்கிறது. வெகு சுவாரஸ்யமான பேட்டி. கேள்விகள் வழமையானதுதான் என்றாலும் பதில்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அதில் எழுத்தாளனின் வாழ்க்கையில் பொருளாதாரத்தின் பாதிப்பு பற்றி பதில் சொல்லும்போது, இப்படிச் சொல்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&gt;&gt; இப்போது 1990களுக்குப் பிறகு அமெரிக்க நிர்வாகத் தன்மை நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் வந்துவிட்டது. ஒரு நிறுவனத்தில் ஒருவன் வேலைக்கு வந்துவிட்டால் அவனுடைய கடைசி உழைப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஓய்வோ சுதந்திரமோ கொடுக்கக் கூடாது என்கிற எண்ணம் எல்லாத் துறைகளிலும் வந்துவிட்டது &lt;&lt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கேதான் இடறுகிறது. அமெரிக்க நிர்வாகத்தனம் என்று எதைச் சொல்கிறார் எனப் புரியவில்லை. அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளோ, அரசியல் நோக்கோ பற்றியோ அவர் சொல்லவில்லை.  அமெரிக்க நிர்வாகத்தனம் உழைப்பை உறிஞ்சுகிறது என்று சொல்வது உண்மையா? ஒருவேளை முதலாளித்துவம், இலாபநோக்கு மட்டுமே கொண்ட பேராசை நிர்வாகம் என்றாலே அது அமெரிக்கத்தனம் என்று சொல்லிவிடலாம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;உண்மையில் எனக்குத் தெரிந்து பல அமெரிக்க நிறுவனங்கள் தொழிலாளர் நலனில் &lt;span style="font-weight:bold;"&gt;நிஜமான&lt;/span&gt; அக்கறை காட்டுகின்றன.  அதுதான் நிதர்சனம். என் அனுபவம் சொல்லிக் கொள்ளும்படியானது இல்லைதான். ஆனால், அந்த சுண்டைக்காய் அனுபவத்திலும் உழைப்பை உறிஞ்சும் அமெரிக்க நிர்வாகங்களைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.  அப்படியே இருக்கும் சில ஒன்றிரெண்டு விதிவிலக்குகள் பற்றியும் பூசிமெழுகுதல் இல்லாமல் கறாரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  இயற்கை வளங்களுக்கு பங்கம் விளைவிக்கும் நிறுவன செயல்பாடுகளுக்கு சம்பந்தபட்ட நிறுவனங்கள் அபராதமாக பெரும் விலை கொடுத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான நலச் சட்டங்கள் பற்றி தெளிவான அறிவு இருக்க வேண்டும் என அக்கறை எடுத்துக் கொள்கிறது.  குறைந்தபட்ச ஊதியம், அதிகபட்ச வேலை நேரம், தொழிலாளர் சேம நலம் இன்ன பிற சலுகைகள் பற்றி எந்தவித மூடுமந்திரங்களும் இருப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தொழிலாளர் நலனை உதாசீனப் படுத்தி உழைப்பை உறிஞ்சுவதை அமெரிக்க நிர்வாகத்தனம் என்று பொதுமைபடுத்துவது சரியல்ல என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;ஆனால் பெரும்பான்மையான சிஸ்டம் தொழிலாளர்களுக்கான உரிய பலனை பெற்றுத் தரும் நல்ல சிஸ்டமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியாவில் அவுட்சோர்ஸிங் செய்யப்படும் வேலைகளின் நிலமை வேறு. டெலிவரி, டெட்லைன், வாடிக்கையாளர் சொல்வதுதான் வேதவாக்கு என்று சக்கையாக உறிஞ்சி எடுத்துவிடுவார்கள். கொஞ்சம் அருகில் சென்று பார்த்தால் பெரும்பாலும் அந்த நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட்ட மல்டிநேஷனல் சோதர நிறுவனமாக இருக்கும்.  அதாவது அமெரிக்க கார்ப்பரேட்களுக்கு இந்திய அரசாங்கம் கொடுக்கும் அதீத முக்கியத்துவத்தால் தொழிலாளர் நலன்கள் அடிபட்டுப் போகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;மலிவான விலையில் மனிதவளத்தை சந்தைபடுத்திகிறார்கள்.  'த்ரிஷா இல்லைன்னா திவ்யா' என்பது போல சீனா இல்லாவிட்டால் இந்தியா. இந்தியா இல்லாவிட்டால் ஃபிலிப்பைன்ஸ். அதுவும் இல்லாவிட்டால் பிரேசில் என்று கொட்டேஷன்களை கேட்டு வாங்கி யார் சல்லிசாக செய்து முடிப்பார்களோ அவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மட்டும்தான் வாடிக்கையாளரின் பங்கு. கரும்பை சக்கையாக பிழிந்து ஜூஸ் போட்டுக் கொடுப்பதெல்லாம் பெரும்பாலும் லோக்கல் நிர்வாகமும் அரசாஙகமும்தானே. இதற்கு ஒரு கிளாசிக் உதாரணம் நியூயார்க் நகரத்திற்கான &lt;a href="http://www.nytimes.com/2007/11/26/nyregion/26manhole.html"&gt;மேன்ஹோல் தயாரித்து கொடுத்த&lt;/a&gt; மேற்கு வங்கத்தை சேர்ந்த சக்தி ஃபவுண்ட்ரியின் கதை.  &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக உலகளவில் கார்ப்பரேட் நிர்வாகங்கள் நிறைய மாறி வருகின்றன என்பது உண்மைதான்.  அதில் முக்கியமானது 'வணிக நிறுவனங்களின் முதல் நோக்கம் இலாபம் ஈட்டுவது' என்ற கொள்கை ஸ்திரமாக உருவெடுத்திருக்கிறது.  ஆனால் அதே போல தொழிலாளர் நலம் பேணும் சங்கங்களும், சட்டங்களும் சம அளவில் பலமானதாகவே இருக்கிறது.  இந்தியாவில் சேவைத்துறை இதில் விதிவிலக்காக இருக்கிறது. ஆனால் அங்கே சப்ளையை விட டிமாண்ட் அதிகமாக இருப்பதால் புகார்கள் அதிகமில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் எழுபது, என்பதுகளில் இருந்த வேலையில்லா திண்டாட்டத்தைக் காட்டிலும் தற்போதைய இளைஞர்களின் நிலமை எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  இலக்கியத்தை விட அதிக கவர்ச்சியாக தொழில்நுட்பமும், சோஷியல் நெட்வொர்க்கிங்கும் இருக்கிறது என்பதே உண்மை.  உலகமயமாக்களின் பயனாக ப்ளாகிங்கே முழுநேர இலாபம் ஈட்டும் தொழிலாக பரிணமித்திருக்கிறதே. நேற்று ப்ளாக்ஸ்பாட்டிலும் இன்று ஃபேஸ்புக்கிலும் புதிது புதிதாக எழுத்தாளர்கள் உருவெடுத்துக் கொண்டுதான் இருக்கிரார்கள். அவர்களை தமிழுக்கு இழுத்து வருவது தமிழ் வாசகர்களின் சாமர்த்தியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-7656120659497288462?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/7656120659497288462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=7656120659497288462' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/7656120659497288462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/7656120659497288462'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_25.html' title='இலக்கியமும் அமெரிக்க நிர்வாகத்தனமும்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-8914185173876540510</id><published>2011-07-24T10:48:00.002-04:00</published><updated>2011-07-24T12:38:26.660-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>நூல்கள் சூழ் உலகு</title><content type='html'>'இதெல்லாம் என்சைக்ளோபீடியா புத்தகங்கள்' என்று ஒரு சிறுவனிடன் சொன்னபோது அவன் விழிகள் விரியக் கேட்டானாம்...&lt;br /&gt;&lt;br /&gt;'யூ மீன்... யாரோ பொறுமையா இத்தனையையும் டவுன்லோட் பண்ணி ப்ரிண்ட் பண்ணி பைண்ட் பண்ணாங்களா.... ' &lt;br /&gt;&lt;br /&gt;இணைய ப்ரௌசிங்னாலாய பயனென் கொல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;முன்பு எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரு நபர் டீம் மீட்டிங்கில் யதார்த்தமாக 'இந்த கம்பெனில லைப்ரரி எங்க இருக்கு?' என்றுக் கேட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;'விரல்நுனியிலதாங்க இருக்கு' என்று சொன்னேன். நான் கூகுளைச் சொல்கிறேன் என்பது அவருக்குப் புரியவில்லை. மனசுக்குள் திட்டியிருப்பாரோ என்னவோ. ஆனால் இன்று விரல்நுனியில் வழிகிறது தகவல்கள். விக்கிபீடியாவில் கிடைககாவிட்டால் கூகுளில். அங்கேயும் இல்லாவிட்டால் ட்விட்டரில். இப்படித்தான் போகிறது என் தேடல்.  இன்று விர்ச்சுவல் நூலகத்தையே பெரிதும் சார்ந்திருக்கிறேன்.  &lt;a href="http://www.sridharblogs.com/2009/07/blog-post.html"&gt;லைப்ரரி தேடிப் போய்&lt;/a&gt; வருடக் கணக்கு ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இ-புத்தகங்களைத் தாண்டி அச்சு புத்தகங்களை சொற்பமாகவே வைத்திருக்கிறேன்.  அதற்கு முக்கிய காரணம்... இடப் பெயர்தலின் காரணமாக... இரண்டு முறை எனது கலெக்‌ஷனை தாரைவார்க்க வேண்டியதாகிவிட்டது. டிஜிட்டல் லைப்ரரி சரணம் கச்சாமி என்று எனது மார்க்கத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.  இன்னொரு காரணம் புத்தகத்தின் விலைகள்.  இங்கே ஒரு புத்தகம் வாங்கும் காசிற்கு ஊரில் ஒன்பது புத்தகங்கள் வாங்கிவிடலாமே என்னும் அல்பப் புத்தியும் ஒரு மறைமுக காரணம்.  அதற்கேற்றார்ப் போல ஒரு சம்பவமும் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாரி போட்டர் கதைகள் இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு காலத்தில் அக்கா பெண்ணிற்கு அந்தப் புத்தகங்கள் தேவைப்பட்டது. பள்ளியில் ஏதோ குவிஸ் நிகழ்ச்சி என்று நினைவு.  அப்பொழுது நான் பெங்களூருவில் வாசம்.  Goblet of fire வெளிவந்திருந்தத சமயம். ஒரு நண்பர் மூலம்  அமேசானிலிருந்து நான்கு புத்தகங்களையும் சுமார் மூவாயிரம் ரூபாய்க்கு தருவித்து இருந்தேன்.  டாலரில் நான் நடத்திய முதல் வர்த்தக பரிவர்த்தனை என்பதால் அப்படியே அதை விரிவாக்கி ஹெட்ஜ் ஃபண்டிங் மூலமாக அமெரிக்க பங்குவர்த்தகம் செய்யலாமா என்றெல்லாம் கற்பனையில் மிதந்தவாறு எம்ஜி ரோட்டில் நடந்து போனபோது சாலையோரக் கடையில் அதே ஹாரி போட்டர் புத்தகங்கள் பேப்பர் பேக் எடிஷனில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  அதிர்ச்சியோடு விலை விசாரிக்க ஒரு புத்தகம் நூற்று சொச்சம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'250 கம்ப்ளீட் ஆத்தா ஹை கியா' என்று இந்தியில் கேட்பதாக நினைத்துக்கொண்டு கேட்டேன்.  ஏற இறங்கு பார்த்த கடைக்காரர் &lt;br /&gt;&lt;br /&gt;'வாங்கிட்டு போ சார். சூப்பர் ஸ்டோரி. குயந்தைங்களுக்கு ரெம்ப லைக் பண்ணுவாங்க' என்றார். பெங்களூரு வியாபாரிகளின் கண்களில் இருந்து தமிழ் சாயல் தப்பவே தப்பாது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடு.  மூவாயிரத்தைனூரு ரூபாய்களுக்கு இரண்டு செட் கிடைத்து விட்டது என்று பொருளாதார சமன்பாட்டால் சமாதானம் செய்து கொண்டு விட்டேன். அன்றிலிருந்து அமெரிக்க புத்தகக் கடையைப் பார்க்கும்போதெல்லாம் பெங்களூரு புத்தகக் கடைக்காரர் நினைவில் தோன்றி 'யாமிருக்க அதிகம் செலவழிப்பதேன்?' என்று அபயக் கரம் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் இருக்கும் ஆலன்டவுன் ஊருக்கு குடிபெயர்ந்தபோது அருகாமையில் ஒரு &lt;a href="http://www.borders.com/online/store/Home"&gt;Borders புத்தகக் கடை&lt;/a&gt; இருந்தது. வாகாக எனது வங்கியிலிருந்து $50க்கு பார்டர்ஸில் புத்தகம் வாங்க கார்டு வேறு கொடுத்தார்கள். போய் மொத்தமாக 10-12 புத்தகங்கள் அள்ளி வந்துவிடலாம் என்று நான் திட்டம் தீட்டிக் கொண்டு போன வேளையில் கடையைக் காணோம்.  Going out of Business என்று கடையை மூடி மூன்று வாரஙகள் ஆயிற்று என்றார்கள். அருகாமையில் இருக்கும் மற்ற பார்டர்ஸ் கடைகளும் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டே வருகிறார்களாம். அசந்தால் அம்பது டாலர்களும் கோவிந்தாகிவிடப் போகிறதே என்று ஒரு அம்பது மைல் தூரத்தில் இருக்கும் பார்டர்ஸ் கடையைத் தேடிப் போனோம் நேற்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல்களில் எல்லாம் டிஸ்கவுண்ட் அறிவிப்புகளோடு அந்தக் கடையும் மூடுவிழா அறிவித்திருந்தார்கள்.  உள்ளே இருந்த காப்பிக் கடை இல்லை. கழிப்பறையைக் கூட Out of order என்று தாழிட்டிருந்தார்கள். நிஜ்மாகவே ரொம்பவும் க்ஷீணமான நிலமை போல.  &lt;a href="http://en.wikipedia.org/wiki/H._G._Wells"&gt;ஹெ.ஜி.வெல்ஸின் சில புத்தகங்களும்&lt;/a&gt;, ஒரு VB.Net தலையணையும் பொறுக்கிக் கொண்டு பில் போட வந்தேன். அசிமோவ்க்கும் முந்தைய அறிபுனை வித்தகர் வெல்ஸ். க்யூ நகரும் வழியில் ஒரு &lt;a href="http://www.amazon.com/History-Definitive-Visual-Civilization-Present/dp/075663119X"&gt;பெரிய வரலாற்றுப் படப் புத்தகம்&lt;/a&gt; சல்லிசான விலையில் போட்டிருந்தார்கள்.  பண்டைய நாகரீங்களிலிருந்து தற்காலம்வரை அருமையான படங்களுடன் கூடிய காஃபி டேபிள் புத்தகம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிமனிதனின் குகைசித்திரங்கள்தான் மனித இனத்தின் முதல் புத்தகம் என்றுச் சொல்லலாம்.  இன்றும் சித்திரப் புத்தகங்கள்தான் நமது கவனத்தை அதிகம் கவர்கின்றன.   எத்தனையோ பக்க செய்திகளை ஒரு படம் சிறப்பாக சொல்லிவிடுகிறது. இப்பொழுதும் இணையத்தில் புகைப்படங்களுக்கும், அசைபடங்களுக்கும்தான் அதிக கிராக்கி.  இன்னும் மனித நாகரீகத்தின் உச்சத்தில் மொழி வேறுபாடுகள் அழிந்து சித்திரங்களால் உரையாடும் கலை மீண்டெழுந்தால் ஆச்சர்யமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8914185173876540510?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/8914185173876540510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=8914185173876540510' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8914185173876540510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/8914185173876540510'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_24.html' title='நூல்கள் சூழ் உலகு'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-465577141596808738</id><published>2011-07-23T08:36:00.003-04:00</published><updated>2011-07-23T10:58:14.471-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேம் ஷோ'/><title type='text'>சின்னத்திரை சுவாரசியங்கள்</title><content type='html'>இரு வாரங்கள் முன்பு நண்பர் வீட்டில் பாதி சுவற்றை மறைத்துக் கொண்டு 52" பிளாஸ்மா டீவி பார்த்தேன்.  அகலமாகிக் கொண்டே போகும் இந்த டிவி ஸ்க்ரீனகள் ஒருகாலத்தில் நமது கூரையை மறைத்து விடுமோ என்று தோன்றியது.  &lt;br /&gt;&lt;br /&gt;'என்னப்பா LCD, LEDல்லாம் விட்டுட்டு ப்ளாஸ்மாவ வாங்கியிருக்க...' &lt;br /&gt;&lt;br /&gt;வயித்தெரிச்சலை காட்டிக் கொள்ளாமல் கெத்தோடு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏதோ ஒரு குடாக்கு போட்ட டீலில்... வெறும் நூறு டாலருக்கு வாங்கினேம்பா' என்று எரியற வயிற்றில் எத்தனாலைக் (Ethanol) வார்த்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சுக்ரனும் குருவும் ஒருவரை ஒருவர் ஸ்பெஷலாக கண்ணடித்துக் கொண்ட ஒரு யோக காலத்தில் ஏதோ ஒரு புண்ணியாத்மா ஒரு சைபரை விட்டுவிட வெறும் நூறே டாலர்களுக்கு அம்பத்தியிரெண்டு இஞ்ச் டீவி ஆன்லைன் டீலாம். அஞ்சே நிமிஷத்தில் அவர்கள் தவறை உணர்ந்து சரிசெய்தாலும், அதற்குள் சில பேர் புகுந்து அள்ளி விட்டார்களாம். வாழ்க இணைய வர்த்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தபோது &lt;a href="http://www.sridharblogs.com/2008/11/blog-post_09.html"&gt;டிவியே வாங்காமல் இருக்கிறோம்&lt;/a&gt; என்று எழுதிய ராசியோ என்னவோ, கிழக்கு கடற்கரை பக்கமாக ஒதுங்கியபோது டீவி ராசி வாய்த்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சீன வாஸ்துப்படி தென்கிழக்கு மூலையில் டீவியை வைத்தால் ஆகாது... அதற்கு பரிகாரமாக வடமேற்கு திசையில் அகலமான சாய்வு நாற்காலியும் நடுவில் டீப்பாயில் பானக பட்சண வகைகளைப் குவித்தும் வைக்க வேண்டும் என்று வீட்டில் மனைவியை கன்வின்ஸ் பண்ணியாகிவிட்டது. ஆறே மாதத்தில் எல்லே ஃபிட்னெஸுக்கு எக்ஸ்ட்ரா இரண்டு மணி நேரம் போக வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. #Couch Potato&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க தொலைகாட்சிகளில் நான் பெரிதும் ரசிப்பது திரைப்படங்கள் மற்று கேம் ஷோக்கள்.  இதில் பல கேம் ஷோக்கள் தமிழிலும் வந்திருக்கிறது.  சென்ற வாரம் கூட ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் கேம் ஷோவில் ஒரு போட்டியாளர் 'குற்றம்' என்று துப்பு கொடுக்க... அவருடைய பார்ட்னர் முழிக்க... ஜேம்ஸ் வசந்தன் விரக்தியோடு 'அந்த வார்த்தைதாங்க கண்டுபிடிக்கனும். அதையே துப்புன்னு கொடுக்கக் கூடாதுங்க' என்று மன்றாடிக் கொண்டிருந்தார்.  போட்டியாளர் 'அப்படியா' என்று ரியாக்‌ஷன் கொடுத்தது இன்னும் சூப்பராக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரசித்த கேம்ஷோக்கள் சிலவற்றைப் பற்றி எழுதலாம் என்று எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Deal_or_No_Deal_(U.S._game_show)"&gt;Deal or No Deal&lt;/a&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவியின் தயவில் இந்த நிகழ்ச்சி தமிழிலும் சிலகாலம் வந்திருந்தது.  ஆனாலும் ஒரிஜினல் நிகழ்ச்சியின் நுட்பத்தை கோட்டைவிட்டு விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Howie Mandelதான் அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர். ஒவ்வொரு அத்தியாத்திற்கும் பத்திலிருந்து பதினாறு மில்லியன் நேயர்கள் பெற்ற பணக்கார நிகழ்ச்சி.  அதனாலோ என்னவோ போட்டி எளிமையாக இருந்தாலும் வெரைட்டியில் பின்னி எடுக்கிறார்கள்.  ஒரு போட்டியாளர் 'எனக்கு லேக்கர்ஸ் பேஸ்கட் பால் அணி பிடிக்கும்' என்று சொல்ல அடுத்த நொடியில் அந்த அணியின் நாலு பேர் ஷோவில் வந்து போட்டியாளரை உற்சாகபடுத்தினார்கள்.  இன்னொருவர் தனது ஏரியா பேஸ்பால் டீமைப் பற்றிப் பெருமையாக பேச டீலுக்கு நடுவில் அந்த பேஸ்பால் டீமிற்கு பெரிய பாக்கேஜ் பரிசாக அறிவித்து 'இதை எடுத்துக் கொள்கிறீர்களா' என்று கேட்டார்கள்.  ஒரு இந்தியர் கலந்துகொண்ட போது 'இதோ உனது குடும்பத்தார்' என்று உத்தரபிரதேசத்தில் இருந்து அவரது தாயார், தம்பியை எல்லாம் சஸ்பென்ஸாக கூட்டி வந்து அதகள படுத்தியிருந்தார்கள். நிறைய Innovative உத்திகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்பவர்களும் படு சுவாரசியம். ஒரு பாதிரியார் கலந்து கொண்டு கடைசிச்சுற்று வரை மில்லியன் டாலர் பெட்டியை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.  'எனக்கு ஆறு மற்றும் பதினோரு எண்கள் ஒரு விஷனாக கண் முன்னே தோன்றிக் கொண்டே இருக்கிறது' முதலிலேயே சொல்லியிருந்தார். கடைசியில் பார்த்தால் அந்த எண்களில் ஒன்றில் மில்லியன் டாலர்களும், இன்னொன்றில் அரை மில்லியன் டாலர்களும் இருந்தது. கலெக்டர் உமாஷங்கரை போட்டிக்கு அனுப்பி பார்க்கலாம்.  இன்னொரு இல்லினாய் ஸ்கூல் டீச்சர் நடுவிலேயே மில்லையனை தவற விட்டவர்.... விடாமல் விளையாடி ஒரு பைசாவை (penny) பெற்றுத் திரும்பினார். அந்த வெற்றிப் பணத்தை எப்படி செக்கில் கொடுத்திருப்பார்கள் என்று எனக்கு சந்தேகம் வேறு தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;Million dollar Mission என்று ஒரு பகுதியில் வரிசையாக போட்டியாளர்கள் தவற விட்ட மில்லியன்களை அடுத்தப் போட்டியாளரின் போட்டியில் சேர்த்து விடுவார்களாம்.  அப்படி வந்த ஒரு போட்டியாளருக்கு 13 பெட்டிகளில் 7 மில்லியன் டாலர் பெட்டிகள். கடைசியில் முந்நூற்று சொச்சம் டாலர்கள் ஜெயித்துவிட்டு 'எனக்கு அதிர்ஷ்டமே இல்லை' என்று புலம்பிக் கொண்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களாக நிகழ்ச்சியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.  மறு ஒளிபரப்பாக GSN சேனலில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அடுத்து எப்பொழுது தொடங்கினாலும் ஒரு அப்ளிகேஷன் போட்டு வைத்து விடலாம் என்று இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஷோவில் எந்த மில்லியன் காத்துக் கிடக்கிறதோ நம்க்கு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-465577141596808738?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/465577141596808738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=465577141596808738' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/465577141596808738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/465577141596808738'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_23.html' title='சின்னத்திரை சுவாரசியங்கள்'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-2778040665223410556</id><published>2011-07-22T08:44:00.000-04:00</published><updated>2011-07-22T08:44:30.748-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலவசக்கொத்தனார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெண்பா'/><title type='text'>விளையாட்டாய் எழுதலாம் வெண்பா...</title><content type='html'>பள்ளியில் யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்தது மகாதேவன் சாரா, கிருஷ்ணப்பாவா என்று சரியாக நினைவில்லை. ஆனால் எனது அண்ணனுக்கு வகுப்பெடுத்த டிவிஆர் சார் ஈற்றடியெல்லாம் கொடுத்து வெண்பா எழுதி வாருங்கள் என்று மாணவர்களுக்கு ஹோம் வொர்க் கொடுப்பார். பசங்களும் மாய்ந்து மாய்ந்து வெண்பா எழுதிக் கொண்டு போவார்கள். அண்ணனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று நானும் கொஞ்சம் தேமா, புளிமா எல்லாம் கடித்து சுவைத்தேன். பிறகு இணையத்தில் வந்துதான் எதுகை மோனை, செப்பலோசை, அகவலோசை எல்லாம் அறிந்து கொண்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;பா புனைவதை பாடமாக படிப்பதை விட இப்படி விளையாட்டாக செய்யும்போது விருப்பம் அதிகம் உண்டாகிறது.  இந்த இலக்கணத்திற்கெல்லாம் அடிப்படை ஓசை நயமும், சந்தமும் என்று புரிந்து கொண்டால் சுவாரசியம் இன்னமும் கூடுகிறது. வெண்பா புனையும் வித்தையை வெகு எளிமையாக 7 ரூல்களில் எளிமையாக சொல்லித் தருகிறது &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-484-7.html"&gt;'ஈஸியா எழுதலாம் வெண்பா' புத்தகம்&lt;/a&gt;.  &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;a href="https://www.nhm.in/img/978-81-8493-484-7_b.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 301px;" src="https://www.nhm.in/img/978-81-8493-484-7_b.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு - ஈஸியா ஏழுதலாம் வெண்பா&lt;br /&gt;ஆசிரியர் - இலவசக்கொத்தனார்&lt;br /&gt;பக்கங்கள் - 80&lt;br /&gt;விலை - ரூ 30/-&lt;br /&gt;பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம் (மினிமேக்ஸ்)&lt;br /&gt;மெயில் முகவரி - support@nhm.in; elavasam@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக ஆசிரியர் &lt;a href=”http://elavasam.blogspot.com&gt;'இலவசக் கொத்தனார்'&lt;/a&gt; பிரபலமான தமிழ்பதிவர். இணையத்தில் தமிழில் எழுதுவதெல்லாம் சாத்தியமா என்று மலைப்பாக இருந்த காலத்திலேயே இவர் பிரபலமான ப்ளாகர். ப்ளாகில் அதிகமான வாசகர்களை எப்படிப் பெறுவது என்று நோட்ஸ் எல்லாம் போட்டு கலக்கிக் கொண்டிருந்தவர். தற்சமயம் &lt;a href=” http://twitter.com/#!/elavasam”&gt;ட்விட்டரில்&lt;/a&gt; மட்டும் அதிகம் காணப்படுகிறார். சில வருடங்களுக்கு முன்னர் இவருடைய வலைப்பதிவுக்கு அப்ரைஸல் செய்திருக்கிறேன். அதற்கு பிரதிபலனாக இப்பொழுது இவருடைய முதல் புத்தகத்தின் கையெழுத்திட்ட பிரதியை அனுப்பி வைத்திருந்தார். நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பா யாத்தலை படிப்படியாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.  டாஸ்மாக், ஐடி கம்பெனி மொட்டை மாடி என்று வித்தியாசமான பின்னணியில் வெண்பா பற்றி அறிமுகம் செய்யும் ஆசிரியர் அடுத்த சில சாப்டர்களில் எளிய எடுத்து காட்டுகளோடு விறுவிறுப்பாக பாடம் எடுக்கிறார்.  புத்தகத்தை முடிக்கும்போது நாம் உறுதியாக நான்கைந்து வெண்பா எழுதியிருப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வகுப்பெடுத்த கணித ஆசிரியர் முத்துசாமி அவர்கள் LCM, GCD போன்ற கணித பதங்களுக்கு அவர் காலத்தில் படிக்கும்போது எப்படி நினைவில் வைத்திருந்தோம் என்று ஒரு உத்தி சொல்வார். "உப்புமா பொட்டலத்தை மடி" (உத்தம பொது மடங்கு), "அவுத்த பொட்டலத்தை மடி" (அதம பொது மடங்கு). ஆங்கில வழியில் கணிதம் படித்த எனக்கு இந்த தமிழ்ப் பதங்கள் இன்னமும் நினைவில் இருப்பதற்கு இப்படியான எளிய நினைவூட்டல் உத்திகள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அது போல இந்தப் புத்தகத்திலும் சினிமா நாயக நாயகியர் மூலமாக சில ஃபார்முலாக்கள் இருக்கிறது. ஸ்டார் குரூப், ஹீரோயின் குரூப், வில்லன் குரூப் என்று செட் பிரித்து, ஸ்டார்களுக்கு பின்னால் நிரை அசையும், ஹீரோயின்களுக்கு பின்னால் நேர் அசையும் வரும் என்று ஒரு ரூல். அதிவேகமாக பா புனையும் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த உத்திகள் நல்ல உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்டர் பிரிப்பதிலும், தலைப்புகள் சேர்ப்பதிலும் நுணுக்கமாக கவனம் செலுத்தியிருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படும் பாத்திரங்களைக் கொண்டே பாந்தமான உரையாடலில் பாடம் எடுத்து முடிக்கிறார். ஆங்காங்கே எளிமையான எடுத்துகாட்டுகளும், படிப்படியாக எப்படி நல்ல பாக்களை வடித்தெடுப்பது என்று செய்முறை விளக்கமும் பிரமாதம். &lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துகாட்டுகளில் எளிமையாகத் தொடங்கி,&lt;br /&gt;&lt;br /&gt;'கொம்பா இவளுக்கு என்றேநீ கேட்காதே &lt;br /&gt;ரம்பா தொடையே சிறப்பு'&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி அத்தியாயத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்டாய்த் தமிழில் பாடவும் பாடுவேன்,&lt;br /&gt;காட்டவா இங்கே கணப்பொழுதில் - கூட்டியே &lt;br /&gt;கோர்த்து எழுதிக் குறளும் படைக்கலாம்&lt;br /&gt;வார்த்தைகள் எடுத்துநீ வா'&lt;br /&gt;&lt;br /&gt;என்று அமர்க்களமாக ஒரு வெண்பாவோடு முடிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தில் ஒரே ஒரு விமர்சனம் என்னவென்றால் ஜனரஞ்சகமாக எழுத வேண்டும் என்றால் சினிமாவைப் பற்றி வலிய திணித்தும், ஆங்கிலச் சொற்களை வாரியிறைத்தும்தான் எழுத வேண்டும் என்பதில்லையே. அதுவும் மெட்ராஸ் தமிழில் ஆரம்ப அத்தியாயம் எதற்கு என்று புரியவில்லை. மெட்ராஸ் மக்கள் மட்டும் புத்தகம் படித்தால் போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையாக, விளையாட்டுப் போல, அங்கத சுவையுடன் எழுதும் இலவசக் கொத்தனாரின் பாணிக்கே நல்ல வரவேற்பு இருக்கும். பொதுவாக இலவசக் கொத்தனார் புதிர்கள், குறுக்கெழுத்து போட்டிகள், விளையாட்டுகள் என்று அதிக ஆர்வம் உள்ளவர். இவருடைய குறுக்கெழுத்து போட்டிகள் மிகக் கச்சிதமாக இருக்கும். 'எண் நடிகை எட்டாம் இடத்திலிருந்து ஒரு படி மேலே (5)' போன்ற திராபை குறிப்புகள் இல்லாது அர்த்தபூர்வ குறுக்கெழுத்து புதிர்களை வடிவமைப்பதில் சமர்த்தர். &lt;br /&gt;&lt;br /&gt;"நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)" போன்ற எளிமையான குறிப்பாகட்டும், "முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5)" என்று வார்த்தையை உடைத்துப் போட்டு குறிப்பு சொல்வதாகட்டும் ஒரு சொல் கூட மிகாமல் கச்சிதமான புதிர்களால் கட்டங்களை கட்டமைத்துவிடுவார். இதோ ஒரு முரண்நகை குறிப்பு. "நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)"&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கண நோட்ஸ், யாப்பு இலக்கணம் என்று தமிழ் வாத்தியார் அவதாரம் முடித்து இன்னமும் பல புதிய முயற்சிகளையும் முன்னெடுக்க இலவசக் கொத்தனாருக்கு வாழ்த்துகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-2778040665223410556?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/2778040665223410556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=2778040665223410556' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/2778040665223410556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/2778040665223410556'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_4730.html' title='விளையாட்டாய் எழுதலாம் வெண்பா...'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-1816862825111962691</id><published>2011-07-21T09:00:00.003-04:00</published><updated>2011-07-21T09:51:51.550-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சினிமாவின் பரிமாண வளர்ச்சி</title><content type='html'>4D டெக்னாலஜி பற்றியும் அரோம்ஸ்கோப் பற்றியும் பதிவர் &lt;a href="http://www.luckylookonline.com/2011/07/4.html"&gt;யுவகிருஷ்ணாவின் இடுகை &lt;/a&gt;ஒன்றைப் படித்தேன்.  அவர் வெகு சுவாரசியமாக எழுதியிருந்தாலும், அந்த சுரண்டி முகரும அட்டைக்கும் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Scratch_and_sniff"&gt;Scratch 'n' Sniff card&lt;/a&gt;) 4D என்று பரவலாக அறியப்படும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/4-D_film"&gt;நான்கு பரிமாண தொழில் நுட்பத்திற்கும்&lt;/a&gt; யாதொரு சம்பந்தமுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முழுத் திரைப்படத்தை ரிலீஸாவதற்கு முன்னாலேயே ப்ரிவியூவில் இருந்தே அப்படியே செல்ஃபோனில் சுருட்டி இமைக்கும் நொடியில் இணையத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். இரண்டாம் நாள் டிவிடி பிரதியே டாரண்ட்டில் விதைக்கப்படுகிறது.  இந்த சூழ்நிலஇயில் சினிமா ரசிகர்களை தியேட்டரில் வந்து படம் பார்க்க இழுக்கும் உத்திகள்தான் இந்த 3D மற்றும் 4D டெக்னாலஜிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;கரடுமுரடான சாலையில் ஷ்ரேக் தனது நண்பன் கழுதை மற்றும் புஸ்ஸோடு 'டகடக'வென வண்டியில் போகும்போது நாமும் கூடவே தடதடவென அதிர்ந்துகொண்டே போகிறோம். Surround Soundடில் தொபுகடீரென குளத்தில் குதிக்கும் கழுதை எட்டி மர்ஃபி குரலில் இளித்துக் கொண்டே நம்மை நோக்கி முகத்தை நீட்டி... அதையும் தாண்டி நாக்கை இன்னும் நாலு இஞ்சுக்கு நீட்டி... 'பொளீச்' என துப்ப, நம் முகம், தோளெல்லாம் நீரில் நனைகிறது.  பெரும் இறக்கைகளை டிராகன் விரித்து பறபறக்க நம் மேல் காற்று சிலீர் என பரவுகிறது... குடுகுடுவென ஓடும் முயல்கள் நமது கால்கள் இடையே குறுகுறுவென உணர்வை வரவைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் முப்பரிமாணத்தோடு சேர்த்து நான்காவது பரிமாணமாக படம் பார்ப்பவர்களின் மீது சில பாதிப்புகளை உண்டாக்கி நம் கண்ணெதிரே நிகழும் கற்பனை சூழலுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போகின்றன. இதற்காக தியேட்டரில் சில ஸ்பெஷல் வசதிகள் செய்து கொள்ள வேண்டும்.  தற்சமயம் பரவலாக தீம் பார்க்குகளில் 4D திரையரங்குகள் இடம்பெற்றிருக்கின்றன.   இங்கு காட்டப்படும் ஷோக்களுக்கு ஏற்ற வகையில் 4D சாதனங்களை ப்ரோகிராமிங் செய்து வைத்துவிடலாம். முழுமையான ஃபீச்சர் படங்கள் என்றால் அதிக செலவு பிடிக்கும் சமாச்சாரம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த Scratch 'n' Sniff அட்டைகள் சாதாரணமாக சிறுவர்களுக்கான டாட்டூ அட்டைகள் போல ஒரு கவர்ச்சி அம்சம்தான். பெரிய டெக்னாலஜியும் கிடையாது, பெரிய செலவும் இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், Smell-o-vision போன்ற டெக்னாலஜிகள் அறுபதுகளிலே உருவாகி பிறகு அதிகம் முன்னெடுக்கப் படவில்லை.  நேரடியாக ஃபிலிம் ரோலிலிருந்தே வாசனைகளை ட்ரிக்கர் செய்யும் நுட்பம் கூட செய்துபார்த்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த செலவு பிடிக்கும் டெக்னாலஜிகள் சீக்கிரமே சாதாரண நடைமுறையாகிவிடத்தான் போகிறது.  அதிகமில்லை... இன்னும் ஒரு பத்து பன்ணிரெண்டு வருடங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டுகள் பிரபலமாகி (மேட்ரிக்ஸ் போன்ற Cyberpunk கதைகள்) சல்லிசான விலையில், மாறுபட்ட சினிமா வடிவமாக பொதுஜனத்தை தேடி வந்துவிடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் வெளியிடும் சினிமாவில் நீங்கள் உள் நுழைந்து ஒரு கதாபாத்திரமேற்று நடிக்கலாம்.  அதை அப்படியே சுவீகரித்து  உங்கள் மாற்றங்களோடு புதிய படமாக நீங்கள் வெளியிடலாம். சிறுவர்களுக்கான படத்தை சிறுவர்களே செய்து வெளியிடும் ப்ராஜெக்ட்கள் பள்ளிகளில் சகஜமாகி விடும்.  ஆங்... போர்னோகிராபி... விர்சுவல் ரியாலிட்டிக்கு அங்கே பெரிய சந்தையே இருக்கிறது.  லைசன்ஸுகள், லீகல் கம்ப்ளையன்ஸ்கள்தான் சற்று சிக்கலாக இருக்கும். போகப் போக அதையெல்லாம் எளிமையாக்கி விடுவார்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;டெக்னாலஜி உலகை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. நமக்குதான் வயதாகிக் கொண்டே போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-1816862825111962691?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/1816862825111962691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=1816862825111962691' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/1816862825111962691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/1816862825111962691'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_21.html' title='சினிமாவின் பரிமாண வளர்ச்சி'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-6053538375592588294</id><published>2011-07-20T11:33:00.004-04:00</published><updated>2011-07-20T11:40:38.606-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தெய்வத் திருமகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கிருஷ்ணா வந்தாச்சு!</title><content type='html'>'தெய்வத் திருமகள்' ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றபோதே அந்தத் திரைப்படத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு அதிகம் ஏற்படவில்லை. ஆனால் எப்படியோ அந்தப் படத்தைப் பார்க்க தொடங்கி, அவ்வப்போது கர்சீப்பை நனைத்துக் கொண்டே, முழுவதுமாக ஒன்றிப் போய், பார்க்க முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஆங்கில மூலத்தை நான் முன்பே பார்த்திருந்தால் அதனோடு ஒப்பிட்டுக் கொண்டே தமிழ்படத்தோடு ஒன்ற முடியாமல் போயிருந்திருக்கும். ஆனால், மெமண்டோ பாதிப்பில் உருவான 'கஜினி' திரைப்படத்தை முதலில் பார்க்கும்போது கூட நான் ஆங்கில மூலத்தை பார்த்திருக்கவில்லை.  ஆனாலும் கஜினி எனக்கு நிறைய எரிச்சலை உருவாக்கிய படமாக இருந்தது.  I hate to watch பட்டியலில் கஜினிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/I_Am_Sam"&gt;I am Sam &lt;/a&gt; படத்தின் பாதிப்பில் உருவானதா தெய்வத் திருமகள் என்றால் ஆமாம், இல்லை என்று இரண்டும் சொல்ல முடியாமல் நடுவாந்திரமாகத்தான் பதில் சொல்ல முடிகிறது.  I am Samல் காணப்படும் பல நுணுக்கமான விஷயங்களை டைரக்டர் / கதாசிரியர் விஜய் அப்படியே ஒதுக்கிவிட்டு (நம்ம ஆடியன்ஸுக்கு இதெல்லாம் புரியாது சார்!) மெலோடிரமாடிக் விஷயங்களை மட்டும் சேர்த்துக் கொள்கிறார். இதையெல்லாம் plagiarism என்று சொன்னால் plagiaristகள் நம்மை அடிக்க வருவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;முதலில் I am Samன் கதை வீச்சு மிகப் பெரியது.  ஏழு வயதுக்குரிய குழந்தை மனநிலை மட்டும் கொண்ட சாம் எப்படி திருமணம் செய்து கொள்கிறான், எப்படி தன் குழந்தை லூசியுடன் வாழ்கிறான், எங்கே அது சிதைகிறது, பின் எப்படி தன் குழந்தையோடு மீண்டும் சேர்கிறான், அதற்கு பின்னால் என்னவாகிறான் என்பதை முழுவதுமாக விரித்து சொல்கிறது திரைப்படம்.  தெய்வதிருமகள் இதன் ஒரு பகுதியை மட்டும் அப்படியே உருவி தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ற டிங்கரிங் செய்து தருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட ரசிகனாக தெய்வத்திருமகள் படத்தை வரவேற்கிறேன். 'சர்சர்'ரென வந்து நிற்கும் சூமோக்கள் அணிவகுப்பிலிருந்து பெரிய அரிவாளை நீட்டிக் கொண்டு இறங்கும் தாதாக்கள் சண்டைகளோ, லாஜிக்கே இல்லாத ஹீரோயிசங்களோ, காமெடி சானல்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் காமெடி டிராக்குகளோ, மொண்ணையான நடன காட்சிகளோ இல்லாமல், இதமான திரைக்கதை உடைய படம். மெலோடிரமாடிக்கான காட்சிகள் இருந்தாலும் எரிச்சல் உருவாக்காமல் பாந்தமாக அமைந்திருந்தது.  தமிழ்சூழலுக்கு ஏற்ற வகையில் செய்த நல்ல திரைக்கதைக்காக விஜய்க்கும், அதீதமாகாமல் அளவோடு செய்த விக்ரமுக்கும் பாராட்டுகள். அந்த குழந்தை சைகை மொழியாலே மனதை அள்ளுகிறாள்.  'கிருஷ்ணா வந்தாச்சு' விளையாட்டு செம க்யூட்.  &lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணாவிற்காக வாதாடும் வக்கீல் அனு எதற்கோ அப்பாவிடம் முறைத்துக் கொண்டே இருக்கிறார். அப்புறம் அவரோடு ஒன்று சேர்கிறார். எதிர்தரப்பு வக்கீல் பாஷ்யமாக நாசர்.  உம்மணாம் மூஞ்சியாக வருகிறாராம். அவருடைய ஜூனியர், அனு + சந்தானம் டீமிற்கு உதவி செய்வதெல்லாம் ஒண்ணாம் கிளாஸ் பையனுக்கு சொல்லப்படும் கதை. இந்திய கோர்ட்களில் சிவில் கேஸ்கள் நடக்கும் வேகம், பணம் படைத்தவர்களின் அதிகாரம், மீடியாக்களின் குறுக்கீடு என்று எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சிம்பிளாக காட்சிகள் அமைத்திருப்பது ஏமாற்றம்தான். போதாக்குறைக்கு அச்சுபிச்சு வக்கீல்கள் இரண்டு பேர் நடுநடுவே கோர்ட்டில் உட்கார்ந்து கொண்டு கமெண்ட் அடிக்கிறார்கள். காமெடியாமாம். ஆனால் விக்ரமும், அந்தக் குழந்தையும், அவ்வப்போது சந்தானமும் அதையெல்லாம் கடந்து செல்ல வைத்துவிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;படம் வெற்றி என்றுதான் தெரிகிறது. 'இப்படி மெலோடிரமாடிக்கா செய்தாதான் இந்த மக்களுக்குப் பிடிக்கும்' என்று மழுங்கடித்துவிடாமல் இன்னும் ஷார்ப்பான படங்களை விஜய் போன்ற இயக்குநர்கள் தர இந்த வெற்றி வழிவகுக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;br/&gt;
&lt;br/&gt;
&lt;p&gt;உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ orupakkam@gmail.com மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-6053538375592588294?l=www.sridharblogs.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.sridharblogs.com/feeds/6053538375592588294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30880544&amp;postID=6053538375592588294' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6053538375592588294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30880544/posts/default/6053538375592588294'/><link rel='alternate' type='text/html' href='http://www.sridharblogs.com/2011/07/blog-post_20.html' title='கிருஷ்ணா வந்தாச்சு!'/><author><name>ஸ்ரீதர் நாராயணன்</name><uri>http://www.blogger.com/profile/08217095159616404649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://1.bp.blogspot.com/_sST0hV4nOeM/S3SuTvaA4oI/AAAAAAAAAAM/erBvSNaXrR4/S220/blogger_profile.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30880544.post-4362020318073294970</id><published>2011-07-19T11:38:00.004-04:00</published><updated>2011-07-19T12:15:40.538-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் பிடித்தது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='A beautiful mind'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கணிதக் கூடத்தின் ஆவி</title><content type='html'>'Phantom of the Fine Hall' என்று ப்ரின்ஸ்டன் பல்கலைகழகத்தின் கணிதக் கூடத்தில் அகால வேளையில் உலவும் நிழலுருவத்தை சொல்வார்களாம்.  அமெரிக்க கணிதவியலாளர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/John_Forbes_Nash,_Jr."&gt;ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்தான்&lt;/a&gt; அது. 1928ல் மேற்கு வர்ஜினியாவில் பிறந்த ஒரு புத்திசாலி பிள்ளை, பின்னர் 1994ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசை வெல்கிறார். மேற்கண்ட வாக்கியத்தில் புதிய செய்தி என்ன இருக்கிறது? &lt;a href="http://en.wikipedia.org/wiki/Sylvia_Nasar"&gt;சில்வியா நாசர் &lt;/a&gt;எழுதிய &lt;a href="http://en.wikipedia.org/wiki/A_Beautiful_Mind_(book)"&gt;A beautiful mind புத்தைகத்தையோ &lt;/a&gt;அல்லது ரான் ஹோவர்டு இயக்கத்தில் வெளியான &lt;a href="http://en.wikipedia.org/wiki/A_Beautiful_Mind_(film)"&gt;A beautiful mind திரைப்படத்தையோ&lt;/a&gt; பார்த்திருந்தால் அந்த நோபல் பரிசின் மகத்துவம் நமக்குப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன பிரச்னை நாஷுக்கு? தந்தையோ பெரிய எலக்ட்ரிகல் எஞ்சினியர். தாயார் பள்ளி ஆசிரியை. பள்ளியில் படிக்கும்போதே கணிதத்தில் அதிகப்படியாக நாட்டம் கொண்டு அட்வான்ஸ்ட் மாத்தமாடிக்ஸ் எல்லாம் கற்றுக் கொண்டு அப்பாடக்கராகி விடுகிறார். ஸ்கால்ர்ஷிப் துணையோடு மூன்றே வருடங்களில் உயர்படிப்பை முடிக்கிறார். 'இவன் ஒரு மேதை' என்ற கார்னிகி கல்லூரி பேராசிரியர் சிபாரிசு கடிதம் தருகிறார். ஹார்வேர்டு, ப்ரின்ஸ்டன் என்று பல கல்லூரிகளில் அனுமதி கிடைக்க தனக்கு உகந்த வாய்ப்பினை தேர்வு செய்யும் உயர்ந்த நிலையில் இருக்கிறார். இருபத்தியிரெண்டு வயதில் கணிதத்தில் முனைவர் பட்டமும் கிடைக்கிறது. வெறும் இருபத்தியெட்டு பக்க ஆய்வு அறிக்கை பிறகு பொருளாதார உலகில் Nash Equilibrium என்று ஒரு பெரிய மைல்கல்லாக திகழ்கிறது. இன்றளவும். ஆனால் அதற்கான ஆகப் பெரிய அங்கீகாரமான நோபல் பரிசு அவருக்கு 66ம் வயதில்தான் கிடைக்கிறது.  இருபத்தியிரண்டு வயதில் இத்தனை சாதித்தவருக்கு அறுபத்தியாறாம் வயதுவரை என்னதான் ஆயிற்று? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;பிற்காலத்தில் தான் கடந்து வந்த சோதனைக் கட்டத்தைப் பற்றி அவர் விவரித்ததில் இருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி கர்ப்பமாக இருந்த காலந்தொட்டு மனசிதைவுகள் ஏற்பட ஆரம
